பொதுமக்களுக்கு இலங்கை பொலிஸாரின் அவசர எச்சரிக்கை! – பின்பற்ற வேண்டிய 25 பாதுகாப்பு விதிகள்.

0
பொலீஸ் துறையினால் பொதுமக்களுக்கு பின்வரும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக இதை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் அறிந்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. நகரங்களிலும் கிராமங்களிலும், இந்நாட்களில் பலர் போதுமான வருமானம் இல்லாத...

எரிபொருள் வரிசை நெரிசலை கட்டுப்படுத்த மற்றுமொரு புதிய திட்டம் – நாளை முதல் அமுல்

0
நாளை முதல் வாகன இலக்கத் தகட்டின் அடிப்படையில் எரிபொருள்! வரிசைகளைக் குறைக்க புதிய கட்டுப்பாடு – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிரடி! இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை மேலும் சீரமைக்கும் நோக்கில், நாளை (மார்ச் 19)...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 கிலோ ‘குஷ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது.!

0
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதன்கிழமை (18) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது சுமார் 10 கிலோகிராம் ‘குஷ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

பொலிஸார் திடீர் சோதனை: ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ உடன் இருவர் கைது.! 

0
வீரம்புகெதர மற்றும் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (17) பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனைகளின் போது ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனைகள் கலுகமுவ மற்றும்...

புத்தாண்டுக்கு முன் A/L பெறுபேறுகள்: O/L பெறுபேறுகளும் விரைவில்!

0
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்....

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்த கோரிக்கை: பழைய விகிதாசார முறைக்கு ஆதரவு

0
மாகாண சபைத் தேர்தலை பழைய விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் விரைவாக நடத்த வேண்டும் என்றும், தேர்தலுக்குப் பின்னர் தேர்தல் முறைமை குறித்து ஆராய வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் பாராளுமன்ற விசேட செயற்குழுவில்...

வீடமைப்பு மோசடி குற்றச்சாட்டு: கோட்டாபய ராஜபக்ஷவிடம் இலஞ்ச ஆணைக்குழு விசாரணை

0
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் செவ்வாய்க்கிழமை (17) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அதன்படி அவர்...

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகள்: 14 வயது சிறுவன் உட்பட நால்வர் பலி.!

0
நாட்டின் பல பகுதிகளில் திங்கட்கிழமை (16) இடம்பெற்ற வாகன விபத்துகளில் 14 வயதுடைய சிறுவன் ஒருவரை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிலியந்தலை, அதுருகிரிய, அலவத்துகொட மற்றும் வெள்ளம்பிட்டிய பொலிஸ்...

எரிபொருள் நெருக்கடி தாக்கம்: புகையிரத சேவையை வலுப்படுத்த அரசுக்கு கோரிக்கை!

0
சர்வதேச எரிபொருள் நெருக்கடியால் இலங்கையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்னிட்டு, பொதுப் போக்குவரத்து சேவைகள், குறிப்பாக புகையிரத சேவையை உடனடியாக வலுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது....

ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட ஊடக சந்திப்பு: ஜனாதிபதி உரை (17-03-2026 )

0
அண்மைக்கால சர்வதேச நிலைமைகள் காரணமாக நாட்டில் பொருளாதாரத் தேவைகள் தொடர்பில் மக்களிடையே குழப்பமும் தெளிவின்மையும் உருவாகியுள்ளது. குறிப்பாக பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புதல் மற்றும் அன்றாட உணவு தேவைகளைப் பெறுதல் போன்ற விடயங்களில் சிரமங்கள்...