திக்வெல்ல ஹிரிகெட்டிய கடலில் அலைக்குள் சிக்கிய இளைஞன் பாதுகாப்பாக மீட்பு.!!

0
திக்வெல்ல – ஹிரிகெட்டிய கடற்கரையில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அலைகளில் சிக்கியிருந்த அந்த இளைஞனை...

நுவரெலியாவில் தாக்குதலுக்குப் பிறகு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு.!!

0
நுவரெலியா – ஹாவாஎலிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் ஹாவாஎலிய பகுதியைச் சேர்ந்த...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருள் கடத்த முயன்ற இருவர் கைது.!!

0
சுமார் 1 கோடியே 68 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருள், நிறத்தை மெருகூட்டும் கொலாஜன் (Pink Gluta Collagen) மற்றும் விட்டமின் C மாத்திரைகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள்...

 ‘IRIS Dena’ போர்க்கப்பல் தாக்குதலில் 104 ஈரானிய கடற்படையினர் உயிரிழப்பு; தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை.!!

0
ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன போர்க்கப்பலான ‘ஐ.ஆர்.ஐ.எஸ். டேனா’ (IRIS Dena) இந்தியப் பெருங்கடலில் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் கப்பலில் இருந்த 104 கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதற்கு தகுந்த...

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஈரான் வெளிவிவகார அமைச்சருடன் தொலைபேசி பேச்சு

0
ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி ஆகியோருக்கிடையில் தொலைபேசி கலந்துரையாடல்...

நாட்டில் 25% மக்கள் வறுமையால் பாதிப்பு – அமைச்சர் உபாலி பன்னிலகே

0
நாட்டில் சுமார் நான்கில் ஒரு பகுதி மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சுமார் 80 சதவீதமானோர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர் என்றும் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி...

மாகாணசபை தேர்தல் ஆண்டு இறுதிக்குள்: புலம்பெயர் இலங்கையர்களுக்கும் வாக்களிக்கும் வாய்ப்பு

0
மாகாணசபை தேர்தலை ஆண்டு இறுதிக்குள் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், எந்த முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவது மற்றும் தேர்தல் திகதி குறித்து மாதத்திற்கு முன்னர் அறிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வெளிவிவகார அமைச்சர்...

3–5 வயது சிறுவர்களுக்கு இணையவழி வகுப்புகளுக்கு அனுமதி இல்லை – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவிப்பு

0
03 முதல் 05 வயது வரையிலான சிறுவர்களுக்கு இணையவழி ஊடாகக் கற்பிப்பது உளவியல் மற்றும் சிறுவர் அபிவிருத்தி கொள்கைகளுக்கு முரணானது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வயதுப்...

எரிபொருள் வினியோகத்தில் புதிய நடைமுறை – QR முறையுடன் வாராந்த ஒதுக்கீடு அறிவிப்பு!

0
அதிரடி அறிவிப்பு: இன்று முதல் மீண்டும் QR முறை – QR இல்லாமல் எரிபொருள் கிடையாது! இலங்கை வாகன சாரதிகள் கவனத்திற்கு! நாட்டில் எரிபொருள் விநியோக முறையில் மீண்டும் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில்...

பெருமளவிலான போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றல்; 10 சந்தேகநபர்கள் கைது.!!

0
இலங்கை கடற்படையினரால் ஆழ்கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, காலகட்டத்தில், பெருமளவிலான போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளுடன் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு மீன்பிடி படகுகள், தலா ஐந்து சந்தேகநபர்களுடன்...