யூரியா உரம் பற்றாக்குறை: சிறுபோக நெற்செய்கைக்கே மட்டுப்படுத்தி விநியோகம்.!

0
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடி காரணமாக நாட்டில் யூரியா உரத்தின் கையிருப்பு குறைந்துள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், 2026ஆம் ஆண்டு நடப்பு சிறுபோக நெற்செய்கைக்காக மட்டுமே யூரியா உரத்தை...

மட்டக்களப்பு கொலை–கொள்ளை வழக்கு: மயக்க மருந்து வழங்கிய பிரதான சூத்திரதாரி கைது.!

0
மட்டக்களப்பில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி, தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கொலை செய்ததாகக் கூறப்படும் கும்பலுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) இரவு கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளையைச்...

பதுளை – கண்டி வீதியில் விபத்து: கடற்படை அதிகாரி உயிரிழப்பு!

0
பதுளை -  கண்டி வீதியில் இன்று திங்கட்கிழமை (30) மதியம் இடம்பெற்ற விபத்தில் கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். அலவத்துர, கெட்டியமுல்ல பகுதியைச் சேர்ந்த 33 வயதான அதிகாரியே இவ்வாறு...

அரச வைத்தியர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தம் அறிவிப்பு.!!

0
அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படுகின்றதாகக் கூறப்படும் வைத்தியர் இடமாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை செவ்வாய்க்கிழமை (31) காலை 08.00 மணி முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் நடத்த...

மன்னார் வங்காலையில் சட்டவிரோத சுழியோடி: 349 கடல் அட்டைகளுடன் 4 பேர் கைது.!

0
மன்னார் வங்காலை கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்டு கடல் அட்டைகளைப் பிடித்த நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை வட மத்திய கடற்படை அதிகாரிகளால் கடந்த மார்ச்...

புத்தளத்தில் 468 கிலோ பீடி இலைகள் பறிமுதல்: கடத்தல்காரர்கள் தப்பியோட்டம்!

0
புத்தளம் - தலவில கரையோரப் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சுமார் 468 கிலோ கிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடத்தல்காரர்கள் அவற்றை கைவிட்டு தப்பிச் சென்ற நிலையில் இந்தப்...

கிரிக்கெட் வீரரின் தங்க சங்கிலி மோசடி: இளம் நடிகை கைது.!

0
கிரிக்கெட் வீரர் ஒருவரின் தங்க சங்கிலி மோசடி வழக்கில், இளம் நடிகை ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (29) கைது செய்யப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். தலங்கம பொலிஸ் குற்றப்பிரிவு அதிகாரிகள், முறைப்பாட்டின் அடிப்படையில்...

மும்பை இண்டியன்ஸ் அதிரடி வெற்றி: KKR ஐ 6 விக்கெட்டுக்களால் வென்றது.!

0
மும்பை வான்கடே விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற 19ஆவது ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மும்பை இண்டியன்ஸ் 6 விக்கெட்களால் வீழ்த்தியது. 221 ஓட்டங்கள் என்ற பெரும்...

ஆயுர்வேத கூட்டுத்தாபனப் பெயரில் போலி மருந்து மோசடி: நிறுவனம் முற்றுகை.!!

0
இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பெயரை போலியாக பயன்படுத்தி மருந்துகளை விற்பனை செய்து வந்த பாரிய மோசடிச் செயல் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை முற்றுகையிட்டுள்ளது. இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனம் செய்த...

பாணந்துறையில் கொலையாக மாறிய அயல் வீட்டுத் தகராறு: 37 வயது நபர் பலி.!

0
பாணந்துறை - பிங்வத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெஸ்லி குணவர்தன மாவத்தை பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் கடுமையாக காயமடைந்த அவர் பாணந்துறை வைத்தியசாலையில்...