கிராந்துருகோட்டையில் விபத்து: தம்பதியர் உயிரிழப்பு, 7 பேர் காயம்!!

0
கிராந்துருகோட்டை பகுதியில் 3ஆம் மைல் கல் அருகே கெப் வாகனமும் உழவு இயந்திரமும் மோதியதில் தம்பதியர் உயிரிழந்ததுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். பொலிஸார் தகவலின்படி, உயிரிழந்தவர்கள் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 57 வயது...

வாகனப் பதிவு முறைகேடு விசாரணை: மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கைது.!

0
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாக பணியாற்றும் கமல் அமரசிங்க, வெள்ளிக்கிழமை (27) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது, வாகனப் பதிவு தொடர்பான முறைகேடுகள் குறித்து நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு...

ஹட்டன் வனப்பகுதியில் மீண்டும் தீ வைப்பு சம்பவம் – மக்கள் சந்தேகம், போலீஸ் எச்சரிக்கை.!

0
ஹட்டன் வன அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (27) பகல் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் கடுமையான வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், இவ்வாறான சம்பவம் குறித்து...

மலையக பொலிஸ் நிலையங்களில் தமிழ் அதிகாரிகள் விரைவில் நியமனம் – அரசு உறுதி.

0
மலையகத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் மிக விரைவில் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (27) இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில்...

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் அனுப்ப தீர்மானம்.

0
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இடையிலான அண்மைய பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, இந்தியா இலங்கைக்கு 38,000 மெட்ரிக் தொன் எரிபொருளை அனுப்ப தீர்மானித்துள்ளது. இந்த நடவடிக்கை இருநாடுகளின்...

ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது – துபாய் கடத்தல்காரர்களுடன் தொடர்பு.!

0
சப்புகஸ்கந்த பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனையின்போது, சுமார் 5 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய பெருமளவிலான போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த...

பெருந்தோட்டத் தொழிலாளர் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் விண்ணப்பங்கள் கோரிக்கை – ஏப்ரல் 28 இறுதி தேதி

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியம் (CEWET) விண்ணப்பங்களை கோரியுள்ளது. க.பொ.த உயர்தரம், பட்டப்படிப்பு மற்றும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில்/தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!

0
சட்டவிரோதமாக துபாயிலிருந்து நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் இன்று வெள்ளிக்கிழமை (27) கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வருகை முனையத்தில் பயணப்...

தெற்கு அதிவேக வீதியில் தீப்பற்றி முழுமையாக எரிந்த சொகுசு பஸ்.!!

0
கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசு பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (27) பிற்பகல் தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன இடைமாறல் பகுதிக்கு அருகில் தீப்பற்றி எரிந்துள்ளது. பிற்பகல் 1.55...

மட்டக்களப்பில் பெண்கள் கடத்தி நகை கொள்ளை: மயக்க மருந்து தெளிப்புக் கருவியுடன் முச்சக்கரவண்டி சாரதி கைது!

0
மட்டக்களப்பு பகுதியில் பெண்களைக் கடத்தி, அவர்களின் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு பாழடைந்த கிணற்றுக்குள் வீசிய சம்பவம் தொடர்பில் மயக்க மருந்து தெளிப்புக் கருவியுடன் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் நேற்று வியாழக்கிழமை (26) இரவு...