உரிய நேரத்திற்கு திறக்கப்படாத பரீட்சை நிலையம் : கொட்டும் மழையில் மாணவர்கள் காத்திருப்பு.

0
2025 ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று (17) ஆரம்பமாகிய நிலையில் உரிய நேரத்திற்கு பரீட்சை நிலையத்திற்குள் மாணவர்களை அனுமதிக்காததால் கொட்டும் மழையிலும் வெளியில் காத்திருந்த சம்பவம்...

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் கைது.!

0
நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய...

அக்குரேகொட இரட்டைக்கொலை: அதிரடியாக கைதான இருவர்!

0
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 20 மற்றும் 24 வயதுடைய இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு...

பெண்கள் பாடசாலையில் பயங்கரம்! 9 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்.!!

0
கண்டியில் அமைந்துள்ள பிரபல முன்னணி பெண்கள் பாடசாலையில் 4ஆம் வகுப்பில் படிக்கும் 9 வயது சிறுமி, பாடசாலைக்குள் வெளியாட்களால் பாலியல் சீண்டல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து கண்டி பொலிஸ் நிலையத்தின்...

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: கடமை தவறிய இரண்டு பொலிஸ் அதிகாரிகள் அதிரடி கைது.!

0
ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்ற தருணத்தில் தமது கடமையைச் சரிவரச்...

மூன்று வயது சிறுமி அடித்துக் கொலை – தாயார் கைது.!!

0
மூன்று வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், அவரது தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - மத்தேகொட, மாகம்மன சமகி மாவத்தையைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

மின்கட்டண சுமை குறையுமா? மூன்று ஆண்டு கால அவகாசம் கேட்கும் புதிய அரசாங்கம்.

0
வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளில் மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதற்கான நீண்டகாலத் திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்த உள்ளதாக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மின் கட்டணத்தை உயர்த்துவது...

ஜனாதிபதியின் மலையக விஜயம் குறித்து அருட்தந்தை மா.சத்திவேல் கடும் விமர்சனம்.!

0
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்திற்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் உள்ளடக்கம் வெளிப்படுத்தப்படாத நிலையில் செய்து கொள்ளப்பட்டது என்பது நாம் அறிந்ததே. இது கட்சி அரசியல்...

கட்டுநாயக்கவில் போதைப்பொருள் கடத்தல் – பெண் உள்ளிட்ட மூவர் கைது.!

0
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகளால் 16 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 16 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்த பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர்,...

இலவசச் செயற்கை கருத்தரிப்புத் திட்டத்திற்கு குவியும் விண்ணப்பங்கள்!

0
நாட்டில் செயற்கை கருதரிப்பு இலவச சிகிச்சைக்கு 2,140 தம்பதியினரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனை அறிவித்துள்ளது. விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்கும், 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என கூறப்படுகின்றது . இந்நிலையில்...