எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் க.பொ.த சாதாரண தர மேலதிக வகுப்புகளுக்குத் தடை.!

0
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (2025) நெருங்கும் நிலையில், எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை மேலதிக பயிற்சி வகுப்புகள் தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி,...

அந்தூரியம் செடிகளுடன் கட்டுநாயக்கவில் இரு பெண்கள் கைது.!

0
அந்தூரியம் செடிகளுடன் கட்டுநாயக்கவில் இரு பெண்கள் கைது.! சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய அந்தூரியம் செடிகளுடன் அவற்றை கொண்டு வந்த இரு இலங்கைப் பெண்கள் இன்று...

பொது அவசரகால நிலை தீர்மனம் நிறைவேறியது; கஜேந்திரகுமார் அடக்கலநாதன் மாத்திரம் எதிர்ப்பு!

0
பொது அவசரகால நிலை – பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம் பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தும் தீர்மானம் நேற்று (06) பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 104 மேலதிக வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பில் ஆதரவாக: 106 வாக்குகள்...

சிறுநீர் கசியுமளவு மாணவி மீது ஆசிரியர் கொடூர தாக்குதல்.!!

0
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் இயங்கும் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவி நேற்று (05) நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக...

இரு பிரபல பாடசாலை மாணவர்களுக்கிடையில் மோதல்! 7 பேர் வைத்தியசாலையில்..

0
பேருவளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு இடையில் நேற்று (05) ஏற்பட்ட தகராறில் 7 மாணவர்கள் காயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். க .பொ.த சாதாரண...

வெளிநாட்டு ஆசை காட்டி மோசடி! ‘பெண் ஏஜென்ட்’ அதிரடி கைது.

0
மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றைப் பேணி வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாய், ருமேனியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக நபர்களை சேர்த்து வந்த குற்றச்சாட்டில் கைது...

சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை: கைதான 45 வயது சாரதி.!!

0
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த இளம் பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலை மேற்கொண்ட முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை, பம்பரு எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற வெளிநாட்டு பெண்ணே...

விவசாயிகளுக்கு மகிழ்ச்சிச் செய்தி! நெல் கொள்வனவுப் பணிகள் அதிரடியாக ஆரம்பம்.

0
நெல் கொள்வனவு செயல்முறைகளை தாம் தொடங்கியுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்துள்ளார். அத்தோடு,அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில்...

காலியில் கோர விபத்து: தந்தையும் மகனும் உயிரிழப்பு!

0
காலியில் கோர விபத்து: தந்தையும் மகனும் உயிரிழப்பு அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாகமுவ பகுதியில் இடம்பெற்ற கோரமான வீதி விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். பொலிஸார் தெரிவித்ததன்படி, நேற்று (05) மாலை,...

முதலாம் தர மாணவர் அனுமதியில் வீழ்ச்சி – புள்ளிவிபரத்தில் அதிர்ச்சி தகவல்.!!

0
நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக முதலாம் ஆண்டுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறித்த விபரம் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கைகளின் (2023-2025) தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின்...