யாழில் காதலித்து திருமணம் செய்த கணவன் சீதனம் கேட்டு தொல்லை! 19 வயது பெண் மரணம்.!

0
சீதன கொடுமையால் இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்றையதினம் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – நாவாந்துறையை சேர்ந்த ஜெயச்சந்திரன் ஜென்ஸி (வயது 19) என்பவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த...

யாழ்பல்கலை சிரேஸ்ட விரிவுரையாளர் தயாளினி கொலை தொடர்பானமற்றுமொரு பரபரப்பு தகவல்!

0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சித்தமருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கின் மரண விசாரணை...

பிரான்ஸ் வாழ் முல்லைத்தீவு அங்கிளை காதலித்து பிரான்ஸ் சென்று தலைமறைவான வவுனியா பெண்.!!

0
45 வயதான பிரான்ஸ்சில் வாழும் முல்லைத்தீவு பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட விவாகரத்தான குடும்பஸ்தர் ராஜன் (பெயர் மாற்றம்) தலையில் மிளகாய் அரைத்து பிரான்ஸ் சென்று காதலனுடன் தலைமறைவாகிய வவுனியாவைச் சொந்த இடமாகக்...

ஈழத்தமிழர்களுக்கு ஒட்டுமொத்தத் தமிழகத்தின் ஆதரவு தேவை: சுகாஷ் கருத்து! 

0
ஈழத்தில் விஜயின் இரசிகர்கள் சீமானைத் தூற்ற வேண்டியதில்லை. சீமானின் ஆதரவாளர்கள் விஜயை எதிர்க்க வேண்டியதுமில்லை. ஈழத்தமிழர்களுக்கு இத் தருணத்தில் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் ஆதரவு தேவை என்பதை நினைவில் நிறுத்துவோமெனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின்...

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய போது பொலிஸார் இடையூறு – மக்கள் கடும் அதிருப்தி!

0
இலங்கையில் அரசியல் ரீதியாக ஆட்சிகள் மாறினாலும், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விடயத்தில் இன்னும் காட்சிகள் மாறவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் மற்றுமொரு சம்பவம் கிளிநொச்சியில் அரங்கேறியுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, கிளிநொச்சி...

யாழில் வீட்டிலிருந்து வந்த தூர்நாற்றம் – சுவிட்ஸர்லாந்தில் இருந்து வந்த நபர் கொலை

0
சுவிட்ஸர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் முகமூடி அணிந்த கொள்ளை கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் மானிப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சுவிட்ஸர்லாந்தில் இருந்து...

பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்! இளைஞர் பரிதாப மரணம்.!!

0
கடுவன- புவகஸ்சார பாலத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது நேற்றையதினம்(17.5.2026) இடம்பெற்றுள்ளது. கடுவன - புவகஸ்சார பிரதான வீதியில் பயணித்த தனியாருக்குச் சொந்தமான பயணிகள் பேருந்தும்...

ராமநாதன் அர்ச்சுனா மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு; கட்டுநாயக்கவில் கைது செய்யப்படுவாரா?

0
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, இந்தியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக இலங்கையில் தாம் கைது செய்யப்படக்கூடும் எனக் கூறியுள்ளார். அவர் தெரிவிக்கையில், இந்தியாவில் வைத்து வெளியிட்ட கருத்துகள் காரணமாக, கட்டுநாயக்க...

விசுவமடு மகா வித்தியாலயத்திலுள்ள பாதுகாப்பற்ற கட்டடங்களை அகற்றி புதிய கட்டடங்களை அமையுங்கள்; ரவிகரன் எம்.பி வலியுறுத்து.

0
முல்லைத்தீவு - விசுவமடு மகா வித்தியாலயத்திலுள்ள 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான பாதுகாப்பற்ற கட்டடங்களை அகற்றி, புதிய கட்டடங்களை அமைப்பதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். அந்தப்...

கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயம் ஆறு தேசிய விருதுகளை வென்று சாதனை! 

0
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான நாடகப் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயம் ஒரே தடவையில் ஆறு தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (16.05.2026) கொழும்பில் பிரதமரும்,...