நுவரெலியா வாவியில் அடையாளம் தெரியாத நபர் சடலம் கண்டுபிடிப்பு.!!

0
நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் அமைந்துள்ள கிரகரி வாவியில் இனம்தெரியாத நபரின் சடலம் ஒன்று திங்கட்கிழமை (06.04.2026) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். படகு சவாரியில் ஈடுபட்டவர்கள் வாவியில் சடலம் மிதப்பதை...

தோட்ட பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு.!

0
கினிகத்தேனை, கெனில்வர்த் தோட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (05.04.2026) உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லும் போது சிறுத்தை இறந்து கிடப்பதை கண்டதும், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். தகவலின்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 11.34 கோடி மதிப்புள்ள குஷ் போதைப்பொருள்: ஒருவர் கைது.!

0
இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட சுமார் 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் திங்கட்கிழமை (06.04.2026) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது...

கினிகத்தேனையில் வேட்டை துப்பாக்கி வெடிப்பு: ஒருவர் பலத்த காயம்.!!

0
கினிகத்தேனை, பொல்பிட்டிய, பிடவள பகுதியில் சனிக்கிழமை (04.04.2026) வேட்டை துப்பாக்கி ஒன்று வெடித்ததில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். சம்பவம் இடம்பெற்றதையடுத்து காயமடைந்தவர் உடனடியாக கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவரின் காலில் கடுமையான காயம்...

இலங்கையில் பாலின இடைவெளி அதிகரிப்பு: பொருளாதார மீட்சிக்குப் பெண்களுக்கு சம வாய்ப்பு அவசியம் – ஐ.நா. பெண்கள் அமைப்பு!

0
இலங்கையின் உள்ளடக்கிய பொருளாதார மீட்சிக்காக தொழிலாளர் சந்தையில் பாலின இடைவெளியைக் குறைப்பதும், முடிவெடுக்கும் அதிகாரத்தில் பெண்களுக்கு சம வாய்ப்புகளை வழங்குவதும் அவசியம் என ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பின் ஆசிய மற்றும் பசிபிக்...

புத்தாண்டு காலத்தில் இணைய மோசடிகள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை

0
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் இணையவழி பணப்பரிமாற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் குறித்து இலங்கை பொலிஸார் விசேட எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொருட்கள் கொள்வனவு மற்றும் பணப்பரிமாற்றங்களுக்காக...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்து: மருத்துவ தம்பதியினரின் மனிதாபிமான மீட்பு நடவடிக்கை பாராட்டு.

0
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட மற்றும் வெலிப்பென்ன நுழைவாயில்களுக்கு இடையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக, அந்த வழியாகச் சென்ற மருத்துவ தம்பதியினர் மேற்கொண்ட மனிதாபிமான முயற்சி அனைவரின் பாராட்டுக்களையும்...

குருணாகலில் 21,950 போதை மாத்திரைகள் கைப்பற்றல்: 3 பேர் கைது.!

0
குருணாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரெட்லண்ட்வத்த பகுதியில் போதை மாத்திரைகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை குருணாகல் விசேட அதிரடி மோட்டார் சைக்கிள் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது. ஆரம்ப சோதனையின் போது 20...

மோட்டார் சைக்கிள் விபத்து: 23 வயது இளைஞர் பலி.!!

0
தெஹியத்தக்கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலன்னறுவை – மஹியங்கனை வீதியின் 41ஆம் மைல்கல் பகுதியில் நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 04) இரவு மோட்டார் சைக்கிள் ஒன்று மரத்துடன் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை...

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் போராட்டம்.!

0
நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை திங்கட்கிழமை (ஏப்ரல் 06) காலை 9.30 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்பாக அமைதிப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக...