கெசல்கமுவ ஆற்றில் மூழ்கிய மாணவன் உயிரிழப்பு: சடலம் இன்று மீட்பு.!

0
கெசல்கமுவ ஆற்றில் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 05) கண்டெடுக்கப்பட்டுள்ளது. நோர்வூட் பொலிஸாரின் தகவலின்படி, ‘சில்வர் வாலா’ எனப்படும் ஆழமான பகுதியில்...

மட்டக்களப்பில் உணவகத்தில் தாக்குதல்: கொத்து தயாரித்த நபர் கடுமையாக காயம்.!

0
மட்டக்களப்பு அரசடி பகுதியில் உள்ள உணவகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 02) நள்ளிரவு இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் கடுமையாக காயமடைந்துள்ளார். இரவு நேரத்தில் இயங்கும் உணவகத்தில் பணியாற்றிய நபர் மீது இந்த தாக்குதல்...

நெடுந்தீவு அரசுப் படகுகள் நிறுத்தம், தனியார் சேவையில் மக்கள் அவதி.!

0
நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையேயான கடற் போக்குவரத்து சேவை கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 03) முதல் தனியார் கையில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உட்பட்ட அரசுப் படகுகள்...

இரு பெண்கள் உட்பட புதையல் தோண்டிய 11 பேர் கைது.!

0
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட 11 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 05) அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை அதிகாலை...

செங்கலடியில் யானை அட்டகாசம்: கடை சேதம், மக்கள் அச்சத்தில்…!

0
மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 05) அதிகாலை காட்டு யானை ஒன்று நகருக்குள் நுழைந்து கடை ஒன்றை சேதப்படுத்தியுள்ளது. கறுத்தப்பாலம் வழியாக நகருக்குள் வந்த யானை, விவசாயப் பொருட்கள் விற்பனை...

ஊடகவியலாளர் பக்தி தர்மப்பிரிய மெண்டிஸ் காலமானார்.

0
வீதி விபத்தில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஊடகவியலாளர் பக்தி தர்மப்பிரிய மெண்டிஸ் தனது 47ஆவது வயதில் காலமானார். இந்த சம்பவம் சனிக்கிழமை (ஏப்ரல்...

கந்தளாயில் கால்வாயில் மூழ்கி 16 வயது சிறுவன் உயிரிழப்பு.!

0
கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதுவேலி பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடச் சென்ற 16 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 03)...

யாழ்ப்பாணத்தில் சைவ சித்தாந்த பட்டப்படிப்பு அறிமுகம்: தருமை ஆதீனம் குருமகா சன்னிதானம் வருகை…

0
இந்திய தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 05) யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளனர். இந்த வருகையின்போது, தருமை ஆதீன சைவ சித்தாந்த ஆராய்ச்சி...

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து 4 கைதிகள் தப்பிப்பு: விசேட தேடுதல் தொடக்கம்

0
கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 03) பிற்பகலில் இடம்பெற்றதாக பொலிஸ் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது. புனர்வாழ்வு மையத்தின் பாதுகாப்பு...

வில்பத்து பூங்காவில் உடும்பு வேட்டை: துப்பாக்கியுடன் 61 வயது நபர் கைது.!

0
வில்பத்து தேசிய பூங்காவின் குக்குல்கடுவ பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, வேட்டையாடப்பட்ட உடும்பு மற்றும் துப்பாக்கியுடன் 61 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் 02ஆம்...