அம்பலாங்கொடையில் ஹெரோயினுடன் பாதாள உலகக் குழு உறுப்பினர் கைது!

1
அம்பலாங்கொடை, மாதம்பாகம தேவகொட பகுதியில் உள்ள 'அல்லிய தேவாலயத்திற்கு' அருகில் உள்ள வீடொன்றில் 120 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எல்பிட்டிய பிரிவு ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத்...

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கணக்காளர் இலஞ்ச ஊழல ஆணைக்குழுவால் கைது..!

0
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ( மாஞ்சோலை வைத்தியசாலையின்) கணக்காளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்   கொழும்பிலிருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று சனிக்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளனர். 'விநியோகஸ்தர் ஒருவரிடம்  கையூட்டு...

ராகமவில் பெண்னொருவரை சித்திரவதைக்குள்ளாக்கி தலைமுடியை வெட்டிய சம்பவம்: ஐவர் விளக்கமறியலில்!

0
ராகம பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் பெண் ஒருவரைத் தாக்கி, அவரது தலைமுடியை வெட்டி சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உட்பட ஐவர் எதிர்வரும் 20...

ஆணமடுவவில் வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி: சந்தேகநபர் விளக்கமறியலில்!

0
ஆணமடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரமாகந்த, லணுவாவ குளத்திற்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் வேட்டைத் துப்பாக்கி  வெடித்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (17) காலை...

ஹாலி-எல பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு!

0
ஹாலி-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவர பகுதியில் நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (17) நண்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்...

கட்டுநாயக்கவில் பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை: ஒருவர் கைது!

0
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோவின்ன பாலத்திற்கு அருகிலுள்ள சதுப்பு நிலப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று...

பணத்தகராறில் தாயை அடித்துக் கொன்ற மகன்: சந்திவெளி பொலிஸாரால் கைது!

0
பணத்தகராறு காரணமாக தனது தாயை அடித்துக் கொலை செய்த 20 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டி 04, சந்தைக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை ...

தலவாக்கலையில் கார் – முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து: மூவர் படுகாயம்!

0
நுவரெலியா - அட்டன் பிரதான வீதியின் தலவாக்கலை, பெயாவெல் பகுதியில் இன்று சனிக்கிழமை (18) நண்பகல் வேளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலத்த காயமடைந்துள்ளனர். பண்டாரவளையிலிருந்து அட்டன் நோக்கிச் சென்ற காரும், தலவாக்கலையிலிருந்து...

வெலிகமவில் மாமனாரால் கொலை செய்யப்பட்ட மருமகன்.!!

0
வெலிகம, பரணகடே பகுதியில் வெள்ளிக்கிழமை (17) இரவு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞர் தனது தாய்,...

மதவாச்சியில் கால்வாயிலிருந்து அடையாளம் தெரியாத சடலம் மீட்பு.!

0
அநுராதபுரம் மதவாச்சி பகுதியிலுள்ள கால்வாய் ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாதநகரின் சடலம் ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய வெள்ளிக்கிழமை ( 17) மதவாச்சி பொலிஸ் பிரிவின் வெஹரகல பகுதியிலுள்ள கால்வாய்...