இரண்டு பேருந்துகள் மற்றும் லொறி மோதி 20 பேர் படுகாயம்.!

0
பிபிலை - பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் இன்று (26) பயங்கர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் இரண்டு பேருந்துகள் மற்றும் ஒரு லொறி ஒன்றுடன் ஒன்று மோதியதால் இந்த...

UNP – SJB இணைப்பு உறுதி! பலமடையும் எதிரணி?

0
UNP – SJB இணைப்பு  உறுதிசிறிகொத்தாவில் கூட்டு செயற்குழு கூட்டம் விரைவில் – ஹரின் பெர்னாண்டோ முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் சமகி ஜனபலவேக (SJB) தலைமையகம் சிறிகொத்தாவுக்கு வருகை தர உள்ளதாக...

தலவாக்கலையில் 80 பயணிகளின் உயிரை பாதுகாத்த பஸ் சாரதி..!

0
தலவாக்கலையில் 80 பயணிகளின் உயிரை பாதுகாத்த பஸ் சாரதி..! தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடவத்த இ.போ.ச டிப்போ பஸ்ஒன்று திடீரென பிரேக்குகளின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ,சாரதி துரிதமாக செயற்பட்டு ஒரு...

விதவைப் பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கும்பல்.!

0
திருமணமான ஆணுடன் சென்றதாகக் கூறி, 35 வயது விதவைப் பெண் ஒருவரை ஒரு கும்பல் அரை நிர்வாணப்படுத்தி, ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த...

நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிரடி அறிவிப்பு.

0
நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் நாளை (26) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை, தற்போது...

எச்சரிக்கை.!! பிரதி அமைச்சரின் பெயரில் உலா வரும் நூதன பண மோசடி.!

0
கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் பெயரைப் பயன்படுத்தி, இனந்தெரியாத நபர் ஒருவர் பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவதானமாக இருக்குமாறு பிரதி...

கிளிநொச்சியில் கோரவிபத்து: பாரவூர்தி – முச்சக்கரவண்டி மோதி ஒருவர் பலி; இருவர் படுகாயம்.!

0
கிளிநொச்சியில் சற்று முன்னர் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தானது, கிளிநொச்சி - பரந்தன் ஏ35 வீதியில் நிகழ்ந்துள்ளது. இதன்போது, முச்சக்கரவண்டி ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் ஒன்றுக்கொன்று மோதி...

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற NPP அரசியல்வாதியின் வாகனம் – சாரதி கைது.!

0
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய தேசிய மக்கள் சக்தியின் மெதிரிகிரிய பிரதேச சபைத் தலைவருக்குச் சொந்தமான வாகனம் மற்றும் அதன் சாரதி, மெதிரிகிரிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மெதிரிகிரிய மீகஸ் வேவ வீதியில் நேற்று...

சட்டவிரோத பைக் பந்தயங்களுக்கு முற்றுப்புள்ளி; 12 பேர் கைது.!

0
ஹொரணையில் நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பந்தயம் ஒன்றில் 17 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் பலரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு விடுத்துள்ளது. ஹொரணையில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்றிருந்த போது,...

யாசகப் பெண்ணை அடித்துக் கொன்ற இளைஞன் – பொலிஸில் சரண்!

0
கண்டியில் துட்டைகைமுனு மவத்தை பகுதியில் இளைஞன் ஒருவன், யாசகப் பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (23) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....