பல்லேகம ஹேமரத்ன தேரர் வழக்கில் பொலிஸாருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டு.!!

0
அநுராதபுரத்தின் எட்டு முக்கிய விகாரைகளின் பிரதம தேரராகிய பல்லேகம ஹேமரத்ன தேரர் தொடர்பான வழக்கில், பொலிஸார் அநீதியான முறையில் செயற்பட்டதாக சிறுவர் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி சஞ்சீவினி அபேகோன் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு...

தங்கச் சங்கிலி கொள்ளையில் ஈடுபட்ட 28 வயது இளைஞன் கைது.!!

0
மஹரகம, ஹோமாகம, மீகொட, மிரிஹான, கொட்டாவ மற்றும் மாலபே உள்ளிட்ட பல பகுதிகளில் பெண்களை குறிவைத்து தங்கச் சங்கிலி கொள்ளைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 28 வயது இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்....

பொலிஸ் நிலைய தடுப்புக்காவலில் கைதி உயிரிழப்பு: விசாரணைகள் தீவிரம்.!

0
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 50 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரடியனாறு கித்துள் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின்...

அம்பாறையில் காட்டு யானை தாக்கி 63 வயது முதியவர் உயிரிழப்பு.!!

0
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டமடு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 63 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாவக்காடு கிராமத்தைச் சேர்ந்த குறித்த...

வாகன விபத்து போல் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை: 24 வயது இளைஞன் கைது.!!

0
சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொறக்கொட்டாஞ்சேனை – களுவன்கேணி வீதியில் நேற்று (22.05.2026) இடம்பெற்ற வாகன விபத்தில் துவிச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவம், திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையாக இருக்கலாம் என பொலிஸார்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய மாத்தறை நீதிமன்றம் பிடியாணை.!!

0
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. ‘பிரவுன் ஹில்’ காணி தொடர்பான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததைத் தொடர்ந்து இந்த...

மலையகத்தில் 13 வயது மாணவி துஷ்பிரயோகம்: 45 வயது சந்தேகநபர் கைது.!!

0
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிலிகுற்றி தோட்டப் பகுதியில் 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 45 வயதுடைய குடும்பஸ்தர்...

முகநூல் காதலால் சீரழிந்த ஈழப் பெண்ணின் வாழ்க்கை.!!

0
லண்டனில் கணவர் மற்றும் இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த ஈழத் தமிழ் பின்னணியைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர், சமூக வலைத்தளத்தின் மூலம் பழைய காதலருடன் மீண்டும் தொடர்பு கொண்ட பின்னர்...

மட்டக்களப்பில் 22 வயது இளம் பெண் உயிரிழப்பு: பொலிஸார் விசாரணை.!!

0
மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருப்பழுகாமம் பகுதியில் 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவேற்குடா பகுதியைச் சேர்ந்த வேணுகரன் சுமேதா என்பவரே இவ்வாறு...

சூட்கேஸில் கிடந்த பெண்ணின் சடலம்; கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய கொலைகள்!

0
கொழும்பு – சீதுவ மற்றும் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகளில் இரண்டு கொலைகள் நிகழ்ந்துள்ளதாகவும், இதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீதுவ பொலிஸ் பிரிவின் முக்கலங்கமுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து கிடைத்த தகவலின்...