கள்ளச்சாராய கும்பலுக்கு கடும் அடி – சித்தாண்டியில் 4 பேர் கைது!

0
மட்டு சித்தாண்டி பகுதியில் சட்டவிரோத கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில், மக்கள் பிரதிநிதிகள், பொலிஸார் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கலடி...

யாழில் போதைப்பொருளுடன் கைதானவரிடம் திருட்டு நகைகள்.!

0
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து திருட்டு நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் (8) இளைஞன் ஒருவர்...

முல்லைத்தீவு சிறுமியைச் சீண்டியவனுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு.!

0
முல்லைத்தீவு- நாயாறு பகுதியில் சிறுமியொருவரை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் பத்து வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நாயாறு பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்...

பூசகர் நடத்திய வாள்வெட்டு; ஆலய வளாகத்திற்குள் மற்றொரு பூசாரி கொடூரக் கொலை.!!

0
யாழ்ப்பாணம்- நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு வாள் வெட்டில் முடிந்ததில் ஒருவர் பலியானார். குறித்த சம்பவம் இன்று(9.3.2026) மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் குறித்து தெரியவருகையில், நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகருக்கும்...

2009 கொடூரத்தை செய்த ராஜபக்ச இன்று மனிதாபிமானம் பேசுகின்றனர் – ரவிகரன் எம்.பி

0
தமிழின படுகொலையைச்செய்த ராஜபக்சர்கள் தற்போது மனிதாபிமானி வேடம் தரித்து நடிப்பதாக ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு. கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையைச்செய்த கொடூரர்களான ராஜபக்ச தரப்பினர் தற்போது மனிதாபிமானிகளாகமாறி மத்தியகிழக்கின் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலுக்கு அனுதாபங்களைத்...

“ஈரானின் தாக்குதல்கள் 2009 நினைவுகளை எழுப்புகின்றன” – சிறீதரன் எம்.பி

0
ஈரானின் தற்போதைய போக்கு ஈழத்தமிழர் இனப்படுகொலையை மீண்டும் நினைவூட்டுகிறது – சிறீதரன் எம்.பி ஈரான் இஸ்ரேல் மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்கள், 2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களை மீண்டும்...

ஒரே வீட்டில் 3-வது முறையாகத் திருட்டு! – 119-க்கு அழைத்தும் வராத பொலிஸார்.!!

0
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (08) நகை கொள்ளை ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 1:00 மணியளவில் மதிலால் பாய்ந்து 3 திருடர்கள் குறித்த வீட்டுக்குள் புகுந்து...

மன்னாரில் பெண்களுக்கு இடையூறு விளைவித்த CTB ஊழியருக்கு அதிரடித் தண்டனை.!

0
மன்னாரில் பெண்களுக்குப் பொதுப் போக்குவரத்தின் போது இடையூறு விளைவித்த இலங்கை போக்குவரத்து சபையின் காப்பாளருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணிகள் தமது விருப்பப்படி பயணிக்க முழுமையான உரிமை உண்டு என வடக்கு மாகாண வீதிப்...

வவுனியா பூந்தோட்டம் சந்தியில் வாள்வீச்சு! இருவர் படுகாயம்.!!

0
வவுனியா பூந்தோட்டம் சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(7.3.2026) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,நேற்று (07.03) காலை குறித்த பகுதியில்...

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென பற்றிய தீ.!!

0
யாழ். உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பற்றியதால் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்றையதினம்(07.03.2026) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், எரிபொருள் தாங்கியானது இன்றையதினம் உரும்பிராய் எரிபொருள் நிரப்பு...