23 வயதான இளம் மனைவி கொலை தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்.!!

0
குண்டசாலைப் பகுதியின் வரபிட்டியவில் உள்ள தனது கணவரின் வீட்டில் வசித்து வந்த 23 வயதான ஹஷினிகா சமன்மலி என்ற இளம் பெண்ணின் திடீர் மரணம் தொடர்பில் போதைக்கு அடிமையான கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். 20-ஆம்...

கணவனுடன் கள்ளத் தொடர்பில் இருந்த பெண்ணை கொலை செய்த மனைவி.!!

0
தனது கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட பெண்ணைக் கொலை செய்த குற்றத்திற்காக, குருணாகல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்குக் குருணாகல் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. மல்கடுவாவ, குருணாகல் பகுதியைச் சேர்ந்தவருக்கே...

பட்டப்பகலில் மயானத்தில் நடத்திய அமானுஷ்ய பலி பூஜையினால் ஏற்பட்ட பரபரப்பு.!!

0
பொலன்னறுவை - பகமூன பகுதியில் உள்ள ஒரு மயானத்தில், கல்லறைக்கல்லில் பலி சடங்குகளை செய்து கொண்டிருந்த இரண்டு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பெண்கள் மனித உருவங்களை ஒத்த களிமண் உருவங்களைக் கொண்டு...

மோசமடைந்து வரும் சலேவின் உடல்நிலை – ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

0
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்து ஜனாதிபதி உடனடியாகவும் அவசரமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலகளாவிய இலங்கை மன்றம் (Global Sri Lankan...

பாடசாலைக்குள் நடந்த விபரீதம் – அதிபர், உப அதிபர் உட்பட மூவர் அதிரடி கைது!

0
அம்பலாந்தோட்டை பகுதியில் உள்ள தேசியப் பாடசாலையொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் 15 வயது மாணவர் ஒருவருடன், பாடசாலை அதிபர் மற்றும் உப அதிபர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்....

நானுஓயா முதல் பதுளைக்கான ரயில் சேவை மீள ஆரம்பம்.!

0
டித்வா சூறாவளி, மண்சரிவினால் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்ட மலையக ரயில் மார்க்கம் ரயில்வே திணைக்களத்தின் கடின உழைப்பினால் மீள புனரமைக்கப்பட்டு இன்று (20) முதல் நானுஓயா முதல் பதுளைக்கான ரயில் சேவை மீள...

கலையில் மட்டுமல்ல கல்வியிலும் சாதித்த கில்மிஷா..!

0
கல்வி மட்டுமன்றி கலை, விளையாட்டு மற்றும் பல்வேறு திறன்களிலும் சிறந்து விளங்கி தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் கில்மிஷா (7A, B & C). பல துறைகளில் தொடர்ந்து சாதித்து வரும் அவர், மாணவர்கள்...

மலேசியாவில் வீட்டுப் பணிப்பெண்ணை தாக்கியதாக குற்றச்சாட்டு; 4 பேர் கைது.!!

0
மலேசியாவின் ஜோகூர் பாரு நகரின் தம்போய் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், இந்தோனேசியாவைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில்...

கொழும்பு சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் திருடியதாக பெண் சட்டத்தரணி.!!

0
கொழும்பு ரத்மலான பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பொருட்களை திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவர் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இரவு இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவம், அங்காடியின் கண்காணிப்பு கமெரா...

O/L பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகும்

0
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19) இரவு அல்லது நாளை அதிகாலைக்குள் இணையதளத்தில் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இறுதிக்கட்ட நடவடிக்கைகள்: பரீட்சை திணைக்களம்...