ரூ.35 கோடிக்கும் அதிக பெறுமதியான  போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது.!!

0
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, சுமார் ரூ.35 கோடிக்கும் அதிக பெறுமதியான ஹஷிஷ் (Hashish) போதைப்பொருளுடன் 18 வயதுடைய கனேடிய யுவதி...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் அமெரிக்காவா? அம்பலமான திட்டம்!!

0
இலங்கையையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் போது, பௌத்த விகாரைகள் மற்றும் பௌத்த பெரஹர ஊர்வலங்களை இலக்கு வைத்தே ஆரம்பத்தில் தாக்குதல்கள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும், இந்த ஒட்டுமொத்த கொடூரத்தின் பின்னணியில் அமெரிக்கா...

அமெரிக்கா வழங்கிய 10 உலங்குவானூர்திகள் இலங்கை விமானப்படைக்கு கையளிப்பு.

0
அமெரிக்கா இலங்கைக்கு வழங்கிய 10 TH-57 ‘Sea Ranger’ உலங்குவானூர்திகள் இலங்கை விமானப்படைக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டன. இன்று (23) மாலை இரத்மலானை விமானப்படைத் தளத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கா தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த உலங்குவானூர்கள்...

முச்சக்கர வண்டிக்கு தீ வைத்து ரயிலில் குதிக்க முயன்ற நபர்.!

0
கொழும்பு பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற சம்பவத்தில், நபர் ஒருவர் தனது முச்சக்கர வண்டிக்கு தீ வைத்த பின்னர் ரயிலின் முன் குதித்து உயிரை மாய்க்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம்! சற்று முன்னர் ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி.!

0
இலங்கை அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்காக புதிய ஆணைக்குழுவொன்றினை நியமித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான சிக்கல்கள் தொடர்பில் ஆராயும்...

கொழும்பில் 9 மாத குழந்தையை கட்டி வைத்து தாக்குதல்.!!

0
9 மாதமேயான பிஞ்சுப் பெண் குழந்தையொன்றை நாற்காலியில் அமரவைத்து, கை, கால் மற்றும் வயிற்றுப் பகுதிகளை ஒன்றாகச் சேர்த்து இறுக்கமாகக் கட்டி, குடைக்கம்பியினாலும் கைகளினாலும் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில்...

6 வாகனங்களுடன் மோதிய பஸ்; பெண் ஒருவர் பலி; சாரதி கைது – 12 பேர் காயம்.!!

0
  கேகாலை, மொலகொட, மங்களகம பகுதியில் தனியார் பஸ் ஒன்று மற்றும் பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டதில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த 12 பேர் தற்போது...

அஸ்வெசும கொடுப்பனவு ஏன் நிறுத்தப்பட்டது? வெளியான முக்கிய அறிவிப்பு.!

0
இலங்கையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் 'அஸ்வெசும' சமூக நலன்புரி கொடுப்பனவு தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் பல்வேறு பரஸ்பர தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள பாரிய...

தன் உயிரைக் கொடுத்து 4 வயது மகனைக் காப்பாற்றிய வீரத்தாய்!

0
மாத்தறை மாவட்டத்தின் மிரிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற விபத்தில், தனது 4 வயது மகனின் உயிரைக் காப்பாற்ற முயன்ற 32 வயதுடைய ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார். மிரிஸ்ஸ மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றி...

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் போதைப்பொருளுடன் கைது.!

0
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விடுதி ஒன்றில் போதைப்பொருட்களுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மாணவரின், மாணவர் தகுதியை ரத்து செய்வதற்கும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் பல்கலைக்கழக நிர்வாகம்...