மட்டக்களப்பில் அதிர்ச்சி சம்பவம்: தரம் 3 மாணவனின் வாயில் இரும்பு கம்பியால் சூடு வைத்த தந்தை.!!

0
மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 8 வயது தரம் 3 மாணவனை அவரது தந்தை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் சிறுவன் தகாத வார்த்தைகள்...

மட்டக்களப்பில் பயங்கரம்- ஆட்டோ ஓட்டுநருக்கு மயக்க மருந்து அடித்து காட்டில் வீசிய கொள்ளையர்கள்.!

0
மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் வாடகை ஆட்டோ ஓட்டுநரை மயக்கமருந்து தெளித்து காட்டுக்குள் வீசி, அவரிடமிருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூநொச்சிமுனையைச் சேர்ந்த 62 வயது ஆட்டோ ஓட்டுநர்...

விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து:3 வயது சிறுவன், 5 வயது சிறுமி உயிரிழப்பு.!!

0
மட்டக்களப்பு நகரிலுள்ள விடுதி ஒன்றில் இன்று (27) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில், நச்சுப் புகையில் சிக்கி இரண்டு பிஞ்சு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் 3 வயதுடைய ஆண்...

வாவியில் மோட்டார் சைக்கிள் வீழ்ந்து 20 வயது இளைஞன் பரிதாப பலி.!

0
மட்டக்களப்பு புதூர் பகுதியில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு முன்பாக நேற்று (27) மாலை இடம்பெற்ற துயரமான விபத்தில், 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு திருப்பெருந்துறை 4ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த...

அனுராதபுரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் 16 வயதுக்குட்பட்ட 5,000க்கும் அதிகமான சிறுவர்கள்!

0
அனுராதபுரம் மாவட்டத்தில் 16 வயதுக்குட்பட்ட 5,780 சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகக்கூடிய ஆபத்தான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அனுராதபுரம் மாகாண சபை மண்டபத்தில் அமைச்சர்...

கொழும்பு மாளிகாவத்தையில் சினிமா பாணி கொள்ளை: முதிய தம்பதியரை மயக்கி 12 இலட்சம் ரூபாய் நகைகள் அபகரிப்பு.!!

0
கொழும்பு மாளிகாவத்தை ரயில்வே குடியிருப்பில் ஓய்வு பெற்ற தம்பதியினரை மயக்கமடையச் செய்து சுமார் 12 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடு வாங்க விரும்புவதாக கூறி...

19 நாள் பச்சிளம் குழந்தையை விற்க முயன்ற தாய் உட்பட 6 பேர் கைது.!!

0
புத்தளம் மாவட்டம் ஆனமடுவ – அடிகம பகுதியில் 19 நாள் வயதான ஆண் குழந்தையை விற்க முயன்ற சம்பவம் தொடர்பில் தாய் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த...

இலங்கையில் 20000 க்கு மேற்பட்டோர் பலி-சற்று முன் வெளியான அதிர்ச்சி அறிவிப்பு.!

0
புகையிலை பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் 20,000க்கும் அதிகமானோர் மரணமடைவதாக புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது. புகையிலை பயன்பாட்டினால் 200க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக அதன் தலைவர் வைத்தியர்...

டிக்கோயா இரட்டைக் கொலைச் சந்தேக நபர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்.!!

0
இரட்டை கொலை சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கண்டி பல்லேகல சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம். டிக்கோயா இரட்டைக் கொலைச் சந்தேக நபர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம் இவரை கண்டால் உடனடியாக அறிவிக்கவும் ஹட்டன் திக்கோயா பகுதியில் தம்பதியினர்...

15 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை தொடர்பில் வெளியான தகவல்.!

0
15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களை முழுமையாகத் தடை செய்வதற்குப் பதிலாக, வயதுக் குழுக்களின் அடிப்படையில் அதனை ஒழுங்குபடுத்தும் முறைமை குறித்து ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர்...