எரிபொருள்–மின்சார சிக்கனம்: அரசும் பொதுமக்களும் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டல்கள்.

0
எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான விசேட வழிகாட்டல்களை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திங்கட்கிழமை (23) வெளியிட்டுள்ளார். அனைத்து அமைச்சு செயலாளர்கள், மாகாண மற்றும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனத்...

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : பெண் ஒருவர் பலி!

0
சிலாபம் - குருணாகல் வீதியின் முகுணுவடவன பகுதியில் திங்கட்கிழமை (23) மதியம் இடம்பெற்ற விபத்தில் 28 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருணாகல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், கொக்கவில சந்தியில் வலதுபுறமாக...

சட்டவிரோத டீசல் கையிருப்பு: 1,820 லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது.!

0
கந்தளாய் - சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக டீசலை பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவர் திங்கட்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட...

தமிழ் அரசியல்வாதிகளின் வெறுப்பு பேச்சுக்கு எதிர்ப்பு: மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம்!

0
வடகிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து இன்று (23) மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடகிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் நடைபெற்ற இந்த போராட்டம், இன இழிவுபடுத்தல்...

பால்மா, கோதுமை மாவு விலை உயருமா? இறக்குமதியாளர்கள் அரசுக்கு உறுதி.

0
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை எந்த சூழ்நிலையிலும் அதிகரிக்கப்போவதில்லை என பால்மா இறக்குமதியாளர்கள் மற்றும் கோதுமை மா நிறுவனங்கள் திங்கட்கிழமை (23) வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம்...

மலையகத்தில் காட்டுத்தீ அதிகரிப்பு: ஹட்டன் பகுதியில் 10 ஏக்கர் நிலம் சேதம்.!!

0
மலையகத்தில் நீடித்து வரும் வறட்சியான காலநிலையால் காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அட்டன் மண்டலக் கல்வி அலுவலகத்திற்குப் பின்னால் உள்ள தனியார் நிலத்தில் திங்கட்கிழமை (23) பிற்பகல் சுமார்...

கொக்கட்டிச்சோலை சம்பவத்தில் பொதுமக்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும்.!

0
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளுவினாமடு, நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் இடம்பெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (22) மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

யாழில் அரங்கேறிய கொடூரம்; பெண் விரிவிரையாளரின் சடலம் மீட்பு.!

0
தனது மகளின் கணவரால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் யாழ். பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளரின் (54) சடலம் தனங்கிளப்பு - அறுகுவெளி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. சாவகச்சேரி நீதிமன்ற எல்லைக்குள் சடலம் உருக்குலைந்த நிலையில்...

மட்டக்களப்பில் சடலத்துடன் மீட்கப்பட்ட இளம் தாய் ; மற்றொரு பெண் அரங்கேற்றிய சினிமாவை மிஞ்சும் கொடூரம் அம்பலம்.!!

0
மட்டக்களப்பு, தாந்தாமலை - நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார், சந்தேகநபர்கள் மூவரைக் கைது செய்துள்ளனர். மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்...

கொத்தியாபுலை கொலை-கொள்ளை : பெண் உட்பட்ட கும்பல் கைது!

0
கொத்தியாபுலை கொலை-கொள்ளை : பெண் உட்பட்ட கும்பல் கைது! கொத்தியாபுலையில் நடைபெற்ற பரபரப்பான கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக்...