சுற்றுலாப்பயணிகளுக்கு வாகனம் கொடுப்போர் அவதானம்! மீறினால் உரிமையாளருக்கும் சிறை?

0
இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு வாகனங்களை வாடகைக்கு வழங்குவோர் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை பொலிஸ் தேவையான...

குடிபோதையில் வந்த மருமகன்: ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற மாமனார்!

0
கொஸ்கம, அஸ்வத்த தெற்கு, கொஸ்கஹயடகடை பகுதியில் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மாமனார் தாக்கியதில் மருமகன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த மருமகன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கொஸ்கம...

ஐஸ் போதைப்பொருள் வழக்கில் சிக்கவைத்தார்களா பொலிஸார்? மனைவி கதறல்.

0
களவு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தனது கணவர் மீது பொலிஸார் சித்திரவதை மேற்கொண்டு பின்னர் போதைப்பொருள் வழக்கில் சிக்கவைத்துள்ளதாக மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய...

காதலர் தினத்தன்று பாடசாலை மாணவியுடன் பிடிபட்ட அயல் வீட்டு அங்கிள்.!

0
பசறை பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய, பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தலைமறைவாக இருந்த 51 வயதுடைய சந்தேக நபர் ஒருவர், மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை, கமேவெல...

யாழின் தனித்துவ உணவு மற்றும் கலாச்சாரம்: சர்வதேச சுற்றுலா இதழில் வெளியான விசேட கட்டுரை.

0
இலங்கையின் வடக்கு தீபகற்பமான யாழ்ப்பாணம், சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முக்கிய மையமாக மாறியுள்ளது. யாழ்ப்பாணத்தை இலங்கையின் 'இறுதி எல்லை' என வர்ணித்து Condé Nast Traveller India விசேட...

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட பாடசாலை ஊழியர்.!

0
கொழும்பு, கோமாகமை பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கடுவெலை மற்றும் கெஸ்பாவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 31 மற்றும் 34...

24 மணிநேரத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கைது.!

0
ஒரே நாளில் மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தியதற்காக 309 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 44 சாரதிகள் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமைக்காக கைது செய்யப்பட்டனர். நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் தினசரி சோதனை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக...

ஹிஷாலினி மரணம்: மே 5க்கு தீர்மானிக்கும் விசாரணை – நீதி கிடைக்குமா?

0
ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி விவகாரம்: மேலதிக சாட்சிய விசாரணை மே 5க்கு ஒத்திவைப்பு ரிஷாட் பதியுதீன் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த 16 வயது சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பான வழக்கின் மேலதிக...

நல்லாட்சி மற்றும் ஊழல் எதிர்ப்பு: பொருளாதார முன்னேற்றம் குறித்து கிறிஸ்டலினா ஜோர்ஜிவா பெருமிதம்.

0
தற்போதைய அரசாங்கத்தின் நல்லாட்சி மற்றும் ஊழல் எதிர்ப்பு மறுசீரமைப்புகள், இலங்கைக்கு நிலைபேறான பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான தனித்துவமான வாய்ப்பை வழங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார். மூன்று நாள்...

பணியாளர்கள் இன்றி முடங்கும் கொழும்பு ஹோட்டல்கள் – மீண்டும் மலையகம் திரும்பும் இளைஞர்கள்.!

0
கொழும்பு உணவகங்களில் (Hotels) பணிபுரிந்த பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பலர் தங்களது வேலைகளைக் கைவிட்டு மீண்டும் பெருந்தோட்ட வேலைகளுக்கே சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் உணவகங்களை நடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த...