நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல் ; 3 வீடுகள் தீக்கிரை ; 12 பேர் நிர்க்கதி!

0
நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள பம்பரக்கலை PWD நெடுங்குடியிருப்பு பகுதியில் வியாழக்கிழமை (16) இரவு ஏற்பட்ட திடீர் தீப்பரவலால் மூன்று வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. தீக்கிரையான மூன்று வீடுகளிலும் இருந்த 12...

தென்பகுதி  ஆழ்கடலில் 150 கிலோ ஹெரோயின் பறிமுதல்.!!

0
இலங்கையின் தென்பகுதி ஆழ்கடலில் வியாழக்கிழமை (16) கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்து 150 கிலோகிராமிற்கு மேற்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் சந்தைப் பெறுமதி 400 கோடி ரூபாவிற்கும் அதிகம் என பாதுகாப்பு...

வாவியில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி பலி – எம்பிலிப்பிட்டியவில் சம்பவம்.!

0
எம்பிலிப்பிட்டிய – குட்டிகல பகுதியில் உள்ள கச்சிகல வாவியில் நீராடச் சென்ற நிலையில், இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த துயரச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 60 மற்றும் 78 வயதுடைய இரு ஆண்களே...

பெருமளவான போதைப்பொருளுடன் தெற்கு கடலில் மீன்பிடிப் படகுடன் 4 பேர் கைது

0
இலங்கை கடற்படை எடுத்த விசேட கடற்படை நடவடிக்கையொன்றின் போது, பெருமளவான போதைப்பொருள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பொதிகளை கடத்திய பல நாள் மீன்பிடிப் படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளது. தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின்போதே குறித்த...

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை இடைநிறுத்தம்.!

0
ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட ஏனைய பொது சேவைகள் நாளை வெள்ளிக்கிழமை (17) இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கணினிக் கோளாறு இதுவரை சரிசெய்யப்படாமையே இதற்குக் காரணமாகும்...

நாட்டின் இரு வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் பலி, மூவர் காயம்!

0
நாட்டின் இரு வேறு பகுதிகளில் நேற்று புதன்கிழமை (15)  இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நராவல, பொத்தல காசல் ஹில்வத்தை வீதியில்  இடம்பெற்ற...

பெண் மருத்துவர் மீது பாலியல் சீண்டல்; நோயாளிக்கு விளக்கமறியல்!

0
களுத்துறையில் உள்ள நாகொட போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி, அங்கு பணியாற்றும் பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதையடுத்து, அந்த நபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை...

கித்துல்கல – களனி கங்கையில் நீராடச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

0
கித்துல்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெலிகம பகுதியில் களனி கங்கையில் நீராடிக்கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று புதன்கிழமை (15) குறித்த நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகக் கிடைத்த...

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சீன சிகரெட்டுகளுடன் 6 சீனர்கள் கைது.!

0
நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டு வந்த சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் ஆறு சீனப் பிரஜைகள் இன்று வியாழக்கிழமை (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்கப் போதைப்பொருள் ஒழிப்பு...

பெருந்தொகையான சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் ஒருவர் கைது.!

0
மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலன்னொருவ பகுதியில் புதன்கிழமை (15) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையில், சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த...