கொத்தியாபுலை கொலை-கொள்ளை : பெண் உட்பட்ட கும்பல் கைது!

0
கொத்தியாபுலை கொலை-கொள்ளை : பெண் உட்பட்ட கும்பல் கைது! கொத்தியாபுலையில் நடைபெற்ற பரபரப்பான கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக்...

யாழில் மாமியாரை கொலை செய்து வீசியெறிந்த மருமகன்.!

0
காதலுக்கு ஒத்துழைக்கவில்லை என காதலனால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் விரிவுரையாளரின் சடலம் தனங்கிளப்பு காட்டுப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் மருமகனால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 53 பேர் கடற்படையினரால் கைது.!

0
மார்ச் 03 முதல் மார்ச் 18 வரையிலான காலப்பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 53 பேரைத் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தியமை, வெடிபொருட்களைப் பயன்படுத்தியமை, மின்சார...

இன்றைய ராசிபலன் (21-03-2026, சனிக்கிழமை)

0
மேஷம் (Mesham): இன்று உங்களுக்குத் தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். பொருளாதார ரீதியாக எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்புள்ளது, இது உங்கள் நீண்ட நாள் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள்...

பாடசாலை பஸ்ஸுடன் மோதிய முச்சக்கரவண்டி; மத போதகர் பரிதாபமாக உயிரிழப்பு.!!

0
ஹங்வெல்ல வனஹாகொட பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸுடன் முச்சக்கரவண்டி ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் பிலியந்தல, ஹொன்னந்தர பகுதியைச்...

யாழில் உச்சம் தொட்ட முட்டை விலை…!

0
யாழ்ப்பாணத்தில் முட்டை விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் QR முறைமை (QR fuel quota) மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இவ்விலையதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தென்பகுதியிலிருந்து கொண்டுவரப்படும் முட்டைகள், எரிபொருள் வரையறைக்கு முன்னதாக 28 ரூபா...

மூடப்பட்ட மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை: நோயாளர்கள் சிரமம்.!!

0
உடையார்கட்டு- மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை சேவைகள் தற்காலிகமாக இன்றையதினம் (20.03.2026) மூடப்பட்டமையால் நோயாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியிருந்தனர். உடையார்கட்டு - மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலைக்கு நேற்றையதினம்(19.3.2026) மாலை சென்ற நபர் ஒருவருக்கும் காவலாளிக்கும் இடையில் முரண்பாடு...

ஆபாச சைகை காட்டிய அமைச்சர்; சபையில் பெரும் பதற்ற நிலை.!

0
நீதி அமைச்சர் அவதூறான முறையில் ஆபாச சைகையை தனக்கு காட்டியதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி. பெரேரா இன்று (20) சபாநாயகரிடம் முறைப்பாடு செய்தார். இந்தச்...

சிங்களமயமாக்கப்படும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்! மாணவர் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு.

0
யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது தற்போது சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஊடக பேச்சாளர் கவிதரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு...

யாழில் திடீரென அதிகரித்த காட்டுயானைகளின் அட்டகாசம்: அரச தரப்பினர் மீது குற்றச்சாட்டு.

0
யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் யானைகள் வீடுகள் மற்றும் கரைவலைவாடிகளில் காணப்பட்ட தென்னை மரம் உட்பட பயன்தரும் மரங்களை அழித்துள்ளன. குறித்த சம்பவமானது நேற்றையதினம்(19.3.2026) இடம்பெற்றுள்ளது. அத்தோடு, யானைகளை வன ஜீவராசிகள்...