அகில இலங்கை இரசாயனவியல் வினாடி வினாப் போட்டியில் சாதித்த வேம்படி மகளிர்.!!

0
கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை இரசாயனவியல் நிறுவனம் நடத்திய உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கான 39 ஆவது அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான இரசாயனவியல் வினாடிவினாப் போட்டியில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப்...

யாழ்.புங்குடுதீவு கடற்பகுதியில் கரையொதுங்கிய சடலம்.!!

0
யாழ்ப்பாணம் புங்குடுதீவு 3ஆம் வட்டாரக் கடற்பகுதியில் சடலம் ஒன்று நேற்று (27) கரையொதுங்கியுள்ளது. குருநகர் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர் கடந்த 25 ஆம் திகதி கடற்...

யாழில் சொகுசு பஸ்சுக்குள் பரபரப்பு! அரச உத்தியோகத்தர் மீது மனைவி மற்றும் மகள் சரமாரி தாக்குதல்! 

0
யாழ்ப்பாணம் - அரியாலை நெடுங்குளம் சந்திப்பகுதியில் நேற்று இரவு அரங்கேறிய சம்பவம், சொகுசு பஸ்சில் பயணித்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு பஸ்சில், 50 வயது மதிக்கத்தக்க அரச உத்தியோகத்தர் ஒருவர்...

யாழில் ஆலய திருவிழாவில் மது போதையில் போத்தலால் தாக்கப்பட்ட வாலிபர்.!

0
யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் நடைபெற்ற ஆலய திருவிழா ஒன்றில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கடும் வன்முறையாக மாறியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ஒன்றாக மது அருந்திய நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம், பின்னர் கைகலப்பாக மாறி...

விபத்து வாகன விவகாரம்: வவுனியா வடக்கு தவிசாளர் – செயலாளர் இடையே முரண்பாடு; பொலிசில் முறைப்பாடு பதிவு!

0
வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் தி. கிருஸ்ணவேணி, விபத்துக்குள்ளான சபை வாகனத்தை தனது நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறி புளியங்குளம் பொலிசில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். இன்று (26.05)...

உருத்திரபுரம் விபத்தில் போதைப்பொருள் பயன்பாடு சந்தேகம்: இளம் தாய் மரணம் தொடர்பில் புதிய தகவல்கள்.

0
நேற்றைய தினம் உருத்திரபுரம் வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் வட்டக்கச்சி – மாயவனூர் பகுதியைச் சேர்ந்த...

சற்று முன் கிளிநொச்சியை உலுக்கிய விபத்து-இளம் தாய் சம்பவ இடத்திலே பலி.!!

0
கிளிநொச்சி, உருத்திரபுரம் கரடிபோக்கு வீதியில் இன்று (25) மதியம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சண்முகம்கஜிதா (32 வயது)என்னும் இளம்தாய்ஒருவர் உயிரிழந்துள்ளார். பாடசாலை முடிந்து மகளை அழைத்துக்கொண்டுவர தாயொருவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அதிவேகமாக...

வவுனியா பல்கலைக்கழகம் முன்பாக வனவளத் திணைக்களத்தின் ஆதரவுடன் 40 ஏக்கர் காடழிப்பு!

0
வவுனியா பல்கலைக்கழகம் முன்பாக வனவள திணைக்களத்தின் ஆதரவுடன் பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை கைதி யாழ்ப்பாணம் சிறையில் தற்கொலை.!!

0
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான கைதி, யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் இன்று அதிகாலை தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கைதி, கொழும்பு சிறையிலிருந்து...

யாழில் போதைப் பொருள் வைத்திருந்த பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

0
யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் கடந்த 2020 ஜூன் மாதம் 1.475 கிராம் கெரோயின் போதைப்பொருள் உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்bல் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை மற்றும்...