காத்தான்குடியில் சிறுமிகள் தொடர்பான துஷ்பிரயோக குற்றச்சாட்டு; சந்தேகநபர் கைது, தந்தை உயிரிழப்பு.!!

0
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 54 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய...

அம்பாறை பெண் வைத்தியர் மரணம்: ஐடி காதலனின் மறுபக்கம் அம்பலம்!

0
அம்பாறை வைத்தியசாலையின் பெண் உடற்பயிற்சி நிபுணர் ஒருவரின் சடலம் தெல்தெனிய பகுதியில் உள்ள கார் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, பொலிஸார் தற்போது பரந்தளவிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அவரது காதலன் சடலத்தைக் காரில் எடுத்துவந்து...

மனைவியைப் பிடித்திருந்த தீய ஆவி; இலங்கையில் மூடநம்பிக்கையால் அரங்கேறிய சம்பவம்.!!

0
தீய ஆவி பிடித்திருந்த ஒரு நோயாளியைக் குணப்படுத்துவதற்காக, பேயோட்டும் சடங்குகளைச் செய்ய ஒரு குழுவினரால் புதைகுழிகள் தோண்டப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் கொஸ்கமவில் உள்ள தவல்கொட கால்வாயில் மூழ்கி உயிரிழந்த...

தாமதிக்கப்பட்ட நீதி வேதனையானது! சுரேஸ் சாலேயின் மனைவி கத்தோலிக்க ஆயர்களுக்கு கடிதம்.!

0
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் மனைவியான மனோரி சலே, பேராயர் மெல்கம் ரஞ்சித் உள்ளிட்ட கத்தோலிக்க ஆயர் பேரவையின் அனைத்து ஆயர்களுக்கும் கடிதம் ஒன்றை...

இலங்கையில் காரில் சடலமாக கிடந்த இளம் யுவதி.!!

0
தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகே கார் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நேற்று (17) மாலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், குறித்த பெண் ஜூன் 3 ஆம்...

ரூ. 3 கோடி பெறுமதியான சிகரெட்டுகளை கடத்திய 13 சீனர்கள் கைது!

0
இன்று 18, அதிகாலை 4.00 மணியளவில் தேயிலை இலைகள் அடங்கிய பெட்டி, பயணப் பொதிகளில் மறைத்த நிலையில் இவைகள் கண்டுபிடிக்கப்பட்டன 212,600 சிகரெட்டுகள் அடங்கிய 1,063 சிகரெட் அட்டைகள் இதில் அடங்கியுள்ளன. இதன் பெறுமதி பெறுமதி :...

சற்று முன் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் பேருந்தில் சிக்கி ஆசிரியை பலி.!!

0
யாழ்ப்பாணம் -கண்டி பிரதான வீதியின் பூனாவை, கும்புகொல்லேவ பகுதியில் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி, பூனாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (18) காலை கண்டியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை...

காதலனுடன் விடுதிக்குச் சென்ற பெண் – அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்.!!

0
தெல்தெனிய மருத்துவமனைக்கு அருகில் சிற்றூந்து ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் உடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பெண் தனது காதலன் எனக் கூறப்படும் நபருடன் நுவரெலியா பகுதியிலுள்ள விடுதியொன்றிற்கு நேற்று...

பெற்றோர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய திட்டம்.!!

0
வயதான பெற்றோர்கள் தங்களது சொத்துக்களை பிள்ளைகளின் பெயருக்கு மாற்றிய பின்னர் அவர்கள் கைவிடப்படும் சந்தர்ப்பங்களில், அந்த சொத்துக்களை அரசாங்கத்தின் பொறுப்பின் கீழ் கொண்டு வருவதற்கான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து...

சம்மாந்துறையில் புலிகள் புதைத்த ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி விசேட அகழ்வு.!

0
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொய்யும் வட்டை கீழ்கண்டம் பகுதியில் அமைந்துள்ள தனியார் வயல் காணியில், கடந்த யுத்தக் காலத்தில் புதைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தைத் தேடும் நோக்கில்...