சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை: எரிக்கப்பட்ட நிலையில் கார் மீட்பு.!!

0
தலங்கம - அகுரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் கார் ஒன்று, காலி - அகலிய பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நுஹேகொடை பிரிவு குற்றப்புலனாய்வுப்...

சலூனுக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, பலர் காயம்!

0
கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் உள்ள சலூன் (Barber Shop) ஒன்றிற்குள் இன்று பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர். ஜிந்துப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள முடித்திருத்தகம் ஒன்றிற்குள் புகுந்த இனந்தெரியாத...

மனைவியை தீயிட்டு கொன்ற கணவன் – பொலிஸார் வலைவீச்சு!

0
பறங்கஸ்பஸ்வெவ, மெதகம பகுதியில் 41 வயதுடைய பெண் ஒருவர் தீயிட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் (பெப்ரவரி 13) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. முதற்கட்ட விசாரணைகளின்படி, குடும்பத்...

போதைப்பொருளுடன் சிக்கிய திருடன் – 8 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு.!

0
பம்பலப்பிட்டி பகுதியில் ‘ஐஸ்’ ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 32 வயதுடைய சந்தேக நபர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், பல தொடர் கொள்ளைச் சம்பவங்கள் அம்பலமாகியுள்ளன. கடந்த பிப்ரவரி 8ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸாரால்...

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவிப்பு: சேவைகள் இடைநிறுத்தம்!

0
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள தொழிநுட்பக் கோளாறு இன்னும் சீர்செய்யப்படாததால், நாளை (பெப்ரவரி 15) பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கோ அல்லது ஏனைய பிரதேச அலுவலகங்களுக்கோ வருகை...

மட்டக்களப்பில் பயங்கர தீ விபத்து; தீக்கிரையான ஆவணங்கள், பொருட்கள்.!!

0
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில் நேற்று(13) மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வீடு ஒன்று முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. சுரவணையடியூற்று கிராமத்தைச் சேர்ந்த புவனசிங்கம் - சறோசாதேவி...

கொழும்பில் காரில் இருந்த தம்பதி மீது T56 ரக துப்பாக்கியால் தாக்குதல்.!!

0
கொழும்பின் புறநகரான பத்தரமுல்லை அக்குரேகொட பகுதியில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். தலங்கம–அகுரேகொட பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. தாக்குதல்...

அக்குரேகொட இரட்டைக் கொலை: 10 விசேட குழுக்கள் தீவிர வேட்டை!

0
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளை விரைவாக கைது செய்வதற்காக 10 விசேட விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை...

கல்வி புகட்ட வந்த இடத்தில் கைவரிசை! ஆசிரியர் மீது நம்பிக்கை வைத்த பெண்களுக்கு நேர்ந்த கதி!

0
களுத்துறையில் மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு நடாத்துவதற்காக வீடுகளுக்குச் சென்று இரண்டு பெண்களிடம் 59 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் அளுத்கம, கனேகம பகுதியைச்...

ஓய்வூதியதாரர்களுக்கு நற்செய்தி! இனி வீட்டிலிருந்தே சலுகைகளைப் பெறலாம்.

0
ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு சலுகைகளை வழங்குவதற்கென இணையத்தளம் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியத் திணைக்களம் இதற்கான வசதிகளைச் செய்துள்ளது. இந்த விடயம் ஓய்வூதியத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திணைக்களத்துடன் தொடர்பிலுள்ள 20 ஓய்வூதியதாரர்...