சூட்கேஸில் கிடந்த பெண்ணின் சடலம்; கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய கொலைகள்!

0
கொழும்பு – சீதுவ மற்றும் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகளில் இரண்டு கொலைகள் நிகழ்ந்துள்ளதாகவும், இதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீதுவ பொலிஸ் பிரிவின் முக்கலங்கமுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து கிடைத்த தகவலின்...

ஹட்டன் டிக்கோயா நகரில் தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகொலை.!

0
ஹட்டன் டிக்கோயா நகரில் உள்ள கடையொன்றில் தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டவர்கள் எஸ்....

முன்னாள் காதலியை சந்திக்கச் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

0
காலி, ஹபராதுவ பிரதேசத்தில் தனது பழைய காதலியைச் சந்திப்பதற்காக சுற்றுலா விடுதி ஒன்றுக்குச் சென்ற நபர் ஒருவரிடமிருந்த சுமார் 8 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் நேற்று...

நீதிமன்றத்தில் அம்பலமாகும் உயிர்த்த ஞாயிறு சதித்திட்டம்: கோட்டாவின் கூலிப்படையாக செயற்பட்ட பிள்ளையான் குழு!

0
2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த நீதிமன்ற விசாரணையானது, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பால் முன்வைக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளால் முக்கியத்துவம் பெற்றது. இதில், முன்னாள் அரசியல்...

பணம் வாங்கி தனது மகளை அட்டமஸ்தானாதிபதியை சந்தோசப்படுத்த விட்டாரா”? தாயின் வங்கிக் கணக்கை ஆராய உத்தரவு!

0
அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, சிறுமியின் தாயாரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்குகள் குறித்த விரிவான அறிக்கைகளை, அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளின்...

கொழும்பில் பதிவான இரண்டு கொலை சம்பவங்கள்..! அகற்றப்பட்டுள்ள சிசிடிவி கெமராக்கள்

0
கொழும்பில் இரண்டு வேறு இடங்களில் கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகலங்கமுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் உயர்த்தப்படும்.

0
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் உயர்த்தப்படும். ஒரு லிட்டர் ஆக்டேன் 92 பெட்ரோல் விலை ரூ. 12 அதிகரித்து ரூ. 410 ஆகவும், ஆக்டேன் 95 பெட்ரோல் விலை  ரூ. 15 அதிகரித்து ரூ. 470...

வியட்நாமில் நடைபெறும் ஆசிய மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பிற்கு மட்டக்களப்பு மாணவி தவிசாலினி தெரிவு.!!

0
வியட்நாமில் நடைபெறவுள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் சார்பாகப் போட்டியிடும் தேசிய அணிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த யோகேந்திரகுமார் தவிசாலினி தெரிவு செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு தாண்டவன்வெளி ஜோசப்...

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணையில் புதிய அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சம்!

0
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸில் வசித்து வரும், பிள்ளையானின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான அசாத் மௌலானாவிடம் CID அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர்...

நண்பருடன் உணவகத்துக்குச் சென்று வீடு திரும்பிய மாணவனுக்கு ஏற்பட்ட துயரம்!   

0
மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியில் 64 ஆம் கட்டைப் பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (19.05.2026) இரவு நடந்த மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார்ச் சைக்கிளில் குறித்த...