இலங்கை உயர் நீதிமன்றத்தில் மின்னணு வழக்கு தாக்கல் முறை: காகிதமற்ற விசாரணைக்கு புதிய யுகம்!

0
இலங்கை நீதித்துறை வரலாற்றில் முக்கிய மாற்றமாக, இலங்கை உயர் நீதிமன்றம் வழக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்து காகிதமற்ற முறையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த e-filing முறைமை 2026 பிப்ரவரி 10 முதல் செயல்பாட்டுக்கு...

2026ல் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் 7 இலட்சம் தாண்டியது.!

0
2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 700,000 ஐ கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. ஜனவரி 1 முதல் மார்ச்...

ஓமானில் கைது செய்யப்பட்ட ‘மிடிகம சூட்டி’ இன்று இலங்கைக்கு..

0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான பிரபாத் மதுசங்கா எனப்படும் ‘மிடிகம சூட்டி’, ஓமானில் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று (30) காலை இலங்கைக்குத் திரும்பக் கொண்டுவரப்பட உள்ளார். பல குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவராக கருதப்படும்...

“இலங்கையைக் காப்போம்” தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்: மின்சார சிக்கனத்துக்கு மக்களுக்கு அழைப்பு!

0
வலு சக்தியை சிக்கனமாகப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட “இலங்கையைக் காப்போம்” தேசிய வேலைத்திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வலுசக்தி வளங்களை பாதுகாக்கும் பொறுப்புணர்வுடைய சமூகத்தை உருவாக்குவதே இந்த...

நாடு முழுவதும் வறட்சி தொடர்வு: ஏப்ரல் 2 முதல் மழைக்கு வாய்ப்பு!

0
நாடு முழுவதிலும் நிலவும் வறட்சியான வானிலை தொடர்ந்து நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் திகதி முதல் சில தினங்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது...

இன்றைய ராசிபலன் (30-03-2026, திங்கட்கிழமை)

0
மேஷம் : இன்று உங்களுக்கு ஆற்றல் நிறைந்த நாளாக அமையும். நிலுவையில் இருந்த பணிகளைச் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைப்பதுடன், புதிய பொறுப்புகள் தேடி வர வாய்ப்புள்ளது. குடும்பத்தில்...

பிலியந்தலையில் சட்டவிரோத பந்தயம்: 11 இளைஞர்கள் கைது, 14 வாகனங்கள் பறிமுதல்

0
பிலியந்தலை - கெஸ்பேவ மாற்று வீதியில் பணத்திற்கு ஒட்டயம் வைத்து மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி பந்தயங்களில் ஈடுபட்ட 11 இளைஞர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த...

இலங்கை பொலிஸில் 7,500 வெற்றிடங்கள்; விண்ணப்பங்கள் கோரல்!

0
இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை ஆகியவற்றில் நிலவும் சுமார் 7,500 வெற்றிடங்களை நிரப்புவதற்காக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடளாவிய ரீதியில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பயிற்சி பொலிஸ் கான்ஸ்டபிள்,...

மொனராகலையில் ரூ.50,000 இலஞ்சம் பெற்ற வருமான வரிப் பரிசோதகர் கைது.!

0
மொனராகலை பிரதேச சபையின் வருமான வரிப் பரிசோதகர் ஒருவர், வர்த்தகர் ஒருவரிடமிருந்து இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்ட போது இன்று ஞாயிற்றுக்கிழமை (29) காலை கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள பொது மலசலகூடத்தின்...

சி/விபுலானந்தா கல்லூரியில் புலமைப்பரிசில் மாணவர்களுக்கு கௌரவ விழா

0
சி/விபுலானந்தா கல்லூரியில் தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களை கௌரவிக்கும் விழா மார்ச் 27, 2026 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு கல்லூரி அதிபர் என். ரவிச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இவ்விழாவில் பிரதம...