பணத்தகராறில் தாயை அடித்துக் கொன்ற மகன்: சந்திவெளி பொலிஸாரால் கைது!

0
பணத்தகராறு காரணமாக தனது தாயை அடித்துக் கொலை செய்த 20 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டி 04, சந்தைக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை ...

தலவாக்கலையில் கார் – முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து: மூவர் படுகாயம்!

0
நுவரெலியா - அட்டன் பிரதான வீதியின் தலவாக்கலை, பெயாவெல் பகுதியில் இன்று சனிக்கிழமை (18) நண்பகல் வேளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலத்த காயமடைந்துள்ளனர். பண்டாரவளையிலிருந்து அட்டன் நோக்கிச் சென்ற காரும், தலவாக்கலையிலிருந்து...

வெலிகமவில் மாமனாரால் கொலை செய்யப்பட்ட மருமகன்.!!

0
வெலிகம, பரணகடே பகுதியில் வெள்ளிக்கிழமை (17) இரவு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞர் தனது தாய்,...

மதவாச்சியில் கால்வாயிலிருந்து அடையாளம் தெரியாத சடலம் மீட்பு.!

0
அநுராதபுரம் மதவாச்சி பகுதியிலுள்ள கால்வாய் ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாதநகரின் சடலம் ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய வெள்ளிக்கிழமை ( 17) மதவாச்சி பொலிஸ் பிரிவின் வெஹரகல பகுதியிலுள்ள கால்வாய்...

பழைய கட்டடம் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் இராணுவ சிப்பாய் பலி.!!

0
மாதுரு ஓயா இராணுவ பயிற்சிக் கல்லூரியிலுள்ள பழைய கட்டடம் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், இராணுவச் சிப்பாய் ஒருவர் வெள்ளிக்கிழமை (17)  உயிரிழந்துள்ளதாக அரலகன்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மாதிவெல, ஜனககம...

இன்றைய ராசிபலன் (18-04-2026, சனிக்கிழமை)

0
மேஷம் (Aries) இன்று உங்கள் தன்னம்பிக்கை உயர்ந்து காணப்படும். வேலை தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம், அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும், ஆனால் சிறிய கருத்து வேறுபாடுகளை கவனமாக கையாளவும். உடல்நலத்தில்...

சட்டவிரோதமாக 10 நட்சத்திர ஆமைகளை வைத்திருந்த இருவர் கைது.!

0
புத்தளம், கரம்ப பகுதியில் 10 நட்சத்திர ஆமைகளை  சட்டவிரோதமாக தம் வசம் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் பிரிவு ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்கு புதன்கிழமை  (16) கிடைத்த இரகசியத் தகவலையடுத்து...

நுவரெலியாவில் கண்கவரும் மலர் கண்காட்சி ஆரம்பம் ; குவியும் சுற்றுலாப் பயணிகள்

0
நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் ஏப்ரல் வசந்த கால கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாக நடத்தப்படும் மலர்க் கண்காட்சி நுவரெலியா விக்டோரியா பூங்காவில் இன்று (17) ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்டச் செயலாளர், உள்ளூராட்சி உதவி...

மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை ; கணவன் உட்பட இருவர் கைது.!!

0
வெலிஓயாவில் தகாத உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், கணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளதோடு, இக்கொலை தொடர்பில் கணவனும் குறித்த பெண்ணுடன் முறைதவறிய உறவு கொண்டதாகக் கருதப்படும் இளைஞரும்...

வாவியில் நீராடிய இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!!

0
குருநாகல் மாவட்டத்தில்  மஹவ பகுதியில் உள்ள வாவியில் நீராடிக்கொண்டிருந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  மஹவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவேரிய வாவியில் வியாழக்கிழமை (17) நீராடிக்கொண்டிருந்த போது அந்த இளைஞர்...