பயணிகளின் உயிர் ஊசலாடுகிறதா? 60% பேருந்து சாரதிகள் போதைக்கு அடிமை.!

0
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளில் சுமார் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க...

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு! ஜனாதிபதிக்கு தொழிலாளர்கள் நன்றி தெரிவிப்பு

0
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை ரூ.1,750 ஆக அதிகரிப்பதற்கான ஒப்பந்தத்தில் பெருந்தோட்ட அமைச்சு பிராந்திய தோட்ட நிறுவனங்களுடன் கையெழுத்திட்டுள்ளது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், ஜனாதிபதிக்கு நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர். தொழிலாளர்கள். 2026...

திருகோணமலையில் யானை – மனித மோதல் தீவிரம்! தொடரும் சேதங்கள்.!

0
திருகோணமலை - வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமங்களில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் சின்ன மோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில், இன்று(30.01.2026) ஊடகங்களுக்கு...

துபாயில் இருந்து இயங்கும் மனிதக் கடத்தல் கும்பல் – சமூக வலைதள வேலை வாய்ப்புகளை நம்பி ஏமாற வேண்டாம்.!

0
மால்டாவில் வேலை வழங்குவதாக வாக்குறுதி அளித்து, வெளிநாட்டில் நடத்தும் பெரிய அளவிலான மனித கடத்தல் நடவடிக்கை குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. “துபாய் சுத்தா” என்ற நபர் தனது தனிப்பட்ட...

காப்பகத்திற்குள் கசிப்பு உற்பத்தி! நீண்டகால இரகசிய மோசடி அம்பலம்.!

0
நாவலப்பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் வடிக்கும் தொழிற்சாலையொன்றை நடத்திய 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று(29.01.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, 47 வயதான பிரதான சந்தேக நபர் உட்பட உதவி...

இலங்கையில் உச்சம் தொட்ட காணிகளின் பெறுமதி! பின்னணியில் இயங்கிவரும் மாபியாக்கள்

0
உலத அளவில் காணி மற்றும் சொத்துக்களை வாங்க முடியாத நகரமாக கொழும்பு அடையாளப்படத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்று சிரேஸ்ட ஊடகவியலாளர் கஜமுகன் ஐயாதுரை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வெள்ளவத்தை, பம்பலப்பிட்டிய போன்ற...

64-வது பிறந்தநாளில் 400 சீமெந்து மூட்டைகளைத் தானமாக வழங்கிய தொழிலதிபர்.!

0
அம்பாறை - பதியதலாவ (Padiyathalawa)பகுதியில் தொழிலதிபர் ஒருவர் தனது 64 ஆவது பிறந்த நாளை டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கொண்டாடியுள்ளார். பதியதலாவ (Padiyathalawa)பகுதியில் தனியார் வணிக உரிமையாளரான இந்திரசிறி பராக்கிரம...

இலங்கையில் நிபா வைரஸ் அபாயம் உண்டா? மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

0
இலங்கைக்குள் 'நிபா' வைரஸ் பரவும் அபாயம் தற்போது மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகச் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 'நிபா' வைரஸ் தொடர்பில்...

பிறந்தநாள் கொண்டாடிய அடுத்த நாளே சோகம்! விபத்தில் சிக்கி மாணவன் பலி.!

0
உந்துருளிகள் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த 18 வயதுடைய மாணவன் ஒருவர், தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அடுத்த நாளிலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பதுரலிய பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பதுரலிய, கம்புராவல...

யாழ்.வடமராட்சி கிழக்கில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான வாகனம்.!

0
யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு மாமுனை சந்தி பகுதியில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது இன்று(29.1.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மருதங்கேணியில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த குறித்த...