ஊடகவியலாளர் பக்தி தர்மப்பிரிய மெண்டிஸ் காலமானார்.

0
வீதி விபத்தில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஊடகவியலாளர் பக்தி தர்மப்பிரிய மெண்டிஸ் தனது 47ஆவது வயதில் காலமானார். இந்த சம்பவம் சனிக்கிழமை (ஏப்ரல்...

கந்தளாயில் கால்வாயில் மூழ்கி 16 வயது சிறுவன் உயிரிழப்பு.!

0
கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதுவேலி பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடச் சென்ற 16 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 03)...

யாழ்ப்பாணத்தில் சைவ சித்தாந்த பட்டப்படிப்பு அறிமுகம்: தருமை ஆதீனம் குருமகா சன்னிதானம் வருகை…

0
இந்திய தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 05) யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளனர். இந்த வருகையின்போது, தருமை ஆதீன சைவ சித்தாந்த ஆராய்ச்சி...

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து 4 கைதிகள் தப்பிப்பு: விசேட தேடுதல் தொடக்கம்

0
கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 03) பிற்பகலில் இடம்பெற்றதாக பொலிஸ் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது. புனர்வாழ்வு மையத்தின் பாதுகாப்பு...

வில்பத்து பூங்காவில் உடும்பு வேட்டை: துப்பாக்கியுடன் 61 வயது நபர் கைது.!

0
வில்பத்து தேசிய பூங்காவின் குக்குல்கடுவ பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, வேட்டையாடப்பட்ட உடும்பு மற்றும் துப்பாக்கியுடன் 61 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் 02ஆம்...

நுவரெலியாவில் புதிய பல்கலைக்கழகம் கோரிக்கை: மக்கள் சக்தி அமைப்பின் கலந்துரையாடலில் வலியுறுத்தல்.!

0
நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ வேண்டிய அவசியம் குறித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்று மலையக மக்கள் சக்தி அமைப்பின் தலைவர் ராமன் செந்தூரன் தலைமையில் கொட்டகலை, கெமர்ஷல்...

வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸார் கைது.!

0
வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை இரட்டைபெரியகுளம் பகுதியில் இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. விசாரணைகளின்படி, விற்பனைக்காக சுமார் 1 கிலோ 970 கிராம்...

மன்னார் பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் போராட்டம்: சேவைகள் பாதிப்பு.!!

0
நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலை வைத்தியர்கள் முன்னெடுத்து வரும் தொழிற்சங்க போராட்டத்தின் காரணமாக, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற நோயாளர்கள் சனிக்கிழமை (ஏப்ரல் 04) பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்....

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து: இரு 19 வயது இளைஞர்கள் பலி.!

0
கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 03) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை...

ஏ.எல் உயர்தரப் பரீட்சையில் 3 ஏ சித்தி பெற்ற யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் மரணம்!

0
யாழ். இணுவில் தெற்கு இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் 3 ஏ சிறப்பு சித்தி பெறுபேறு பெற்ற மாணவரான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவரான லவன் அக்சயன்...