மகாஓயாவில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு!

0
மகாஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகமுயாய பகுதியின் பொல்கஸ்தலாவ காப்புக்காட்டில் காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று புதன்கிழமை (15) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மகாஓயா பொலிஸாருக்குக் கிடைத்த...

மதுபோதையில் ஏற்பட்ட தகராறு ; தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு.!!

0
பாயகலை, விஹாரகந்த பகுதியில் நடைபெற்ற மதுபான விருந்தொன்றின்போது ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் தலையில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாயகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை...

புத்தாண்டு தினத்தில் ஆற்றில் நீராடியபோது மாயமான 3 சகோதரர்கள் ; ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு.!

0
திருகோணமலை மாவட்டம், சேருநுவர பொலிஸ் பிரிவில் உள்ள சோமாவதி பாலத்துக்கு கீழ் நீராடிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன நிலையில், அவர்களில் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை (15)...

விசேட அதிரடிப்படையின் ஜீப் வண்டி சைக்கிள் மீது மோதியதில் முதியவர் உயிரிழப்பு – ஜீப் சாரதி கைது.!

0
வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள பரித்திச்சேனை சந்தியில் சைக்கிள் ஒன்றின் மீது விசேட அதிரடிப்படையின் ஜீப் வண்டி மோதியதில் சைக்கிளில் பயணித்த 67 வயது முதியவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். அத்துடன் இந்த விபத்து தொடர்பில்...

மன்னார் கடலில் படகு மோதல்: மீனவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்.!

0
மன்னார் வங்காலைப்பாடு கடற்பகுதியில் புதன்கிழமை (15) அதிகாலை இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை சுமார் 4.00 மணியளவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு மீன்பிடிப் படகுகள் எதிர்பாராத...

குடும்பத் தகராறு ; கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் உயிரிழப்பு!

0
வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடொலகம பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை  (14) பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். பெண் ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்ததாக வெல்லவாய பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பயணித்த முச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் பலி.!

0
வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியில் உள்ள புத்தல, உனவட்டுன பகுதியில், முச்சக்கரவண்டியொன்று வேன் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்ததோடு 3 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று புதன்கிழமை (15)...

சித்திரைப் புத்தாண்டு தினத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயம்; இருவர் பலி!

0
சித்திரை புத்தாண்டு தினமான செவ்வாய்க்கிழமை (14) நாட்டில் இடம்பெற்ற இரண்டு தனித்தனியான நீரிழிவு விபத்துகளில் இருவர் உயிரிழந்ததுடன், மூவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சேருநுவர சோமாவதிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பாயும் மகாவலி கங்கையில்...

தங்கத்தின் விலை அதிகரிப்பு.!

0
நாட்டில் தங்கத்தின் விலை 4000 ரூபாவால் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (15) கொழும்பு, செட்டியார் தெருவில் அமைந்துள்ள தங்க நகை விற்பனை நிலையங்களில் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 369,900 ரூபாவாக...

இலங்கையில் தங்க வைக்கப்பட்டிருந்த 236 ஈரான் கடற்படையினர் தாயகம் திரும்பினர்.

0
இலங்கையின் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டிருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த மொத்தம் 240 வீரர்கள் செவ்வாய்க்கிழமை (14) விசேட ஏற்பாடுகளின் கீழ் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். IRIS Dena கப்பல் அமெரிக்க நீர்மூழ்கித் தாக்குதலுக்கு உள்ளானபோது மீட்கப்பட்ட...