கட்டமைப்பு ரீதியான பெண்ணியப் பிரச்சினையாகிய பெண்களின் ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் ; பிரதமர்

0
பெண்களினால் மேற்கொள்ளப்படும் பராமரிப்புச் சேவைகளுக்கு வழங்கப்படும் கவனம் குறைவடைந்து செல்வதென்பது ஒரு தற்செயலான நிகழ்வல்ல , இது உலகவாழ் பெண்ணியப் பொருளாதார நிபுணர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் ஒரு முக்கிய பிரச்சினையாகும் என...

அட்டன் – டிக்கோயாவில் கடும் மழை ; 50 வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம்.!

0
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து மாலை நேரத்தில் நிலவும்  சீரற்ற காலநிலையினால் கொட்டித்தீர்க்கும் மழையால் அட்டன் டிக்கோயா தோட்டத்தில் 50 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. மேலும் அட்டன் - டயகாமம் பிரதான வீதியில்...

மட்டக்களப்பில் விவசாயி சுட்டுக்கொலை ; பிரேத பரிசோதனையில் உறுதி.!

0
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மிளகாய் செய்கை  தோட்டத்தில் காயங்களுடன் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்ட 68 வயதுடைய விவசாயி உள்நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (21) மேற்கொண்ட பிரேத...

ஜனாதிபதி பாதுகாப்பு: தனிப்பட்ட பயணமோ, உத்தியோகபூர்வ விஜயமோ – வேறுபாடு இல்லை.

0
நாட்டின் ஜனாதிபதி ஒருவரின் பயணங்களை உத்தியோகபூர்வம்  தனிப்பட்ட விஜயம் என பிரித்து  பாதுகாப்பு வழங்க முடியாது. அதனால் ரணில் விக்ரமசிங்கவின்  லண்டன் பயணத்தின்போது அவரின் பாதுகாப்புக்காக செலவிட்ட தொகை நீதியானதாகும் என ஜனாதிபதி...

மூதூரில் வெயிலில் சென்ற பெண் மாரடைப்பால் உயிரிழப்பு.!!

0
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல்  பாலத்தடிச்சேனை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) 75 வயதுடைய  வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பாததால்,...

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு.!!

0
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று புதன்கிழமை (22) அதிகாலை யாழ்ப்பாணம் - பலாலி வீதியின் உரும்பிராய் சந்தியில் பலாலி...

குருணாகலில் பெண் மீது தாக்குதல் : 09 பேர் கைது.!!

0
குருணாகல் - கொகரெல்ல பகுதியில் பெண் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில்  சமூக வலைதளங்களில் பரவிய காணொளியைத் தொடர்ந்து ஒன்பது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை...

தனியார் வங்கி பெயரில் போலி இணையதளம்: ரூ. 10 இலட்சம் மோசடி செய்த இளைஞர் கைது!

0
தனியார் வங்கி ஒன்றின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்றே போலி இணையதளத்தை உருவாக்கி, பத்து இலட்சத்து இருபத்தி நான்கு (1,000,024) ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கணினி குற்றப் புலனாய்வுப்...

வயல்வெளியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டுபிடிப்பு.!!

0
தெஹியத்தக்கண்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகஸ்வெவ பகுதியில் வயல்வெளியொன்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த மரணம் சில நாட்களுக்கு முன்னர் நடந்திருக்கலாம் என்று அவதானிக்கப்பட்டுள்ளதுடன், பிரேத...

கெக்கிராவில் குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!!

0
கெக்கிராவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் குளமொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  நேற்று திங்கட்கிழமை (20) காலை, குறித்த பகுதியில் குளம் ஒன்றில் சடலமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலையடுத்து சம்பவ...