“அமெரிக்கா இல்லையென்றால், இஸ்ரேல் என்ற நாடே இருக்காது” – டொனால்டு டிரம்ப்.!!

0
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான நீண்டகால அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை சுட்டிக்காட்டும் வகையில் இந்த கருத்து பார்க்கப்படுகிறது. பல தசாப்தங்களாக அமெரிக்கா, இஸ்ரேலின் முக்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது. பாதுகாப்பு உதவிகள்,...

நெல்லுக்கான நிர்ணய விலையை அரசாங்கமே வழங்கு: கிளிநொச்சி விவசாயிகள்.!

0
நெல்லுக்கான நியாயமான நிர்ணய விலையை அரசாங்கம் அறிவித்து வழங்க வேண்டுமென வலியுறுத்திக் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் இன்று செவ்வாய்க்கிழமை (16.06.2026) கவனயீர்ப்புப் பேரணியொன்றை முன்னெடுத்தனர். கிளிநொச்சி நகரிலுள்ள சித்தி விநாயகர் ஆலய முன்றலிலிருந்து...

சுதேச மருத்துவர்களின் இடமாற்றம்: உடனடி தீர்வு கோரி ரவிகரன் எம்.பி. கடிதம்

0
சுதேச மருத்துவ சேவையில் பதிலீடு இன்றி வழங்கப்பட்ட இடமாற்றங்களால் ஏற்பட்டுள்ள மருத்துவர்கள் பற்றாக்குறையை சுட்டிக்காட்டி, அவற்றுக்கு உடனடி தீர்வு வழங்குமாறு வடமாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்கள ஆணையாளர் தில்லையம்பலம் சர்வானந்தனிடம் வன்னிமாவட்ட பாராளுமன்ற...

இரு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த சோக மரணம்.!!

0
வனாதவில்லுவ, மயிலங்குளம் பகுதியில் வயல் உழுதுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த உழவு இயந்திரம் கால்வாயில் கவிழ்ந்ததில், அதன் ஓட்டுநர் துரதிர்ஷ்டவசமாக அதன் அடியில் சிக்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் வனாதவில்லுவ, மயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு...

15 வயது மாணவர் போதைப்பொருளுடன் கைது; பாதாள உலகத் தொடர்பு?

0
அம்பலங்கொட, மடம்பே சுதுவெல்ல பகுதியில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயது மாணவர் ஒருவர் சுமார் 5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரகசிய தகவலின் அடிப்படையில்...

புதுக்குடியிருப்பு பாண்டியன்வீதி பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பம்; நிலமைகளை நேரடியாகப் பார்வையிட்டார் – ரவிகரன் எம்.பி

0
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்அவர்களது தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து கடந்த டித்வா பேரனர்த்தத்தின்போது உடைப்பெடுத்த முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, பாண்டியன்வீதி பாலத்தை புதிதாக அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.   இந்நிலையில் குறித்த பாலம் அமைக்கும் பணியை...

ஏழாலையில் இளம் வயதில் உயிரிழந்த மகளுக்காக வீட்டை அறிவாலயமாக மாற்றிய தாயார்.!!

0
இளம் வயதில் காலமான தனது மகளின் நினைவாகத் தாயாரொருவர் மகள் வாசித்த புத்தகங்களை உள்ளடக்கிய தனியார் நூலகமொன்றை மகளின் பெயருடன் கூடியதாக அமைத்துள்ளார். குறித்த அறிவாலயத்தில் ஏராளமான பெறுமதியான நூல்கள் காணப்படுகின்றமையும் இங்கு...

இன்றைய ராசிபலன் (16-06-2026, செவ்வாய்க்கிழமை)

0
மேஷம் இன்று புதிய முயற்சிகளை தொடங்குவதற்கு ஏற்ற நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனநிறைவை தரும். செலவுகளில் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது நல்லது. ரிஷபம் பண விஷயங்களில் கவனமாக...

பொலிஸ் நிலையத்தில் திருட்டு; தொல்பொருள் திணைக்கள ஊழியர்கள் உட்பட நால்வர் கைது.!!

0
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பகுதியில் அமைந்துள்ள பழைய பொலிஸ் நிலையக் கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த இரும்புப் பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கைது...

இறுதி சடங்கில் ஆணாக மாறிய பெண் சடலம் ; அதிர்ச்சியடைந்த உறவினர்கள்

0
மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில், உயிரிழந்த மூதாட்டியின் சடலத்துக்கு பதிலாக வேறு ஒருவரின் ஆண் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பதுளை, அல்பொத்த, கொலனிய பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய...