மாத்தறையில் ரயில் விபத்து: 59 வயது நபர் பலி.!

0
மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நூபே ரயில் மார்க்கத்திற்கு அருகில் திங்கட்கிழமை (23) மதியம் இடம்பெற்ற ரயில் விபத்தில் 59 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மருதானையிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயில் மோதியதில்...

அழகுக்கும் கூந்தலுக்கும் சூப்பர் தீர்வு! உருளைக்கிழங்கு சாறு தரும் அதிசய நன்மைகள்

0
முடியை அடர்த்தியானதும், வலுவானதும், இயற்கையாக பளபளப்பானதும் ஆக்கிறது. உச்சந்தலையை தேய்த்து பயன்படுத்தினால், வறட்சி மற்றும் பொடுகு பிரச்சனைகளும் குறையும். இந்தியர்களுக்குள் இயற்கை சுண்டி முறைகள் மீதான ஆர்வம் நாளேநாள் அதிகரித்து வருகிறது. அற்புதமான சருமம்...

பேக்கிங் சோடாவால் பழங்களில் உள்ள பூச்சிக்கொல்லி எச்சங்கள் நீக்கம்

0
பேக்கிங் சோடா சிறந்ததான காரணம், இது லேசான காரத்தன்மை (alkaline) கொண்டது. இதனால், பெரும்பாலான பூச்சிக்கொல்லி வேதிப்பொருட்கள் உடைந்து சுத்தம் செய்யப்படுகின்றன. உணவுப் பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிப்பதின்படி, பழங்கள்...

எல்லைகளை தாண்டும் சிகிச்சை: 5G ரோபோ அறுவை சிகிச்சை அதிர்ச்சி முன்னேற்றம்

0
மருத்துவ துறையில் ரோபோட்டிக்ஸ் அறுவை சிகிச்சைத் துறையின் புதிய மைல்கல்லாக மென்மையான திசு ரோபோ சிஸ்டம் அறுவை சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருகிறது....

இலங்கையில் சீனப் பெண் கொலை: முன்னாள் காதலன் மீது சந்தேகம்.!

0
கொஹுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுபோவில பகுதியில் உள்ள வீடொன்றில் சீன நாட்டுப் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (23) மதியம் பதிவாகியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

ஏறாவூரில் வாள்வெட்டு தாக்குதல்: இரு இளைஞர்கள் கடுமையாக காயம்.!

0
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் முதலாம் பிரிவு இளையவன் வீதியில் திங்கட்கிழமை (23) இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் கடுமையாக காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என...

கூரிய ஆயுதம் மற்றும் போதைப்பொருளுடன் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர் கைது.!

0
வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை மற்றும் சட்டவிரோதப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ‘வல்பொல லாலா’ என அழைக்கப்படும் 38 வயதுடைய சுமித்ரா ஆராச்சிகே லலந்த குணவர்தன செவ்வாய்க்கிழமை (24) முல்லேரியாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்....

எரிபொருள்–மின்சார சிக்கனம்: அரசும் பொதுமக்களும் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டல்கள்.

0
எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான விசேட வழிகாட்டல்களை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திங்கட்கிழமை (23) வெளியிட்டுள்ளார். அனைத்து அமைச்சு செயலாளர்கள், மாகாண மற்றும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனத்...

பருத்தித்துறையில் சுற்றுலாப் பயணிகள் மீது மதுபோதையில் இருந்த பொலிஸார் தாக்குதல்.!!

0
யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் இருந்து மணல்காட்டிற்கு சுற்றுலா சென்றவர்களை சிவில் உடையில் இருந்த பொலிஸார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்டவர்கள் காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாராக...

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : பெண் ஒருவர் பலி!

0
சிலாபம் - குருணாகல் வீதியின் முகுணுவடவன பகுதியில் திங்கட்கிழமை (23) மதியம் இடம்பெற்ற விபத்தில் 28 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருணாகல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், கொக்கவில சந்தியில் வலதுபுறமாக...