தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்ட14 வயதுச் சிறுமி – இரு மௌலவிகள் கைது.!!

0
அம்பாறையில் சிறுமி ஒருவரைத் தகாதமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மௌலவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எரகம பகுதியைச் சேர்ந்த மௌலவி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 14 வயதுச் சிறுமி ஒருவரே இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார். சம்பவம்...

மட்டக்களப்பில் ஷொட்கண் துப்பாக்கியுடன் விவசாயி ஒருவர் கைது!

0
மட்டக்களப்பில் ஷொட்கண் ரக துப்பாக்கி ஒன்றுடன் விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பன்குடாவெளியைச் சேர்ந்த விவசாயி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (31-05-2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,...

ஒரே வீட்டினுள் பெண் கொலை – ஆண் தூக்கிட்டு உயிர்மாய்ப்பு.!

0
வெல்லவ, நிக்கதலுபொத்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்றுள்ள துயரகரமான சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டினுள் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அதே வீட்டில் ஆண்...

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை உயர்வு.!!

0
92 ஒக்ரெய்ன் பெற்றோல் 24 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை- ரூ.434 95 ஒக்ரெய்ன் பெற்றோல் 25 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.495 ஒட்டோ டீசல் 15 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை -...

தவறு செய்பவர்கள் துறவறத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் – ஓமல்பே சோபித தேரர்

0
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் குற்றச்செயல்களில் சில தேரர்கள் தொடர்புடையதாக வெளியாகும் செய்திகள் பௌத்த மக்களிடையே பெரும் விரக்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக, Omalpe Sobhitha Thero தெரிவித்துள்ளார். துறவற வாழ்க்கையை ஏற்கும் ஒருவர் தனது...

இலங்கையில் பெண் ஊழியர்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறை.

0
பெண்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறையை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கவுள்ளதாக இலங்கை குடும்ப திட்டமிடல் சங்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச மாதவிடாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, தற்காலத்திற்கு அவசியமானதொரு முற்போக்கான நகர்வாக...

ஏறாவூரில் 11 வயது சிறுமி பலி-வெளியான அதிர்ச்சி காரணம்.!

0
  ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீதிமன்ற வீதியிலுள்ள வீடு ஒன்றின் குளியலறைத் தொட்டியில் தவறி விழுந்து, 11 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (28) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் -...

மட்டக்களப்பில் அதிர்ச்சி சம்பவம்: தரம் 3 மாணவனின் வாயில் இரும்பு கம்பியால் சூடு வைத்த தந்தை.!!

0
மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 8 வயது தரம் 3 மாணவனை அவரது தந்தை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் சிறுவன் தகாத வார்த்தைகள்...

மட்டக்களப்பில் பயங்கரம்- ஆட்டோ ஓட்டுநருக்கு மயக்க மருந்து அடித்து காட்டில் வீசிய கொள்ளையர்கள்.!

0
மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் வாடகை ஆட்டோ ஓட்டுநரை மயக்கமருந்து தெளித்து காட்டுக்குள் வீசி, அவரிடமிருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூநொச்சிமுனையைச் சேர்ந்த 62 வயது ஆட்டோ ஓட்டுநர்...

விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து:3 வயது சிறுவன், 5 வயது சிறுமி உயிரிழப்பு.!!

0
மட்டக்களப்பு நகரிலுள்ள விடுதி ஒன்றில் இன்று (27) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில், நச்சுப் புகையில் சிக்கி இரண்டு பிஞ்சு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் 3 வயதுடைய ஆண்...