இலங்கையில் டிஜிட்டல் புரட்சி: 38.4% ஆக உயர்ந்த கணினி அறிவு விகிதம்!

0
இலங்கையில் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கணினி தொழில்நுட்ப அறிவு விகிதம் 38.4 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபர கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.இலங்கையில் கணினி தொழில்நுட்ப அறிவு 5...

குளிர் வானிலையால் பரவும் புதிய வகை வைரஸ்! சிறுவர்கள் குறித்து பெற்றோருக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை.

0
நாட்டில் நிலவும் குளிர் மற்றும் வரண்ட வானிலை காரணமாக வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் திணைக்களம் எச்சரித்துள்ளது. காய்ச்சல், இருமல், தடிமன், தொண்டை வலி, கடும் தலைவலி, தசை வலி, வாந்தி,...

அரச பல்கலைக்கழகங்களில் நிலவும் விரிவுரையாளர் பற்றாக்குறை.!

0
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்ற காரணத்தினால், மாணவர்களின் கற்றல் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முகாமைத்துவ பீட மாணவர் சங்கத்தின் தலைவர் திலிண...

தோட்டாக்கள் அடங்கிய பொதி மீட்பு- முன்னாள் இராணுவச் சிப்பாய் கைது.!

0
தோட்டாக்கள் அடங்கிய பொதியொன்று வத்தளை, கால சந்தி பகுதியில் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யக்கலமுல்ல, பொல்பாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய முன்னாள் இராணுவச் சிப்பாய்...

லொரியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – இரண்டு இளைஞர்கள் பலி.!!

0
தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாறை - சியம்பலாண்டுவ வீதியில், இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று (14) இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹிங்குரானவிலிருந்து தமன நோக்கிச் சென்ற...

பண்டாரவளை கல்குவாரியில் மண்சரிவு -பாறைகளுக்கு அடியில் புதைந்த உயிர்கள்!

0
பதுளை - பண்டாரவளை பிரதேசத்திலுள்ள கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட மண்சரிவில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோரச் சம்பவம் இன்று(14.02.2026) இடம்பெற்றுள்ளது. பண்டாரவளை - பூனாகலை வீதியில் 16 - 17 ஆம்...

கேரள கஞ்சாவுடன் சிக்கிய 34 வயது இளைஞன்.!

0
ராகம பகுதியில் 271 கிலோகிராம் 835 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது...

நாளை மறுதினம் ஆரம்பமாகும் சாதாரண தரப் பரீட்சை.

0
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் (2025) நாளை மறுதினம் செவ்வாய்கிழமை ஆரம்பமாகி, எதிர்வரும் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமையுடன் (13) சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை...

ஏப்ரல் 1 முதல் மின் கட்டணத்தில் மாற்றம்! இரண்டாவது காலாண்டுக்கான புதிய திருத்தம்.

0
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்தத்திற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. அதன்படி, தொடர்புடைய முன்மொழிவு மின்சார கட்டணங்களில் 13.56% அதிகரிப்பைக் கோரியதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 01...

பதுளையில் புதையல் வேட்டை! வனப்பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்த 6 பேர் அதிரடி கைது.!!

0
பதுளை - லுனுகல, புலுகொல்ல பகுதியில் தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொண்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லுனுகல காவல் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புலுகொல்ல பகுதியில்...