காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய 33 வயது காதலன்.!!

0
கண்டி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது காதலனைச் சந்திப்பதற்காக மாத்தளை மாவட்டத்திலுள்ள வில்முவாவிற்குச் சென்றிருந்தபோது, காதலன் மற்றும் அவனது நண்பர்கள் மூவரால் கூட்டாக வன்புணர்வு செய்யப்பட்ட கொடூர சம்பவம் ஒன்று...

வவுனியா மாநகரசபை முதல்வரின் பதவி நீக்கம் : வட மாகாண ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

0
வவுனியா மாநகரசபை முதல்வர் பதவி நீக்கம் செய்யப்பட்டமை தொடர்பில் , வட மாகாண ஆளுநருக்கு எதிராக இன்று (29) வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கம் முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம்,...

மகனைத் தேடிச் சென்ற தாய் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு.!!

0
கலேவெல தலகிரியாகம பகுதியில், மகனைத் தேடிச் சென்ற 45 வயதுடைய தாய் ஒருவர் ஆழமான விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அவருடன் சென்ற 10 வயது மகள் காணாமல் போன நிலையில்,...

குளத்தில் மூழ்கி மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு.!!

0
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற 63 வயதுடைய நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று (29)...

கட்டுநாயக்கவில் நட்சத்திர ஹோட்டல் என்ற போர்வையில் அரங்கேறும் செயல்.!!

0
கட்டுநாயக்க விமான நிலையத்தின் 18ஆம் கட்டை சந்திப்புக்கு அருகில், சுற்றுலா ஹோட்டல் ஒன்று அமைக்கப்படுவதாகக் கூறி, சிமெந்து உற்பத்தி மற்றும் பொதியிடும் தொழிற்சாலை ஒன்று நிர்மாணிக்கப்படுவதற்கு எதிராக பிரதேசவாசிகள் இன்று காலை ஆர்ப்பாட்டம்...

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு.

0
ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மட்டக்களப்பு மண்ணில் முதன் முறையாக உலகளாவிய ரீதியில் 'திருக்குறள் மாநாடு' இன்று ஞாயிற்றுக்கிழமை (28) மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனத்தில் ஆரம்பமானது. அகண்ட...

மிகிந்தலையில் காட்டு யானை தாக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு.!!

0
  அனுராதபுரம் மாவட்டத்தின் மிகிந்தலை பகுதியில் அதிகாலை இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில், 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது அன்றாட வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறியிருந்தபோது, கிராமப்...

உந்துருளி விபத்து; 16 வயது மாணவன் பலி.!!

0
பிலியந்தலை, மகுளுதூவ பகுதியில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற விபத்தில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு மாணவர் படுகாயமடைந்துள்ளதாக பிலியந்தலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்தில்...

ருவன்வெலிசாய சூடாமணிக்கல்லில் 1,500 கோடி ரூபா இரத்தினக்கல் கொள்ளை: கோட்டாபயவிற்கு எதிராகச் சி.ஐ.டியில் முறைப்பாடு

0
வரலாற்றுச் சிறப்புமிக்க அனுராதபுரம் ருவன்வெலிசாய மகா சாய விகாரையின் கோபுர உச்சியில் அமைந்துள்ள சூடாமணிக்கல்லில் பதிக்கப்பட்டிருந்த, சுமார் 1,500 கோடி ரூபா அதிக்கூடிய சந்தை மதிப்புடைய அரிய இரத்தினக்கற்கள் திட்டமிட்டுக் கொள்ளையடிக்கப்பட்டமை குறித்து,...

சுரேஷ் சலே மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி..!

0
தேசிய புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே, திடீர் மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் விசேட மருத்துவக் கண்காணிப்பில்...