உயிருக்கு பயந்து மனைவியை கள்ள காதலனுடன் அனுப்பி வைத்த கணவன்.!

0
உயிருக்கு பயந்து கட்டிய மனைவியை கணவன் கள்ளக்காதலனுடன் செல்ல அனுமத்தித சம்பவம் ஒன்று இந்தியாவில் அரங்கேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளாதாவது, இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தஷாரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு மனைவி...

தோண்டி எடுக்கப்பட்ட 12 போர்ட் ரக துப்பாக்கி; கைது செய்யப்பட்ட சந்தேகநபர்.!

0
ராகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவரைக் கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக, சந்தேகநபர் ஒருவர் பேலியகொட பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாதம்பை...

அரசு பேருந்து மோதி 7 பேர் பலி; 4 பேர் காயம்.!!

0
ஈரோடு பஸ் நிலையத்திலிருந்து, சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு அரசு பேருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. பேருந்து இன்று காலை 11 மணிக்கு சேலம் அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியில்...

கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு – மற்றுமொரு பெண் சடலமாக மீட்பு…!

0
கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு - மற்றுமொரு பெண் சடலமாக மீட்பு... மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலையில் நேற்று கடத்தப்பட்ட பெண் ஒருவர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவின் நெல்லிக்காடு வயல் பகுதியில்...

இலங்கை மத்திய வங்கி சங்கம் விடுத்துள்ள கோரிக்கை.!

0
நாட்டில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் வங்கி சேவைகளை அத்தியாவசிய சேவையாக கருதி வாரத்தின் ஐந்து நாட்களும் வங்கி செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு...

மட்டக்களப்பு வைத்தியசாலைக்குள் நுழைந்த யானையால் பெரும் பீதி! மயிரிழையில் உயிர் தப்பிய காவலாளி

0
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் இன்று (20) அதிகாலை காட்டு யானை ஒன்று புகுந்தமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் வைத்தியசாலைக்குள் நுழைய முயன்ற காட்டு யானையைத் தடுத்து நிறுத்த முயன்ற...

உலக முடிவில் செல்பி எடுக்க முயன்று பள்ளத்தில் விழுந்த மாணவி; ஒரு மணிநேரம் உயிரைப் பிடித்துக் காத்த சாரதி.!

0
பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் நேற்று (19) உலக முடிவு பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் அக் குழுவிலிருந்த 23 வயதுடைய மாணவியொருவர் செல்பி எடுக்க முற்பட்ட வேளையில் பள்ளத்தில் தவறி வீழ்ந்துள்ளார். இவர்களை...

யாழில் திடீர் மினி சூறாவளி; நயினாதீவில் தூக்கி வீசப்பட்ட கொட்டகைகள்.!

0
யாழ்ப்பாணம் நயினாதீவில் வீசிய மினி சூறாவளியால் இறங்கு துறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகை தூக்கி வீசப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சீரற்ற கால நிலைமை காணப்படுவதனால் , யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் இன்று (20) காலை...

கிடுகிடுவென இறங்கும் தங்கத்தின் விலை.!

0
இலங்கையின் இன்றைய தினம் (20.03.2026) தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் 5200 டொலர்களை தொட்டிருந்த ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை இன்று...

யாழ்ப்பாண இராச்சியத்தின் மறைந்த சான்று — நாயன்மார்கட்டு கல்வெட்டு

0
வட இலங்கையின் வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்ற யாழ்ப்பாண இராச்சியம் பல்வேறு சான்றுகளின் மூலம் இன்று வரை ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றில், நாயன்மார்கட்டு கல்வெட்டு ஒரு முக்கியமான மற்றும் அரிய வரலாற்றுச் சான்றாக...