தமிழக முதலமைச்சர் விஜயிடம் அர்ச்சுனா எம்.பி விடுத்துள்ள கோரிக்கை.

0
தமிழக முதலமைச்சர் விஜய் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும் என்று யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ்நாட்டிற்கு விஜயம் செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இன்று (16) தலைமை...

கிளிநொச்சியில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்: அண்டை வீட்டுக்காரர் கைது.!!

0
கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் மாயவனூர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளிகளான பெற்றோருடன் வாழ்ந்து வந்த குறித்த சிறுமி, அண்டை வீட்டில் வசித்த...

ஒட்டுசுட்டான் பிரதேச இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி செயற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்.

0
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் செயற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு 14.05.2026இன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் ஒட்டுசுட்டான் பிரதேச செயற்பாட்டாளர்தளில் ஒருவரான இராமலிங்கம் சத்தியசீலன் தலைமையில்...

தவறான ஆட்சேபனையை தாக்கல் செய்தமைக்காக சி.வீ.கே.சிவஞானம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு நீதி மன்றம் எச்சரிக்கை!

0
தவறான ஆட்சேபனை ஒன்றை நீதி மன்றத்தில் தாக்கல் செய்தமைக்காக தமிழரசு கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் மற்றும் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் வழக்குச் செலவாக தலா பத்தாயிரம் ரூபாவை வழக்காளியான பொன்னம்பலம் இராசேந்திரத்துக்கு செலுத்த...

உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலையின் தேவைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் நேரில் ஆய்வு.

0
உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலையின் தற்போதைய தேவைகள் மற்றும் குறைபாடுகளை நேரில் ஆராயும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் இன்று (12.05.2026) வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது வைத்தியசாலையின் அடிப்படை வசதிகள், மருத்துவ உபகரணங்களின்...

தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல் வாரம்.

0
தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல் வாரம் ரவிகரன் எம்.பியின் மக்கள் தொடர்பகத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு; முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கிவைப்பு முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் நினைவேந்தல் வாரம் 12.05.2026இன்று முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள...

யாழில் நேர்ந்த பெரும் சோகம்! கறிவேப்பிலை பறிக்கச் சென்றவருக்கு நேர்ந்த கதி!

0
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோவிலடி பகுதியில் வசித்து வந்த இராசதுரை பகவான்தாஸ் (64) என்ற முதியவர், தனது வீட்டுத் தேவைக்காக கறிவேப்பிலை பறிக்க மரத்தில் ஏறியபோது தவறி கீழே விழுந்து உயிரிழந்த...

யாழ்ப்பாணத்தில் திருமண மோசடி சர்ச்சை: போலி நகை மற்றும் காணி உறுதி விவகாரம் வெளிச்சம்

0
யாழ்ப்பாணத்தின் ஊரெழு பகுதியில் நடைபெற்ற திருமணத்தைத் தொடர்ந்து, போலி நகை மற்றும் காணி உறுதி தொடர்பான மோசடி குற்றச்சாட்டுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸில் வசித்து வந்த 34 வயதுடைய நபர் ஒருவர்,...

யாழ் போதனா வைத்தியசாலையின் புதிய பிரதிப் பணிப்பாளராக கிருஸ்ணானந்தன் செந்தூரன் பதவியேற்பு

0
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் புதிய பிரதிப் பணிப்பாளராக கிருஸ்ணானந்தன் செந்தூரன் இன்று திங்கட்கிழமை (11.05.2026) அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுள்ளார். இந்த நியமனம் வைத்தியசாலை நிர்வாகத்தில் முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது. கிருஸ்ணானந்தன் செந்தூரன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின்...

யாழ்.மாவட்ட கல்வியை சிதைப்பதற்கு தீவிர முயற்சி! ஆளுநரும் உடந்தை என குற்றச்சாட்டு

0
யாழ்.மாவட்ட கல்வியை சிதைப்பது மட்டுமல்லாது வட மாகாண கல்வியை முழுமையாக சிதைக்கும் நிகழ்ச்சி நிரலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதற்கு வடமாகாண ஆளுநர் உடந்தையாக இருக்கிறார் என...