மகாவலி ஆற்றில் நாவலப்பிட்டியைச் சேர்ந்த குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

0
கம்பளை, போத்தலாப்பிட்டிய பாத்திமா கார்டன் பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஆற்றில் சடலமொன்று மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகக் கம்பளை பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். அதனையடுத்துச் சம்பவ...

முகநூலில் அறிமுகமான போலி லண்டன் வைத்தியர் : மட்டக்களப்புப் பெண்ணிடம் ரூ.8.37 இலட்சம் மோசடி!

0
மட்டக்களப்பில் முகநூல் மூலம் அறிமுகமான போலி வெளிநாட்டு வைத்தியர் அனுப்பியதாகக் கூறப்பட்ட பொதியைப் பெற்றுத் தருவதாக ஏமாற்றி, பெண்ணொருவரிடம் ரூ.8.37 இலட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பில், முகநூல் ஊடாக மூன்று நாட்களில்...

இன்றைய ராசிபலன் (25-07-2026, சனிக்கிழமை)

0
மேஷம் இன்று புதிய முயற்சிகளை தொடங்க உகந்த நாள். பணியிடத்தில் உங்கள் செயல்திறன் பாராட்டைப் பெறும். குடும்ப உறுப்பினர்களுடன் மனம் திறந்து பேசுவது உறவுகளை வலுப்படுத்தும். தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. ரிஷபம் நிதி தொடர்பான விஷயங்களில்...

மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்ததில் இளைஞர் உயிரிழப்பு.!!

0
திருகோணமலை – கபரணை பிரதான வீதியின் கித்துலூத்து, 147ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் கந்தளாயைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் விபத்தின் போது காயமடைந்த இந்தியச் சுற்றுலாப் பயணி...

வத்தளையில் சந்தேகநபரை மிரட்டி பணம் பறித்த பொலிஸ் அதிகாரி கைது!!

0
திருட்டு வழக்கொன்றில் சந்தேகநபரை மிரட்டி அவரிடமிருந்து 80,000 ரூபாய் பறித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உதவி பொலிஸ் ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களனி பிரிவு குற்றப்புலனாய்வுப்பணியகம் தெரிவித்துள்ளது. வத்தளை பொலிஸில் பணியாற்றும் உதவி பொலிஸ்...

கொழும்பில் சீன நாட்டவர்களின் மோதல்! அம்பலமான கொலை – விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்.!!

0
கொழும்பு துறைமுக நகரத்தில் இரு சீனக் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வன்முறை மோதல் சம்பவம் தொடர்பாக கொழும்பு துறைமுக காவல்துறையினரும் எஹெலியகொட காவல்துறையினரும் இணைந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், குறித்த மோதல்...

வீடொன்றில் இரத்தக் கறைகளுடன் சடலம் மீட்பு.!!

0
வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கம்பஹா காவல்துறை பிரிவிற்குட்பட்ட கட்டுகஸ்தர பகுதியில் நேற்று வியாழக்கிழமை (23) குறித்த சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. கம்பஹா காவல்நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விசாரணைகள்...

ஆசிரியையால் தாக்கப்பட்ட மாணவி மனநல பாதிப்பு..!

0
ஆசிரியையால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி ஒருவர் உடல்நல மற்றும் மனநல பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவத்தைத் தொடர்ந்து ஆசிரியர்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பில்...

அதிவிசேஷ சாராயத்தின் விலை அதிகரிப்பு!

0
உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, 750 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட அதிவிசேஷ சாராய (Extra Special Arrack) போத்தலின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு உடனடியாக அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்திச்...

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாக 9 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது!

0
தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய படகொன்றுடன், 9 இந்திய கடற்றொழிலாளர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டி இலங்கை...