கணவர் தாக்கியதில் 29 வயது பெண் உயிரிழப்பு.!!

0
பொலன்னறுவை அரலகன்வில, பிம்பொகுண பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக கணவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 29 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிம்பொகுண பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், தாக்குதலுக்கு உள்ளான பின்னர் அரலகன்வில...

இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலை குறைப்பு.

0
இன்று (04) நள்ளிரவு முதல், சோற்று பொதி , கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் 15 ரூபாயினால் குறைக்கப்படும் என சிற்றூண்டிச்சாலை மற்றும் உணவகங்கள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தேநீர்,...

சுவிட்சர்லாந்து தூதுவர் இலங்கை பிரதமருடன் இறுதி சந்திப்பு.!

0
தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ள சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் (Dr. Siri Walt), பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்துக் கலந்துரையாடினார். இந்த சந்திப்பு நேற்று அலரி மாளிகையில்...

துப்பாக்கி, வாள்கள் மற்றும் ரவைகளுடன் பெண் ஒருவர் கைது.!

0
கந்தானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் நடத்திய திடீர் சோதனையின் போது, உரிமமற்ற பெருங்குழல் துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் வாள்களுடன் 53 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கந்தானை...

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரி போல நடித்து மோசடி: ஒருவர் கைது!

0
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உயர் அதிகாரி எனப் போலியாகக் கூறி, இலங்கை முழுவதும் உள்ள வரி செலுத்தும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொம்பனித்தெரு...

2027 நிதியாண்டுக்கான பாதீடு மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்.

0
2027ஆம் நிதியாண்டுக்கான பாதீடு மதிப்பீடுகளைத் தயாரிக்கும் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த பணிகள் 02/2026 இலக்க தேசிய பாதீட்டு சுற்றறிக்கைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள...

100 ரூபாய் தராத காரணத்தால், தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்.!!

0
குருநாகல் பகுதியில் தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள் இருவர் 100 ரூபாய் பணத்தைக் கொடுக்க மறுத்ததால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 சந்தேகநபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறையினரின்...

உலகின் மிக அழகான தீவாக இலங்கை முதலிடம்.

0
சர்வதேச அளவில் புகழ்பெற்ற முன்னணி சுற்றுலா இணைய தளமான Big 7 Travel வெளியிட்டுள்ள உலகின் "50 சிறந்த தீவுகள்" வருடாந்த பட்டியலில், இலங்கை முதலிடத்தைப் பிடித்து உலகின் மிக அழகான தீவாக...

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்.

0
ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது. கையூட்டல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்தக் குற்றப்பத்திரிகை, கொழும்பு மேல்...

களுத்துறையில் நடந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு.!!

0
களுத்துறை, கட்டுகுருந்தைப் பகுதியில் பேருந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (02) அதிகாலை நடந்த இந்த விபத்தில், களுத்துறை, தூவ விகாரை...