“நான் அல்ல, நாம்” என்ற சிந்தனை உருவானால்தான் மலையக சமூகம் முன்னேறும் – ஜீவன்

0
“நான் அல்ல, நாம்” என்ற சிந்தனை உருவானால்தான் மலையக சமூகம் முன்னேறும்! இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நுவரெலியா மாவட்ட தோட்டக்கமிட்டி தலைவர்களுடனான கலந்துரையாடல் நுவரெலியா மற்றும் கொட்டகலை ஆகிய இடங்களில் நேற்று (26) நடைபெற்றது. இ.தொ.கா...

அஸ்வெசும 1 & 2 ஆம் கட்ட பயனாளிகளுக்கு இன்று முதல் கொடுப்பனவு!

0
ஜனவரி மாதத்திற்கான அஸ்வெசும உதவித் தொகை தொடர்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் உள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகளும் இரு கட்டங்களுக்குமான...

கையும் மெய்யுமாகச் சிக்கிய ‘குடி’ மகன்! வீட்டில் நடந்த சட்டவிரோத விற்பனை அம்பலம்.!

0
வட்டுக்கோட்டைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்து மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு மதுபானத்தை விற்பனை செய்தபோதே இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண...

அரச ஊழியர்களுக்கு குட் நியூஸ்! அடிப்படைச் சம்பள உயர்வில் அதிரடி மாற்றம்.!

0
வைத்தியர்கள் உட்பட ஒட்டுமொத்த அரச சேவைக்கும் 2026 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட அடிப்படைச் சம்பள அதிகரிப்பிற்காக, அரசாங்கத்திற்கு 220 பில்லியன் ரூபா மேலதிக நிதியைச் செலவிட நேரிட்டுள்ளதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான...

மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகள்!

0
ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த மட்டு கிரான்குளத்தைச் சேர்ந்த சிவா மனோஜினி. மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்றைய...

திருக்கேதீஸ்வரம் மகா சிவராத்திரி விழா தொகடர்பில் அதிகாரிகள் தீர்மாணம்!

0
திருக்கேதீஸ்வரம் மகா சிவராத்திரி விழா: ஆரம்பகட்ட ஏற்பாடுகள் தீவிரம். வரலாற்றுப் புகழ்பெற்ற பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில், எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள மகா சிவராத்திரி பெருவிழாவிற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு...

ஹெரோயினுடன் பெண் பொலிஸ் அதிகாரி கைது – இன்று நீதிமன்றில் முன்னிலை

0
ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கைது – இன்று நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். பதுளை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி வந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த...

ஜனாதிபதி செயலகம் முன் இரண்டாவது நாளாக தொடரும் உண்ணாவிரம்.

0
இரண்டாவது நாளாக சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடர்ந்துள்ள பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடர்ந்துள்ளோரின் உடல்நிலை மோசமடைந்து செல்கிறது. பெண்ணொருவர் சற்றுமுன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று...

புதிய 2000 ரூபா நாணயத்தாளால் ஏற்பட்டுள்ள சிக்கல்!

0
புதிதாக வெளியிடப்பட்ட இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள் சில வங்கிகளின் தானியங்கி இயந்திரங்களால் நிராகரிக்கப்படுவதால் தாம் சிக்கலை எதிர்நோக்குவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஹட்டன் பகுதியில் சில அரச மற்றும் தனியார் வங்கிகளின் தானியங்கி...

பிரபல பாடசாலையில் விபரீதம்: ஆசிரியர்கள், மாணவத் தலைவர் சிக்கிய சர்ச்சைக்குரிய வீடியோ!

0
தலைநகர் கொழும்பின் பிரபல பாடசாலையொன்றில் இடம்பெற்ற சம்பவம் தற்போது சமூகத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. குறித்த பாடசாலையின் சிரேஷ்ட மாணவதலைவர் மற்றும் நான்கு ஆசிரியர்கள் தொடர்பில் பரப்பப்பட்டு வரும் செய்திகள் மற்றும் காணொளிகள் சுமார்...