இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக 4 இந்திய மீனவர்கள் கைது.!

0
இலங்கையின் எல்லையை மீறி மன்னார் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 14ஆம் திகதி அதிகாலை செவ்வாய்க்கிழமை மன்னார் கடற்பகுதியில் இந்த குழுவினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள்...

களுவாஞ்சிக்குடியில் அழுகிய கோழி இறைச்சி பறிமுதல்: வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை.!

0
களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட கோழி இறைச்சி கடையொன்றில், ஏற்கனவே இறந்த கோழிகளின் 57.5 கிலோ கிராம் இறைச்சி குளிர்சாதன பெட்டியில் விற்பனைக்காக வைத்திருந்தமை சித்திரை புத்தாண்டு தினமான செவ்வாய்க்கிழமை (14)...

வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கி மரணம்.!

0
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாஹ் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த நபரொருவர்  நேற்று திங்கட்கிழமை  (13)  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை துறைமுகத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை (12) சென்ற நபரே இவ்வாறு காணாமல் போயுள்ள நிலையில்,...

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

0
முல்லைத்தீவு, தேராவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை  (13) பிரதேச மக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, குறித்த பெண்ணின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார்...

46 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கைது!

0
வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்த ,  இலங்கையர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (14) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் சிலாபம், மாரவில பகுதியைச் சேர்ந்த 42...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.!!

0
நாட்டின் பல பகுதிகளில் இன்று  செவ்வாய்க்கிழமை  (14) பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று மதியம் 12:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த விசேட அறிவித்தல், இன்று...

மட்டக்களப்பு மண்முனையில் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு.!!

0
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனைப் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகிலுள்ள காணியில், விடுதலை புலிகளால்  ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று திங்கட்கிழமை (13) அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு நீதவான்...

இலங்கை பெண்ணைத் தாக்கிய யுக்ரைன் பெண்ணுக்கு விளக்கமறியல்!

0
கல்கிசையில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யுக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி இரவு, கல்கிசை பகுதியில் உள்ள...

கண்டியில் சுவீப் டிக்கட் விற்பனை எனக் கூறி ஹெரோயின் விற்ற பெண் கைது!

0
கண்டியில் சுவீப்  டிக்கட் விற்பனை செய்வது போல் காட்டிக் கொண்டு 'ஹெரோயின்' போதைப் பொருள் விற்பனை செய்யத  பெண் ஒருவரைப் பொலிஸார்  கைது செய்துள்ளனர். கண்டி தலதா வீதியில் உள்ள ஒரு பிரபல வர்த்தக...

சித்திரைப்புத்தாண்டு 2026: மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள்

0
தமிழ்–சிங்கள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (14) காலை மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பராபவ புத்தாண்டு இன்று காலை 8.40 மணிக்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 9.32 மணிக்கும் பிறந்ததாகக்...