5 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது.!!

0
சுமார் 5 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முற்பட்ட இரண்டு இலங்கை பெண் வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். விமான...

ரயிலுடன் தனியார் பேருந்து மோதி விபத்து.!!

0
அநுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த ரஜரட்ட ரெஜினி கடுகதி ரயிலுடன் தனியார் பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து ரத்கம, கபுமுல்ல ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தச் சமயத்தில் பேருந்தில் சாரதி மட்டுமே...

கொஸ் மல்லியின் மைத்துனர் வெட்டிக்கொலை.!!

0
திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லி என்பவரின் மைத்துனரான பூத களுவா என்பவர் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (07) அதிகாலை 1.45 மணியளவில் இந்தக் கொலைச்...

ஊவா, கிழக்கில் 75 மி.மீ.-க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு.!!

0
ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கொலை: மனைவியைக் கைது செய்த சி.ஐ.டி.!!

0
கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக, உயிரிழந்தவரின் மனைவியைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்துள்ளது. கடந்த 2018.09.09 அன்று இந்தச் குற்றம்...

காலியில் இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் கைது.!!

0
இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்ட காலிப் பகுதியைச் சேர்ந்த அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான அதிபர், குறித்த பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக ஒரு பிள்ளைக்கு மூன்று...

நாட்டில் மனித-யானை மோதல்கள் கணிசமாகக் குறைவு.

0
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் மனித-யானை மோதல்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாண்டில் கடந்த மாதம் 21ஆம் திகதி வரையிலான புள்ளிவிவரத் தரவுகளின்படி, மனித-யானை மோதலினால் 207 காட்டு...

நாமல் எம்.பி விடுத்த கோரிக்கைக்கு பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பதில்.

0
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் நாட்களில் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்குத் தேவையான வசதிகளைச் செய்து தருமாறு விடுத்த கோரிக்கைக்கு பாராளுமன்றச் செயலாளர் நாயகம்...

வாகன விபத்துக்களில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் உயிரிழப்பு.!!

0
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். தணமல்வில - அம்பேகமுவ வீதியின் அரம்பேகமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 43 வயதுடைய பொலிஸ் சாஜன்ட் ஒருவர்...

பூட்டானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் பிரதமர்.

0
2026 விழிப்புணர்வுமிக்க உணவு முறைமைகள் பற்றிய உலகளாவிய மாநாட்டில் (Global Summit on Conscious Food Systems) பங்கேற்பதற்காக ஓகஸ்ட் 31 முதல் செப்டெம்பர் 04 வரை பூட்டானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட...