மும்பை இண்டியன்ஸ் அதிரடி வெற்றி: KKR ஐ 6 விக்கெட்டுக்களால் வென்றது.!

0
மும்பை வான்கடே விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற 19ஆவது ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மும்பை இண்டியன்ஸ் 6 விக்கெட்களால் வீழ்த்தியது. 221 ஓட்டங்கள் என்ற பெரும்...

ஆயுர்வேத கூட்டுத்தாபனப் பெயரில் போலி மருந்து மோசடி: நிறுவனம் முற்றுகை.!!

0
இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பெயரை போலியாக பயன்படுத்தி மருந்துகளை விற்பனை செய்து வந்த பாரிய மோசடிச் செயல் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை முற்றுகையிட்டுள்ளது. இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனம் செய்த...

பாணந்துறையில் கொலையாக மாறிய அயல் வீட்டுத் தகராறு: 37 வயது நபர் பலி.!

0
பாணந்துறை - பிங்வத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெஸ்லி குணவர்தன மாவத்தை பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் கடுமையாக காயமடைந்த அவர் பாணந்துறை வைத்தியசாலையில்...

இலங்கை உயர் நீதிமன்றத்தில் மின்னணு வழக்கு தாக்கல் முறை: காகிதமற்ற விசாரணைக்கு புதிய யுகம்!

0
இலங்கை நீதித்துறை வரலாற்றில் முக்கிய மாற்றமாக, இலங்கை உயர் நீதிமன்றம் வழக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்து காகிதமற்ற முறையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த e-filing முறைமை 2026 பிப்ரவரி 10 முதல் செயல்பாட்டுக்கு...

2026ல் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் 7 இலட்சம் தாண்டியது.!

0
2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 700,000 ஐ கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. ஜனவரி 1 முதல் மார்ச்...

ஓமானில் கைது செய்யப்பட்ட ‘மிடிகம சூட்டி’ இன்று இலங்கைக்கு..

0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான பிரபாத் மதுசங்கா எனப்படும் ‘மிடிகம சூட்டி’, ஓமானில் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று (30) காலை இலங்கைக்குத் திரும்பக் கொண்டுவரப்பட உள்ளார். பல குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவராக கருதப்படும்...

“இலங்கையைக் காப்போம்” தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்: மின்சார சிக்கனத்துக்கு மக்களுக்கு அழைப்பு!

0
வலு சக்தியை சிக்கனமாகப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட “இலங்கையைக் காப்போம்” தேசிய வேலைத்திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வலுசக்தி வளங்களை பாதுகாக்கும் பொறுப்புணர்வுடைய சமூகத்தை உருவாக்குவதே இந்த...

நாடு முழுவதும் வறட்சி தொடர்வு: ஏப்ரல் 2 முதல் மழைக்கு வாய்ப்பு!

0
நாடு முழுவதிலும் நிலவும் வறட்சியான வானிலை தொடர்ந்து நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் திகதி முதல் சில தினங்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது...

இன்றைய ராசிபலன் (30-03-2026, திங்கட்கிழமை)

0
மேஷம் : இன்று உங்களுக்கு ஆற்றல் நிறைந்த நாளாக அமையும். நிலுவையில் இருந்த பணிகளைச் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைப்பதுடன், புதிய பொறுப்புகள் தேடி வர வாய்ப்புள்ளது. குடும்பத்தில்...

பிலியந்தலையில் சட்டவிரோத பந்தயம்: 11 இளைஞர்கள் கைது, 14 வாகனங்கள் பறிமுதல்

0
பிலியந்தலை - கெஸ்பேவ மாற்று வீதியில் பணத்திற்கு ஒட்டயம் வைத்து மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி பந்தயங்களில் ஈடுபட்ட 11 இளைஞர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த...