நாட்டின் பல பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானத்துடன் 3 பேர் கைது.!

0
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில், போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா – எடேரமுல்லை பகுதியில் சம்புத்தத்வ ஜயந்தி மாவத்தையில் நேற்று புதன்கிழமை (25)...

பிற்பகல் இடியுடன் மழை வாய்ப்பு – பல மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

0
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2:00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது....

மகாவலி ஆற்றங்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு – பொலிஸ் விசாரணை!

0
கடுகஸ்தொட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வராதென்ன பகுதியில், மகாவலி ஆற்றங்கரையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை (25) காலை மீட்கப்பட்டது. சடலம் காணப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து கடுகஸ்தொட்டை பொலிஸார் சம்பவ...

தனியார் காணியில் பெண் சிசு சடலம் மீட்பு – பொலிஸ் விசாரணை தீவிரம்.!

0
மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து மீகஸ்வெவ பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று...

சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி.!

0
நவகத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலுகந்தவெவ பகுதியில் வயல் நிலமொன்றில் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் காயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பலுகந்தவெவ, நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர்...

தங்கத் தோடு காட்டிக்கொடுத்த இரட்டைக் கொலை மர்மம்: 6 வருடங்களின் பின் தோண்டி எடுக்கப்பட்ட தம்பதியினரின் சடலங்கள்!

0
கொரோனா பரவல் காலத்தில் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போனதாகக் கருதப்பட்ட தம்பதியினர், ஆறு வருடங்களுக்குப் பிறகு படுகொலை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் சடலங்கள் தற்போது தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த...

பொத்துவில் கனகர் மீள்குடியேற்ற கிராமத்தில் புதிய வீடுகள் திறப்பு!

0
பொத்துவில் 60ஆம் கட்டை கனகர் மீள்குடியேற்ற கிராமத்தில் அமரர் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் நம்பிக்கை நிதியத்தின் தாராள நிதிப்பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட குடியிருப்பு வீடுகளை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (25) காலை...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு பெருந்தோட்டத் துறைக்கு அச்சுறுத்தல் :முதலாளிமார் சம்மேளனம்.!

0
நாட்டின் பெருந்தோட்டத் துறையின் நீண்டகால நிலைத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்காக, நிலையான மின்சாரக் கட்டண ஒழுங்குமுறைக் கட்டமைப்பு மற்றும் மின் உற்பத்திக் கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. முன்மொழியப்பட்ட மின்சாரக்...

சட்டவிரோத எரிபொருள் குவிப்பு: 6,600 லீற்றர் டீசலுடன் நபர் கைது.!

0
மொரகஹஹேன, கோனபொல பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி பெருமளவில் எரிபொருளை சட்டவிரோதமாக சேமித்து வைத்திருந்த 46 வயதுடைய நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (24) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வலான ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்...

மத்திய கிழக்கில் இலங்கை தேயிலைக்கு அதிகரிக்கும் கேள்வி: சந்தை மீள்ச்சி அறிகுறிகள்.

0
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்ற சூழ்நிலைகளின் பின்னணியில், இலங்கை தேயிலைகளுக்கான கேள்வி கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. அந்தப் பகுதிகளில் மக்கள் உணவுப் பொருட்களை கையிருப்பில் சேமிக்கத் தொடங்கியதன்...