யாழில் யுவதியொருவரிடம் பாலியல் சேட்டை; இராணுவ கப்டன் அதிரடி கைது.!!

0
யாழ்ப்பாணத்தில் ஓடும் பேருந்திற்குள் யுவதியொருவரிடம் அங்க சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் இராணுவ கப்டன் தர அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து பலாலி வீதியூடாக பலாலி நோக்கி சென்ற பேருந்தில்,...

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிப்பு; தென்மராட்சியில் முழு கடையடைப்பு

0
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு , உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சாவகச்சேரி வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து ,...

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் பதவி நீக்கம் : வெடிக்கவுள்ள போராட்டம்!

0
சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோரின் பதவி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. நாளையதினம் வெள்ளிக்கிழமை இந்த போராட்டமானது முழு கடையடைப்பாக முன்னெடுக்கப்படவுள்ளது. பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த...

காக்கைத் தீவு, கல்லூண்டாய் தீ விபத்துகள் குறித்து விசாரணை அவசியம் – வரதராஜன் பார்த்திபன் வலியுறுத்தல்

0
யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றல் முகாமைத்துவத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் தீ விபத்துகள் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் வலியுறுத்தியுள்ளார். இது...

வவுனியா மாநகர சபை மேயர் பதவியிலிருந்து காண்டீபன் நீக்கம்!

0
வவுனியா மாநகர சபை மேயர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் மேயர் பதவியிலிருந்தும் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகத் திணைக்களம் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில்...

நாகப்பட்டினத்தில் தங்கக் கட்டிகளை விழுங்கி மறைத்து கடத்தல் முயற்சி.!!

0
யாழ்ப்பாணத்தின் காங்கேசன் துறையிலிருந்து இந்தியாவின் நாகப்பட்டினத்திற்குப் புறப்படத் தயாராக இருந்த “சிவகங்கை” பயணிகள் கப்பலில் மேற்கொள்ளப்பட்ட சுங்கச் சோதனையில், தங்கக் கடத்தல் சந்தேகத்தின் பேரில் 34 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கப்பலில்...

தெல்தெனிய பெண் கொலையின் பிரதான சந்தேகநபரான காதலன் யாழில் கைது!

0
கண்டி தெல்தெனிய பகுதியில் சொகுசு காருக்குளிருந்து 34 வயதான பெண் இயன்முறைச் சிகிச்சையாளர் (Physiotherapist) சடலமாக மீட்கப்பட்ட கொடூரக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான காதலனும், அவரது மனைவி மற்றும் ஒரு சிறு...

‘100% வெற்றி’ என்ற வரலாற்றை எழுதிய உருத்திரபுரம் மகா வித்தியாலயம்!

0
கிளி/உருத்திரபுரம் மகா வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கிளி/உருத்திரபுரம் மகா வித்தியாலயம் வரலாற்றுச் சாதனையொன்றைப் படைத்துள்ளது. இப்பாடசாலையில் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் சித்தியடைந்து,...

முல்லைத்தீவு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு..!

0
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பகுதியில் யானை தாக்குதலில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று(23.06.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் இத்திமடு பகுதியில் வயல் காவல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாயி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில்...

வடமராட்சி கிழக்குப் பதில் பிரதேச செயலாளராக சத்தியசோதி பொறுப்பேற்பு!

0
வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளராக எவ்.சி. சத்தியசோதி அன்று உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இவர் தற்போது சாவகச்சேரிப் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராகவும் பணியாற்றி...