33 சிறுவர்களைத் துஷ்பிரயோகம் செய்த தம்பதியினருக்குத் தூக்கு தண்டனை விதிப்பு.

0
03 வயது குழந்தை உட்பட33 குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றத்தால்...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மருத்துவருக்கு இளம் வயதில் நேர்ந்த துயரம்.!

0
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் மருத்துவராக பணியாற்றி வந்த 31 வயதான மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி MBBS திடீர் மரணம் மட்டக்களப்பு மக்களுக்கு பெரும் துயரத்தை ஏறடுத்தியுள்ளது. மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி சுகவீனம்...

கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் 3 வயதுச் சிறுமி பலி.

0
கம்பளை-நாவலப்பிட்டி வீதியில் நேற்று சம்பவித்த வாகன விபத்தில் சிறுமி உயிரிழந்துள்ளார். கம்பளை நோக்கி பயணித்த கார், பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து...

மனைவி கொலை வழக்கில் வாலிபருக்கு வழங்கப்பட்ட கடும் தண்டனை.!!

0
பிரித்தானியாவின் வேல்ஸ் நகரில் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த இலங்கையருக்கு நேற்றைய தினம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் திசர வேரகல என்பவர் தனது மனைவி நிரோதா நிவுன்ஹெல்லவை கத்தியால் குத்திக்...

காட்டு இறைச்சி கடத்தல்: விசேட அதிரடிப்படையினரால் 6 சந்தேகநபர்கள் கைது.

0
அம்பாறை அருகம்பேயில் உள்ள சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் காட்டு விலங்குகளைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் ஆறு நபர்களைக் கைது செய்தனர். சந்தேக நபர்கள் படகு மூலம் இறைச்சியைக் கொண்டு செல்ல முயன்றபோது புதன்கிழமை (18)...

முட்டை மற்றும் கோழி இறைச்சி விலை அதிகரிப்பு.

0
சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். அந்த வகையில் சந்தையில் ஒரு முட்டை 35 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை பல்பொருள் அங்காடிகளில் ஒரு...

விசா நிலையங்கள் என்ற பெயரில் நடந்த பல கோடி மோசடி – சிக்கிய முக்கிய நபர்கள்.

0
விசா ஆலோசனை நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்ட பல பண மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இலங்கை வெளிநாட்டு...

சொகுசு வாகனம் தருவதாகக் கூறி இலட்சக்கணக்கில் சுருட்டல்! பெண் அதிகாரி அதிரடி கைது.

0
அரச நிர்வாக அமைச்சின் உதவி மேலதிக செயலாளர் ஒருவர் மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளார். சொகுசு வாகனம் வாங்கித் தருவதாகக்கூறி மருத்துவர்...

மனைவியின் தலையைத் துண்டித்து கள்ளக்காதலன் வீட்டில் வீசிய கணவன்.!!

0
காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை (20) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு 32...

அக்குரேகொட இரட்டைக் கொலை: சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸ்.!

0
தலங்கம, அக்குரேகொடவில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். மேலும், வழங்கப்படும் தகவல்களின் முழுமையான இரகசியத்தன்மை பராமரிக்கப்படும் என்று இலங்கை பொலிஸ் மேலும்...