களு கங்கை பாலத்தில் விபத்து: 9 பேர் நூலிழையில் உயிர்தப்பினர்.!!

0
இன்று அதிகாலை இரத்தினபுரி களு கங்கை பாலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில், சிற்றூர்தியில் பயணித்த 9 பேர் உயிர் தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கஹவத்தை நோக்கி...

திருகோணமலையில் நள்ளிரவு கொள்ளை: வர்த்தக நிலையங்களின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

0
திருகோணமலை அனுராதபுர சந்தி பகுதியில் நேற்று அதிகாலை (சுமார் 2:30 மணியளவில்) இடம்பெற்ற கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர் ஒருவர் இரண்டு வர்த்தக நிலையங்களின் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்து,...

12 வயது சிறுவனை நிர்வாணமாக்கி பிட்டத்தினுள் தாமரை தண்டை நுளைத்து சித்திரவதை செய்த 2 சிறுவர்கள் கைது.!

0
குளத்தில் குளித்துக்கொண்டிருந்த 12 வயது சிறுவனை நிர்வாணமாக்கி பிட்டத்தினுள் தாமரை தண்டை நுளைத்து சித்திரவதை செய்த 2 சிறுவர்கள் கைது! குளத்தில் நீராடிக்கொண்டிருந்த 12 வயது சிறுவனுடைய மலக்குடலில், பாசி மற்றும் தாமரைத் தண்டினைப்...

ஐஸ் போதைப்பொருளுடன் பௌத்த துறவி ஒருவர் கைது.!!

0
இலங்கையின் ரங்கல பிரதேச காவல்துறையினர் நடத்திய சோதனையில், மெனிகின்ன (Menikhinna) பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பௌத்த துறவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 'ஐஸ்' (Ice - Crystal Methamphetamine) எனப்படும் போதைப்பொருள்...

ஹட்டனில் ATM உடைக்கும் முயன்ற சந்தேகநபரை தேடும் பொலிஸார்.!!

0
ஹட்டன் நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் நேற்று அதிகாலை (04.05.2026) இடம்பெற்ற ATM உடைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. மர்ம நபர் ஒருவர் வங்கிக்குள் புகுந்து அங்கிருந்த இரண்டு ATM இயந்திரங்களை...

தாயின் தகாத உறவால் துஷ்பிரயோகத்திற்குள்ளான மகள்.!!

0
பதவிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில், தனது தகாத உறவு வைத்திருந்த நபரால் மகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தை மறைத்ததுடன், அதற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தாய் ஒருவர் எதிர்வரும் 13 ஆம் திகதி...

நாவலபிட்டிய பாடசாலை வேன் விபத்தில் 13 மாணவர்கள் காயம்.!

0
நாவலபிட்டிய, கெட்டபுலாவிலிருந்து நாவலபிட்டிய நகரம் நோக்கிப் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று இன்று (05) காலை 7.00 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. நாவலபிட்டிய – திஸ்பனே சந்தி பகுதியில் இந்த வேன் வீதியை...

வெலிக்கடை சிறைக்கைதி உயிரிழந்த சம்பவம்: மூன்று சிறைக்காவலர்கள் கைது!

0
வெலிக்கடை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மூன்று சிறைக்காவலர்கள் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த கைதி கடந்த 3ஆம் திகதி சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல...

சிக்கியது ‘அனங்கயா’ டெலிகிராம் கும்பல்! 700 மாணவிகளின் அந்தரங்கங்கள் மீட்பு!

0
டெலிகிராம் வழியாக இளம் பெண்களை குறிவைத்து மிரட்டல் மற்றும் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் 24 வயது இளைஞர் ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) கைது செய்துள்ளது. அம்பாறை பகுதியைச் சேர்ந்த இந்த நபர்,...

தொலைபேசியை சார்ஜ் செய்து கொண்டு பாவித்த யுவதி மின்னல் தாக்கி மரணம்.!!

0
தொலைபேசியை சார்ஜ் செய்து கொண்டு அதனை பாவித்துக்கொண்டு இருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று இலங்கையில் பதிவாகியுள்ளது . இடிமின்னல் நேரத்தில் நேரடி மின் பாவனையை துண்டித்து விடுங்கள் ....