மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலையில் அதிபர் மாற்றம் கோரி போராட்டம்.!

0
 மன்னார் அல்-அஸ்ஹர் மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் கல்வி மற்றும் அபிவிருத்தி பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி, தற்போதைய அதிபரை மாற்றி தரம் 1 தகுதியான புதிய அதிபரை நியமிக்கக் கோரி திங்கட்கிழமை...

காத்தான்குடியில் சொகுசு பஸ்கள் மீது திடீர் சோதனை – விதிமீறிய சாரதிகள் மீது வழக்கு.

0
சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில், கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் விசேட பணிப்புரையின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் ஆலோசனையின்படி, காத்தான்குடியில் திங்கட்கிழமை (30)...

மான் கொம்புகள், தடைசெய்யப்பட்ட சங்குகளுடன் இருவர் கைது.!

0
புலத்சிங்கள பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த மான் கொம்புகள் மற்றும் தடைசெய்யப்பட்ட சங்குகளுடன் இருவர் திங்கட்கிழமை (மார்ச் 30) கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை விமானப்படை புலனாய்வு பிரிவின் தகவலின் அடிப்படையில், ரிட்டிகல,...

மட்டக்களப்பு கடத்தல் சம்பவம்: மயக்கமருந்து கொடுத்து கிணற்றில் வீசப்பட்ட பெண் திகிலான அனுபவம் பகிர்வு!

0
மட்டக்களப்பில் மயக்கமருந்து கொடுத்து கடத்தப்பட்டு, நகைகள் கொள்ளையிடப்பட்ட பின்னர் கிணற்றில் வீசப்பட்ட பெண் ஒருவர், தமக்கு நடந்த திகிலான அனுபவத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். சம்பவ தினத்தில் காலை 10.30 மணியளவில் வவுணதீவு சந்தியில் தனது...

யாழ் நல்லூரில் பெண்கள் உரிமைக்காக போராட்டம் – பாதுகாப்பு வலியுறுத்தல்

0
ஈழத்தமிழர் மகளிர் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய பின் வீதியில் செவ்வாய்க்கிழமை (31) பெண்கள் உரிமை மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தும் போராட்டம் நடைபெற்றது. பெண்கள் பாதுகாப்பு...

14 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்ததாக அதிபர் கைது.!

0
மாத்தளைப் பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர், 14 வயது மாணவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் செவ்வாய்க்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளார். மகாவெல பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில்...

எரிபொருள் விநியோகத்தில் தற்காலிக மாற்றம்: நாளை அனைத்து வாகனங்களுக்கும் வழங்கல்.

0
நாட்டில் அமுலில் உள்ள எரிபொருள் விநியோக ஒழுங்குமுறையில் தற்காலிக மாற்றம் செய்து, நாளை புதன்கிழமை (01) அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இன்று (31) மற்றும் நாளை...

தமிழக தேர்தல்: பெரம்பூர்–திருச்சி கிழக்கு இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டி. 

0
எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தனித்து களம் காணும் நிலையில், அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெறவுள்ள 234 தொகுதிகளுக்கான...

புதிய கொரோனா ‘சிக்காடா’ (BA.3.2) திரிபு 23 நாடுகளில் கண்டறிதல் – WHO தீவிர கண்காணிப்பு!

0
கொரோனா வைரஸின் புதிய துணைத் திரிபான BA.3.2 (‘சிக்காடா’) தற்போது அமெரிக்கா உள்ளிட்ட உலகின் 23 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாதாரணமான மரபணு மாற்றங்களும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாண்டிப் பரவும் திறனும்...

இயற்கை அனர்த்தக் கடன்கள் பொருளாதாரத்தை பாதிக்கின்றன – பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என ஐ.நா. வலியுறுத்தல்!

0
இலங்கை உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் நாடுகள் பெறும் கடன்கள் அவற்றின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கின்றன என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ‘தித்வா’ சூறாவளிக்குப் பின்னர் ஏற்பட்ட தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு...