இயற்கை அனர்த்தக் கடன்கள் பொருளாதாரத்தை பாதிக்கின்றன – பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என ஐ.நா. வலியுறுத்தல்!

0
இலங்கை உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் நாடுகள் பெறும் கடன்கள் அவற்றின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கின்றன என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ‘தித்வா’ சூறாவளிக்குப் பின்னர் ஏற்பட்ட தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 – விண்ணப்பங்கள் இன்று முதல்

0
2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் திங்கட்கிழமை (30) முதல் பெறப்படுகின்றன. மாணவர்கள் ஏப்ரல் 30ஆம் திகதி...

மட்டக்களப்பு பெண்கள் கடத்தல்–கொலை வழக்கு: மயக்கமருந்து வழங்கிய 7வது சந்தேகநபர் தடுப்புக்காவல்.!

0
மட்டக்களப்பில் பெண்கள் மயக்கமருந்து கொடுத்து கடத்தப்பட்டு நகைகள் கொள்ளையிடப்பட்டு கிணறுகளில் வீசப்பட்ட பரபரப்பான சம்பவம் தொடர்பில், மயக்கமருந்துகளை வழங்கியதாக கூறப்படும் ஏழாவது சந்தேகநபரை எதிர்வரும் 02ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை...

மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 4 பேர் துப்பாக்கியுடன் கைது.!

0
மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடையதாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நால்வர், மேலும் ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்டியாகொடை பொலிஸ் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை (29) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்...

சென்னை சுப்பர் கிங்ஸை 127 ஓட்டங்களுக்கு சுருட்டிய ராஜஸ்தான் றோயல்ஸ் 8 விக்கெட்களால் அமோக வெற்றி

0
குவாஹாட்டி பர்சாபரா கிரிக்கெட் மைதானத்தில் திங்கட்கிழமை (30) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸை 127 ஓட்டங்களுக்கு சுருட்டிய ராஜஸ்தான் ரோயல்ஸ், 7.5 ஓவர்கள் மீதமிருக்க 8 விக்கெட்களால் இலகுவாக வெற்றி...

இன்றைய ராசிபலன் (31-03-2026, செவ்வாய்க்கிழமை)

0
மேஷம் இன்று உங்களுக்கு உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த வேலைகளை இன்று வெற்றிகரமாக முடிப்பீர்கள். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காண புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான...

கஹவத்தை அருகே மணிக்கக்கல் தொழிலதிபர் மர்மமாக காணாமல் போனது – பொலிஸார் விசாரணை தீவிரம்.!

0
கஹவத்தை – நீலகாமம் வீதியில் சனிக்கிழமை (28) நண்பகல் வேளையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மணிக்கக்கல் தொழிலதிபர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். கட்டங்கே பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய இரண்டு...

ரயில் மோதி பலத்த காயங்களுடன் சுற்றித் திரியும் காட்டு யானை.!

0
பொலன்னறுவை–மட்டக்களப்பு பிரதான ரயில் மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை 2:30 மணியளவில் கடுகதி ரயிலில் மோதிய காட்டு யானை ஒன்று, பலத்த காயங்களுடன் மெனிக்திவெல கிராமத்துக்குள் அலைந்து திரிவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

1990 குருக்கள்மட படுகொலை: அகழ்வுப் பணி மீண்டும் தொடக்கம்!

0
1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்து கல்முனை வழியாக காத்தான்குடி நோக்கி பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் குருக்கள்மடத்தில் இடைமறிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளின் ஒரு...

யூரியா உரம் பற்றாக்குறை: சிறுபோக நெற்செய்கைக்கே மட்டுப்படுத்தி விநியோகம்.!

0
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடி காரணமாக நாட்டில் யூரியா உரத்தின் கையிருப்பு குறைந்துள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், 2026ஆம் ஆண்டு நடப்பு சிறுபோக நெற்செய்கைக்காக மட்டுமே யூரியா உரத்தை...