இன்றைய ராசிபலன் (01-04-2026, புதன்கிழமை)

0
மேஷம் இன்று உங்களுக்குத் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாக அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு நல்ல செய்தி இன்று உங்களைத் தேடி வரும்....

அகில இலங்கை ரீதியாக முதலிடம் – கிளிநொச்சி மாணவன் சாதனை!

0
கிளிநொச்சி மாணவன் அகில இலங்கை ரீதியாக கணிதபிரிவில் முதலிடம் பெற்று சாதனை கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திறமையான மாணவன் ஒருவர், 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர (G.C.E Advanced Level)...

சுரங்கக் குழியில் 61 வயது ஆண் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை.!

0
இரத்தினபுரி - கஹவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹவத்தக்கந்த பகுதியில் உள்ள சுரங்கக் குழி ஒன்றில், ஒரு ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் லெந்தொர பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவர் என...

போலி வருமானச் சான்றிதழ் வழங்கி ரூ.10.6 மில்லியன் இழப்பு: ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் கைது.!

0
அரசாங்கத்திற்கு 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்திய ஊழல் குற்றச்சாட்டின் கீழ், ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது...

மரணமும் ஒரு வேடிக்கை விளையாட்டுத்தான்… எப்படி?

0
எழுபது வயதைத் தாண்டிய நம்மில் பலர், வயதாகி, வயோதிகம் வந்து விட்டதே என்ற ஏக்கத்தில் தான் இருக்கிறோம். அதிலும் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் (கொழுப்பு) போன்ற நெடு நோய்கள் இருப்பவர்களின்...

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்கரையில் கரை ஒதுங்கிய வியாபாரி சடலம்.!

0
யாழ்ப்பாணம் - வடமராட்சி அல்வாய் வடக்கு கோயில் தோட்டத்தை சேர்ந்த வியாபாரி ஒருவரின் சடலம் பருத்தித்துறை கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபரை நேற்றிலிருந்து காணவில்லை என அவரது உறவுகள்...

மலேசியாவின் Ti-Ratana அமைப்பின் மனிதாபிமான உதவி: இலங்கைக்கு 40 அடி கொள்கலன் அனுப்பும் முயற்சி.

0
மலேசியாவில் இயங்கும் தி-ரட்னா அமைப்பு (Ti-Ratana Society Malaysia), அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவிடும் நோக்கில், 40 அடி உயரமுடைய ஒரு கொள்கலனில் உலர் உணவுப் பொருட்கள் மற்றும்...

இணுவில் ஆலயத்திற்கு அருகில் 75 வயது முதியவர் சடலம் மீட்பு.!

0
யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் செவ்வாய்க்கிழமை (31) முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட...

பஸ்ஸில் ஏற முயன்ற பெண்ணின் கால்கள் நசுங்கி கடும் காயம்.!

0
நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் செவ்வாய்க்கிழமை (31) காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் கடுமையாக காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலவாக்கலையிலிருந்து நுவரெலியா...

முச்சக்கர வண்டி மோதலில் 3 பிக்குணிகள் உட்பட 4 பேர் படுகாயம்.!

0
சூரியவெவ – நுஜேகந்த பகுதியில் செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற விபத்தில் மூன்று பிக்குணிகள் மற்றும் ஒரு ஆண் உட்பட நால்வர் கடுமையாக காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக...