ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பயணித்த முச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் பலி.!

0
வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியில் உள்ள புத்தல, உனவட்டுன பகுதியில், முச்சக்கரவண்டியொன்று வேன் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்ததோடு 3 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று புதன்கிழமை (15)...

சித்திரைப் புத்தாண்டு தினத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயம்; இருவர் பலி!

0
சித்திரை புத்தாண்டு தினமான செவ்வாய்க்கிழமை (14) நாட்டில் இடம்பெற்ற இரண்டு தனித்தனியான நீரிழிவு விபத்துகளில் இருவர் உயிரிழந்ததுடன், மூவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சேருநுவர சோமாவதிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பாயும் மகாவலி கங்கையில்...

தங்கத்தின் விலை அதிகரிப்பு.!

0
நாட்டில் தங்கத்தின் விலை 4000 ரூபாவால் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (15) கொழும்பு, செட்டியார் தெருவில் அமைந்துள்ள தங்க நகை விற்பனை நிலையங்களில் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 369,900 ரூபாவாக...

இலங்கையில் தங்க வைக்கப்பட்டிருந்த 236 ஈரான் கடற்படையினர் தாயகம் திரும்பினர்.

0
இலங்கையின் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டிருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த மொத்தம் 240 வீரர்கள் செவ்வாய்க்கிழமை (14) விசேட ஏற்பாடுகளின் கீழ் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். IRIS Dena கப்பல் அமெரிக்க நீர்மூழ்கித் தாக்குதலுக்கு உள்ளானபோது மீட்கப்பட்ட...

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக 4 இந்திய மீனவர்கள் கைது.!

0
இலங்கையின் எல்லையை மீறி மன்னார் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 14ஆம் திகதி அதிகாலை செவ்வாய்க்கிழமை மன்னார் கடற்பகுதியில் இந்த குழுவினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள்...

களுவாஞ்சிக்குடியில் அழுகிய கோழி இறைச்சி பறிமுதல்: வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை.!

0
களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட கோழி இறைச்சி கடையொன்றில், ஏற்கனவே இறந்த கோழிகளின் 57.5 கிலோ கிராம் இறைச்சி குளிர்சாதன பெட்டியில் விற்பனைக்காக வைத்திருந்தமை சித்திரை புத்தாண்டு தினமான செவ்வாய்க்கிழமை (14)...

வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கி மரணம்.!

0
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாஹ் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த நபரொருவர்  நேற்று திங்கட்கிழமை  (13)  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை துறைமுகத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை (12) சென்ற நபரே இவ்வாறு காணாமல் போயுள்ள நிலையில்,...

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

0
முல்லைத்தீவு, தேராவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை  (13) பிரதேச மக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, குறித்த பெண்ணின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார்...

கனடா தேர்தல்: மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி!

0
கனடாவில் நடைபெற்ற தேர்தல்களில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மூன்று இடைத்தேர்தல் தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள அந்தக் கட்சி, 343 இடங்கள் கொண்ட பாராளுமன்றத்தின் கீழ்சபையில்...

சேப்பாக்கத்தில் CSK அதிரடி – கொல்கத்தாவை 32 ரன்களில் வீழ்த்தி 2வது வெற்றி

0
ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு...