தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடல்.

0
கொழும்பில், திங்கட்கிழமை தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடி, தமது சமூகங்களைப் பாதிக்கும் பொதுவான பிரச்சினைகள் குறித்து கருத்துத்தெரிவித்தனர். ஆலோசனை மற்றும் ஒருமித்த கருத்து உருவாக்கத்திற்கான பொதுத் தளமொன்றை அமைப்பதற்கு...

தவறான உறவால் பறிபோன இளம் பெண்ணின் உயிர்! மோசடியில் வலையில் சிக்கிய வவுனியா நபர்.!!

0
களுத்துறை - பாணந்துறை வடக்கு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு வாடகை வீட்டில், அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம் குறித்த விசாரணைகளில் பல அதிர்ச்சிகர விடயங்கள் வெளியாகியுள்ளது. நதுனி சஹஸ்ரீ குரே...

பலாலியில் தொடரும் காணி மீட்புப் போராட்டம்.!!

0
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து 36 ஆண்டுகளாகத் தமது காணிகளை இழந்துள்ள மக்கள், இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி இன்று (12) பலாலி சந்தியில் நான்காவது தடவையாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமது...

கோர விபத்தில் இளைஞர் பலி – தாய் படுகாயம்.. தப்பியோடிய சாரதி வவுனியாவில் கைது.!!

0
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் கட்டுனேரிய, லன்சிகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த வாகன விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்ற டிப்பர் ரக லொறியையும், அதில் சூட்சுமமாக மறைந்திருந்த சாரதியையும்,...

யாழ்ப்பாண நகரில் யாசகர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை ; அம்பலமான விடயம்.!!

0
யாழ்ப்பாண நகரப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையூறாக இருந்த 30-க்கும் மேற்பட்ட யாசகர்கள் இன்று (10) யாழ்ப்பாண பொலிஸாரின் விசேட நடவடிக்கையின் மூலம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் வைத்தியர் விவேகானந்தராஜா...

புளியங்குளத்தில் பாதசாரி கடவையில்   வாகனங்கள் மோதித்தள்ளிதில் ஒருவர் பலி.!!

0
பாதசாரி கடவையில் வீதியைக் கடந்துசென்ற ஒருவரை இரு புறமும் இருந்துவந்த வாகனங்கள் மோதித்தள்ளிதில் புளியங்குளத்தில் ஒருவர் பலியானார். குறித்த சம்பவம் புளியங்குளம் எரிபொருள் விற்பனை நிலையத்திற்கு முன்பாக நேற்று (07) இரவு 8.00 மணியளவில்...

தமிழரசு கட்சியின் அதிரடி முடிவு? வவுனியா வடக்கில் தவிசாளர் மாற்றம்.!

0
வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளரை மாற்றுவது தொடர்பில் தமிழரசு கட்சி மாவட்ட குழு தீர்மானித்து இருப்பதாக தெரியவருகின்றது. உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் பிரதேச சபைகளுக்கான தலைவர்கள் தெரிவின் போது சுழற்சி முறையில்...

நெடுந்தீவில் முதன்முறையாக எரிபொருள் நிரப்பு நிலையம்.

0
நெடுந்தீவில் முதன்முறையாக எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. நெடுந்தீவின் சுற்றுலாத்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கவும், அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக்...

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முதலமைச்சர் விஜய்யை இன்று நேரில் சந்திப்பு .!!

0
தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை இன்று நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது எழுத்துமூலமாக கோரிக்கை கடிதம் ஒன்றும் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஈழத்தமிழ்...

வடமராட்சி மணற்காடுச் சந்தியில் கோர விபத்து: ஐவருக்குப் படுகாயம்!  

0
யாழ்.வடமராட்சி கிழக்கு மணற்காடுச் சந்திப் பகுதியில் இன்று (02.07.2026) இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர்கள் இருவரும், பாடசாலைக்குப் பிள்ளையை ஏற்றிச் சென்று கொண்டிருந்த தாயொருவரும், அவரது இரண்டு பிள்ளைகளும் என ஐவர் படுகாயமடைந்த நிலையில்...