வாவியில் மோட்டார் சைக்கிள் வீழ்ந்து 20 வயது இளைஞன் பரிதாப பலி.!

0
மட்டக்களப்பு புதூர் பகுதியில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு முன்பாக நேற்று (27) மாலை இடம்பெற்ற துயரமான விபத்தில், 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு திருப்பெருந்துறை 4ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த...

அனுராதபுரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் 16 வயதுக்குட்பட்ட 5,000க்கும் அதிகமான சிறுவர்கள்!

0
அனுராதபுரம் மாவட்டத்தில் 16 வயதுக்குட்பட்ட 5,780 சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகக்கூடிய ஆபத்தான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அனுராதபுரம் மாகாண சபை மண்டபத்தில் அமைச்சர்...

கொழும்பு மாளிகாவத்தையில் சினிமா பாணி கொள்ளை: முதிய தம்பதியரை மயக்கி 12 இலட்சம் ரூபாய் நகைகள் அபகரிப்பு.!!

0
கொழும்பு மாளிகாவத்தை ரயில்வே குடியிருப்பில் ஓய்வு பெற்ற தம்பதியினரை மயக்கமடையச் செய்து சுமார் 12 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடு வாங்க விரும்புவதாக கூறி...

19 நாள் பச்சிளம் குழந்தையை விற்க முயன்ற தாய் உட்பட 6 பேர் கைது.!!

0
புத்தளம் மாவட்டம் ஆனமடுவ – அடிகம பகுதியில் 19 நாள் வயதான ஆண் குழந்தையை விற்க முயன்ற சம்பவம் தொடர்பில் தாய் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த...

இலங்கையில் 20000 க்கு மேற்பட்டோர் பலி-சற்று முன் வெளியான அதிர்ச்சி அறிவிப்பு.!

0
புகையிலை பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் 20,000க்கும் அதிகமானோர் மரணமடைவதாக புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது. புகையிலை பயன்பாட்டினால் 200க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக அதன் தலைவர் வைத்தியர்...

டிக்கோயா இரட்டைக் கொலைச் சந்தேக நபர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்.!!

0
இரட்டை கொலை சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கண்டி பல்லேகல சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம். டிக்கோயா இரட்டைக் கொலைச் சந்தேக நபர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம் இவரை கண்டால் உடனடியாக அறிவிக்கவும் ஹட்டன் திக்கோயா பகுதியில் தம்பதியினர்...

15 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை தொடர்பில் வெளியான தகவல்.!

0
15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களை முழுமையாகத் தடை செய்வதற்குப் பதிலாக, வயதுக் குழுக்களின் அடிப்படையில் அதனை ஒழுங்குபடுத்தும் முறைமை குறித்து ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர்...

மட்டக்களப்பு சித்தாண்டியில் பேருந்து – லொறி மோதி விபத்து: பலர் காயம்.!

0
மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து மற்றும் லொறி மோதிய விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்முனை மற்றும் கதுருவளை இடையே சேவையில் ஈடுபட்டு வந்த தனியார் பேருந்து ஒன்று,...

தலவில கடற்கரையில் கடற்படையினரால் பாரிய கடத்தல் பொருட்கள் கைப்பற்றல்.!!

0
வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் செயல்படும் இலங்கை கடற்படையினர், தலவில கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கடல்வழியாக நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பெருமளவிலான கடத்தல் பொருட்களை கைப்பற்றியுள்ளனர்....

ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் வர்த்தகருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்..!

0
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுவர்கள் தொடர்பான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையதாக 17 வயதுடைய இரு சிறுவர்கள் முதலில் கைது...