வவுனியாவில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறை.!!

0
நண்பனின் 11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகிய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா தீர்ப்பளித்தார். கடந்த 2015, 2016 ஆம் ஆண்டு...

செம்மணி மனிதப் புதைகுழி: மேலும் 9 எலும்புக்கூடுகள் அடையாளம்.!

0
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட 102 நாட்கள் அகழ்வுப் பணிகளின் போது, மொத்தம் 524 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,...

மன்னார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

0
மன்னார், வங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வங்காலை கடற்கரையில் நேற்று (07) காலை உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். நேற்று காலை கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்கள், கரை ஒதுங்கிய நிலையில் காணப்பட்ட...

கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள் கைது.!!

0
மன்னார், சவுத்பார் கடற்கரை மற்றும் தரைப்பகுதியை உள்ளடக்கிய வகையில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல்...

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

0
செம்மணி மனிதப் புதைகுழியில் மழை அங்கியை ஒத்த ஆடையுடன் கூடிய சிறுவன் ஒருவரின் எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி...

இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய பிடியாணை.!!

0
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்துள்ளது. கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில், குறித்த...

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்.!!

0
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 4 ஆம் திகதி வரையில்...

குட்டிமணி – தங்கத்துரை உருவச்சிலை திறப்பு விழா ஏற்பாடுகளுக்கு நாளை வரை தடை.!

0
வெலிக்கடை சிறைக்கலவரத்தில் உயிரிழந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்த வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள்...

செம்மணி விவகாரத்தில் களமிறங்கும் சர்வதேச தூதுக்குழு.!!

0
யாழ்ப்பாணம் செம்மணியில் நடைபெற்று வரும் என்புக்கூட்டுப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தூதுக்குழு எதிர்வரும் புதன்கிழமை (22) சம்பவ இடத்தைப் பார்வையிடவுள்ளது. செம்மணியில் தொடர்ந்து நடைபெற்று வரும் அகழ்வில் இதுவரை...

யாழில் 9 மாத குழந்தையின் தாய்க்கு நேர்ந்த சோகம்.!!

0
யாழ் வரணிப் பகுதியில் 9 மாத குழந்தையின் தாயார் மின்சாரம் தாக்கிப் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வரணிப் பகுதியில் 12 அடிப் பாதையுள்ள ஒழுங்கையில் காணப்படும் கூட்டுறவு நிறுவனம் ஒன்றிற்கு செல்லும் 3...