ரமித ரம்புக்வெல்ல சொத்துக் குவிப்பு வழக்கு: கோடிக்கணக்கான வீடு வாங்கலில் புதிய சாட்சிகள்!

0
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும் முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித ரம்புக்வெல்லவுக்கு எதிரான 276 மில்லியன் ரூபா சொத்துக் குவிப்பு வழக்கில், செவ்வாய்க்கிழமை (24) கொழும்பு மேல் நீதிமன்றில் சாட்சியங்கள்...

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்த இரட்டை கொலை மர்மம்!

0
ஆறு ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி கொலை மர்மம்! கோவிட் காலமான 2020ஆம் ஆண்டு காணாமல் போன தம்பதியர் இருவரின் உடல் எச்சங்கள், 6 ஆண்டுகளுக்கு பின்னர் வெல்லம்பிட்டியாவில் உள்ள கால்வாயில் இருந்து...

ICCPR சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரி – அர்ஜுனா MP மீது புகார்

0
அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக CID-இல் முறைப்பாடு – மலையக பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு! நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ஜுனாவுக்கு எதிராக மலையக சிவில் பிரதிநிதிகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முன் உத்தியோகபூர்வ முறைப்பாடு ஒன்றை...

இன்றைய ராசிபலன் (25-03-2026, புதன்கிழமை)

0
மேஷம் : இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து சார்ந்த முதலீடுகள் இன்று லாபகரமாக அமைய வாய்ப்புள்ளது. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து, உங்களுக்கு...

பிள்ளைகளைக் கடத்திவிட்டு 15 ஆண்டுகள் தப்பியோடிய தாய் கைது.!

0
கனடாவின் நியூமார்க்கெட் பகுதியில் இருந்து தனது இரு மகன்களை 15 ஆண்டுகளுக்கு முன்பு கடத்திய எடிட்டா உஸ்டாஸ்ஸெவ்ஸ்கா வாட்கின்ஸ் (52) ஐரோப்பாவில் கைது செய்யப்பட்டு, தற்போது கனடாவுக்கு அழைத்து வரப்பட்டு திங்கள்கிழமை நீதிமன்றத்தில்...

இடமாற்றம் கோரி யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்கள் போராட்டம்!

0
வெளிமாவட்டங்களில் 08 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தங்களுக்கு இடமாற்றம் வழங்க கோரி, வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை (24) யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாகாண கல்வி அமைச்சின்...

மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை: மருந்தக உரிமையாளர் கைது.!!

0
ஹட்டன் பகுதியில் பாடசாலை மாணவர்களை குறிவைத்து நீண்டகாலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட மருந்தக உரிமையாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (24) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது ஹட்டன் பிரதேச ஊழல்...

மட்டக்களப்பில் துயரம்: கணவனால் தீ வைக்கப்பட்ட மனைவி உயிரிழப்பு.!

0
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் மனைவியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் காயமடைந்த பெண் இரண்டு மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (24) உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில்...

சோகத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம்; 3 இலங்கைத் தமிழர்கள் பலி.!

0
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில், சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூன்று இலங்கைத் தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அவர்கள் விமான நிலையத்துக்கு...

ஈழத்தமிழர்கள் பெருமை; பிரான்ஸில் துணை மேயரானார் யாழ்ப்பாண தமிழ் பெண்!

0
பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற நகராட்சி தேர்தலைத் தொடர்ந்து, இலங்கை பூர்வீகத்தைக் கொண்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆதித்யா ஆனந்தராசா திங்கட்கிழமை (23) துணை மேயராக அதிகாரபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார். இந்த நியமனம் வெளிநாடுகளில்...