வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் இன்று

0
ஒவ்வொரு ஆண்டும் ஒகஸ்ட் 30 ஆம் திகதியானது 'வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக' (International Day of the Victims of Enforced Disappearances) உலகளாவிய ரீதியில் அனுசரிக்கப்படுகிறது. அனைத்து நபர்களையும் வலிந்து...

வவுனியா – பாவற்குளம் காட்டுப் பகுதியில் தீப் பரம்பல்.!!

0
வவுனியா, பாவற்குளம் காட்டுப் பகுதியில் திடீரென தீப் பரம்பல் ஒன்று இன்று (29.08) ஏற்பட்டது. இதனையடுத்து, பொது மக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட பூவரசங்குளம் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களின்...

கிளிநொச்சியில் நெல் உமிக்குள் மறைத்து மரக்குற்றிகள் கடத்தல்.

0
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் நெல் உமிக்குள் சூட்சுமமான முறையில் பாலை மரக் குற்றிகளை மறைத்து யாழ்ப்பாணத்திற்கு கடத்த முயன்ற லொறியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். நேற்று பிற்பகல் (28) பொலிஸாருக்குக் கிடைத்த...

யாழில் மனதை உருக்கும் ஒரு தாயின் பிரார்த்தனை.!!

0
யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டப வாயிலில் காணப்பட்ட, பதாகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது பிரார்த்தனையை எழுதி காட்சிப்படுத்தியுள்ளனர். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய...

கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மனைவி பலி.!!

0
தலைமன்னார் - ஸ்ரேசன் பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது இன்று (26.08.2026) காலை இடம்பெற்றுள்ளது. கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகிய அவரது மனைவி தலை...

உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய சடலம்.!!

0
புங்குடுதீவு கடற்கரையில் இன்று (26) காலை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. சடலமானது இனங்காண முடியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்படுகிறது. இன்று காலை கடற்தொழிலுக்கு சென்றவர்கள் குறித்த சடலத்தை கண்டுள்ளனர். அதன்பின்னர் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல்...

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தைக் குடித்த சிறுமி உயிரிழப்பு.!!

0
கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவிலிருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து வீட்டிலிருந்த ‘ஹைட்ரஜன் பெரோக்சைட்’ என்ற இரசாயனத்தைக்...

வவுனியாவில் 16 பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது.!

0
வவுனியாவில் வீடொன்றில் 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா குற்றத்தடுப்பு காவல்துறையினர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இந்தநிலையில் குறித்த நால்வரும் இன்று (24-08-2026) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். குறித்த சம்பவம்...

காணாமல் ஆக்கப்பட்டவர்களில் 31 பேர் கண்டுபிடிப்பு.!!

0
இதுவரை காணாமல் போனோர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 31 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (23) ஊடகவியலாளர்களை சந்தித்தபோது எழுப்பப்பட்ட...

சிங்கள மயமாக்கும் தமிழர் நிலங்கள்: சிறீதரன் எம்.பி சீற்றம்.!!

0
ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சாட்டினார். யாழ். பலாலி பகுதியில் இராணுவத்தால்...