மட்டக்களப்பு சித்தாண்டியில் பேருந்து – லொறி மோதி விபத்து: பலர் காயம்.!

0
மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து மற்றும் லொறி மோதிய விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்முனை மற்றும் கதுருவளை இடையே சேவையில் ஈடுபட்டு வந்த தனியார் பேருந்து ஒன்று,...

தலவில கடற்கரையில் கடற்படையினரால் பாரிய கடத்தல் பொருட்கள் கைப்பற்றல்.!!

0
வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் செயல்படும் இலங்கை கடற்படையினர், தலவில கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கடல்வழியாக நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பெருமளவிலான கடத்தல் பொருட்களை கைப்பற்றியுள்ளனர்....

ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் வர்த்தகருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்..!

0
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுவர்கள் தொடர்பான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையதாக 17 வயதுடைய இரு சிறுவர்கள் முதலில் கைது...

கடற்கரையில் மாணவியைக் காப்பாற்ற முயன்ற பாடசாலை அதிபர் உயிரிழப்பு.!!

0
மொனராகலை மாவட்டத்தின் படல்கும்புகுற பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கல்விச் சுற்றுலாவாக கிரிந்த கடற்கரைக்கு சென்றிருந்தபோது துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் மாலை கடலில் நீராடிக் கொண்டிருந்த...

அநுராதபுரத்தில் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் 35 வயது பெண் கைது.!!

0
அநுராதபுரம் மகா பாலடிகுளம் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 35 வயதுடைய பெண் ஒருவர், பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் வலய மது ஒழிப்பு பிரிவு பொலிஸாருக்கு...

ஹட்டன் டிக்கோயா இரட்டைக் கொலையுடன்  தொடர்புடைய ஆயுதங்கள் மீட்பு.!!

0
ஹட்டன் டிக்கோயா நகரில் வர்த்தக நிலையமொன்றில் கடந்த (21) இரவு கூரிய ஆயுதங்களால் தாக்கி வெட்டுக்காயங்களுடன் இருவரை கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் வயோதிப தம்பதியினர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரதான...

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை கண்டறிய இலங்கையில் 12 புதிய கோல்போஸ்கோபி இயந்திரங்கள்.!!

0
இலங்கையில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் முக்கிய இடம் வகிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியும் நோக்கில் சுகாதார அமைச்சு புதிய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, கர்ப்பப்பை வாய்...

வைரலாகும் “ஒரு ரிங்” தொலைபேசி மோசடி எச்சரிக்கை: அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை.

0
இந்த எண்களிலிருந்து மக்கள் அழைப்புகளைப் பெறுகிறார்கள்: தொலைபேசி: +94777455913 தொலைபேசி: +37127913091 தொலைபேசி: +37178565072 தொலைபேசி: +56322553736 தொலைபேசி: +37052529259 தொலைபேசி: +255901130460 அல்லது +371, +375, +381-ல் தொடங்கும் எந்த எண்ணிலிருந்தும். அவர்கள் ஒருமுறை மட்டுமே அழைப்பார்கள் (ஒரு ரிங் அழைப்பு)...

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 226 பேருக்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்.!

0
வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்கள் உட்பட 226 பேரைக் கைது செய்வதற்காக சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போலின் உதவியுடன் சிவப்பு அறிவித்தல்கள் (Red Notices) விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த...

பல்லேகம ஹேமரத்ன தேரர் வழக்கில் பொலிஸாருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டு.!!

0
அநுராதபுரத்தின் எட்டு முக்கிய விகாரைகளின் பிரதம தேரராகிய பல்லேகம ஹேமரத்ன தேரர் தொடர்பான வழக்கில், பொலிஸார் அநீதியான முறையில் செயற்பட்டதாக சிறுவர் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி சஞ்சீவினி அபேகோன் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு...