பெண்ணின் நிர்வாண படங்களை வெளியிட்ட நபர் கைது.!!

0
பெண்ணொருவரின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பியமை தொடர்பில் சந்தேகநபரொருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்டி உப பிரிவு கைது செய்துள்ளது. கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்...

சிறுவனை சித்திரவதைக்கு உட்படுத்திய தம்பதியினர் கைது.!!

0
கண்டி, மைலப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் வதிவிடமாகத் தங்கியிருக்கும் 16 வயது சிறுவன் சித்திரவதைக்கு உள்ளான சம்பவம் தொடர்பில், அதன் காப்பாளர் மற்றும் அவரது கணவனை தலாத்துஓயா பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள்...

இலஞ்ச குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ விடுதலை.!!

0
  இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் இன்று (04) முற்பகல் ஆஜரான அவர்,  கைது செய்யப்பட்டிருந்தார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துடன், அகன்ற உடலைக் கொண்ட விமானங்களை இணைக்கும் நடவடிக்கையின்போது இலஞ்சம் பெற்றதாக...

முன்னாள் மனைவிக்கு நபர் செய்த மோசமான செயல்.!!

0
கண்டியில் பெண்ணொருவரின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய சந்தேகநபர் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் கண்டி உப அலுவலக அதிகாரிகளினால் சந்தேக நபர் கைது...

கொழும்பில் அதிகாலையில் பரபரப்பு – பெண்கள் மீது துப்பாக்கிச்சூடு.!!

0
கொழும்பு - கொள்ளுப்பிட்டியின் 6 வது ஒழுங்கை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் அந்த பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதியிலேயே...

பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தால் சிறுவன் பலி.!!

0
நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று (03) மாலை மட்டு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள...

புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவனை பாராட்டி கௌரவிப்பு.

0
இம்முறை 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்த குருணாகல், எஹெடுவெவ மாதிரி ஆரம்பப் பாடசாலையின் தனோஜ் தீக்ஷண வீரசேகர என்ற மாணவனின் திறமையைப்...

புளியங்கொட்டை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுமி மரணம்.!!

0
புளியங்கொட்டை ஒன்று தொண்டையில் சிக்கியதால் சிறுமி ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் கலகஹா, நில்லம்ப - குருக்கலே பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் அப்பிரதேசத்தில் வசித்து வந்த, குடும்பத்தின் இளைய பிள்ளையான சனுதி...

பேருந்தை யானை தாக்கியதில் 10 பேர் காயம்.!!

0
கதிர்காமம் - புத்தல வீதியில் காட்டு யானை ஒன்று தனியார் பேருந்தை தாக்கியதால் அந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (03) காலை 11.00 மணியளவில்...

அம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் சடலமாக மீட்பு.!

0
அம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ பம்பலப்பிட்டியவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றிலிருந்து இன்று (02.09.2026) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் இதுவொரு தற்கொலையாக இருக்கலாமெனப் பொலிஸார்...