யாழில் அநுரவின் வருகைக்காக கண்ணீருடன் காத்திருக்கும் தாய்

0
எமது பூர்வீக காணியை கடற்படையினர் நிரந்தரமாக சுவீகரிக்க முயற்சித்துள்ளனர். அந்த காணியையே மகளுக்கு சீதனமாக கொடுக்க இருக்கிறேன். எனவே எனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டாவது எமது காணியை எம்மிடமே ஒப்படைக்க ஜனாதிபதி நடவடிக்கை...

விடுதி ஒன்றின் கட்டடத்தில் இருந்து வீழ்ந்த வெளிநாட்டு யுவதி : தீவிர விசாரணையில் பொலிஸார்..

0
நீர்கொழும்பு பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் கட்டடத்தில் இருந்து கீழே வீழ்ந்து 26 வயதுடைய சுவீடன் நாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த யுவதி நீர்கொழும்பு பகுதியில் உள்ள விடுதி ஒன்றின்...

லட்சக்கணக்கில் மீட்கப்பட்ட போதைமாத்திரைகள் : கடற்படையினர் விசேட சுற்றிவளைப்பு!

0
புத்தளம், கற்பிட்டி, கந்தகுளிய கடற்கரை பகுதியில் போதைமாத்திரைகள் அடங்கிய இரண்டு பொதிகள் இலங்கை கடற்படையினரால் நேற்று (12) கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த...

கணவனின் கண் முன்னே பிரிந்த மனைவியின் உயிர்!

0
பொலன்னறுவை, சிறிபுர கலுகெலே வெலிய பகுதியில் நேற்று (13) காட்டு யானை தாக்குதலுக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கணவர் படுகாயமடைந்து தெஹியத்தகண்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தம்பதியினர் தங்களது வயலுக்குச் சென்றபோதே காட்டு யானையின்...

நெற்பயிற்ச்செய்கையாளர்களுக்கு மகிழ்ச்சி; அரசு அறிவித்த அதிகபடியான நெல் கொள்விலைகள்

0
சம்பா & கீரிசம்பா நெல்களுக்கு கொள்முதல் விலை உயர்வு – அமைச்சரவை அங்கீகாரம்! சம்பா மற்றும் கீரிசம்பா நெற்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில், அரசாங்கம் புதிய கொள் விலை (குறைந்த பட்ச கட்டுப்பாட்டு விலை)திருத்தத்துக்குச் சம்மதம்...

கல்வி சீர்திருத்த விவகாரம்; சத்தியாக்கிரகத்தை முடித்துக்கொண்டார் – விமல்வீரவம்ச

0
கல்வி அமைச்சு முன்பாக நேற்று முதல் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாக்கிரக போராட்டத்தை நிறைவு செய்வதாக அறிவித்துள்ளார். தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்வி மறுசீர்திருத்தங்களை உடனடியாக வாபஸ்...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர் விபரீத முடிவு!

0
மட்டக்களப்பு தன்னாமுனையில் பிள்ளைகள் கைவிட்டதால் வயோதிப பெற்றோர் விசம் அருந்தி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் மூன்று பெண் பிள்ளைகளின் தாய்,தந்தை என கூறப்படுகின்றது. இந்நிலையில் முதுமையில் உடல்நலக்குறைவால் மனைவி ஒரு...

திருகோணமலையில் திடீரென முளைத்த புத்தர் : தொடரும் ஆக்கிரமிப்புக்கள்.!!

0
திருகோணமலை மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளும், தமிழர் விரொத செயல்களும் ஆட்சி மாறினாலும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்தநிலையில் தற்போது கன்னியா வெந்நீற்று ஊற்றுக்கும் இராவணனுக்குமிடையிலான முன்னுக்கு பின் முரணான கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றது. மேலும் அங்கு புதிதாக புத்தர் சிலையொன்று...

இலங்கையில் இரண்டு அமெரிக்க பிரஜைகள் கைது!

0
இலங்கையில் இரண்டு அமெரிக்க பிரஜைகள் தேசிய வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த(11)ஆம் திகதி ஹார்டன் சமவெளி தேசிய பூங்காவில் உள்ள உலக முடிவு இயற்கை பாதையின் நுழைவாயிலில் சோதனையின் போது கைது...

ஜனவரி 15 முதல் நாட்டின் மழை நிலைமை! வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு.!

0
ஜனவரி 15 ஆம் திகதி முதல் நாட்டில் மழை நிலைமை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று (13) பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. படி,...