32 கோடி ரூபா பொருள் – விமான நிலையத்தில் ஒரு யுவதி உட்பட இரு கனடியர் கைது!

0
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 32 கிலோ ‘குஷ்’ போதைப்பொருளுடன் கனேடிய இளைஞனும் யுவதியும் கைது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருந்தொகையான போதைப்பொருளை கடத்தி வர முயன்ற கனடா நாட்டைச் சேர்ந்த இளைஞனும்...

எரிபொருள் பதுக்கல். விலையேற்றத்திற்கு காரணம் – CPC தலைவர் விளக்கம்

0
போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு CPC வேண்டுகோள் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழ்நிலை காரணமாக உருவாகியுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில், நாட்டின் பொதுமக்கள்...

சர்வதேச மகளிர் தின விழாவில் பங்கேற்கப் பிரதமர் ஹரிணி.

0
ஆசிய அபிவிருத்தி வங்கியின் விசேட அழைப்பின் பேரில், சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸின் மணிலா நகருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். நேற்றுமுன்தினம்(08.03.2026) நள்ளிரவு இலங்கையிலிருந்து புறப்பட்ட பிரதமர்,...

இருளில் மூழ்கிய சில பகுதிகள்; மின் தடையால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை..!

0
கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின்சார தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, இந்த மின் தடைகளை வழமைக்குக் கொண்டு வருவதற்குச் சற்று காலதாமதம் ஏற்படக்கூடும்...

இலங்கை மருத்துவத்துறையில் புதிய புரட்சி! AI தொழில்நுட்ப MRI இயந்திரம்.

0
இலங்கை தேசிய மருத்துவமனையில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன MRI இயந்திரம் உத்தியோகபூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில்...

கொழும்பில் முற்றுகையிடப்பட்ட விபச்சார விடுதி; இளைஞனுடன் கைதான 06 பெண்கள்.!!

0
சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு வீதிப் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதுடன், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (09) மாலை சீதுவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு...

பெற்றோல், டீசல் விலை அதிரடி உயர்வு! பேருந்து கட்டணம் அதிகரிக்குமா?

0
எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை கருத்திற்கொண்டு பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என்று தனியார் பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்தநிலையில்...

இலங்கை மத்திய வங்கியில் களவு; 6 பேர் கைது.!!

0
அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இலங்கை மத்திய வங்கியின் 16 மாடிகளைக் கொண்ட பழைய கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்னல் கடத்தி (Lightning Conductor) அமைப்பின் செப்பு கம்பிகளை திருடிய குற்றச்சாட்டில், 6...

பல வருடங்களாக போதைப்பொருள் விற்பனை; நான்கு பிள்ளைகளின் தாய் கைது.!!

0
ஹட்டன் பகுதியில் பல வருடங்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நான்கு பிள்ளைகளின் தாய், ஹட்டன் பொலிஸ் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கல்கிஸ்ஸை பகுதியைச் சேர்ந்த 58...

யாழில் பல கோடி ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகள் மீட்பு!

0
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்குப் பெருந்தொகைத் தங்கத்தைக் கடத்திச் செல்ல முயன்ற இருவரைக் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(9.3.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கடற்படையினருக்கு...