கோடரி தாக்குதலுக்குள்ளான மாணவி சிகிச்சை பலனின்றி மரணம்! குற்றவாளி விளக்கமறியலில்.!

0
பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் 17 வயது யுவதி ஒருவர், அயல் வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 17ஆம் திகதி மேலதிக வகுப்புக்குச் சென்று விட்டு குறித்த...

போதைப்பொருளுடன் கைதான பல்கலைக்கழக மாணவன்.!!

0
ஐஸ், கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்டவற்றுடன் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையிலிருந்து கிடைத்த வருமானமாக சந்தேகிக்கப்படும் 50,000 ரூபாய்க்கும் அதிகமான பணத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். குறித்த மாணவர் தற்போது...

புதிய அரசியல் கலாச்சாரத்துடன் 78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இலங்கை! ஜனாதிபதி பெருமிதம்.

0
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நாட்டின் 78ஆவது சுதந்திர தினத்தையொட்டி மக்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஏராளமான சவால்கள் இருந்தபோதிலும், நமது நாடு பொருளாதார ஸ்திரத்தன்மையை மீண்டும் பெற்று...

14 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த இரண்டு பிள்ளைகளின் தந்தை.!!

0
14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பான வழக்கின் குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்றில் இடம்பெற்றிருந்த...

வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு சிக்கல்!

0
இலங்கையின் வாடகைச் சந்தை மற்றும் பொருளாதாரத்தில் பாரிய சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டிற்கான குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டமூலம் தற்போதைய வடிவில் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த சிக்கல்...

சடலத்தைப் பொறுப்பேற்பதில் மோதிக்கொண்ட இரண்டு மனைவிகள்.!!

0
கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் சடலத்தைப் பொறுப்பேற்பதில் இரு பெண்களுக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திடீர் மரண விசாரணை அதிகாரி, தலையீட்டு சட்டப்பூர்வமான...

காவல் நிலையத்திலிருந்து துப்பாக்கி வெளியேறியதா? – விசாரணை தீவிரம்

0
மாத்துகம காவல் நிலையத்தில் துப்பாக்கி மாயம். மாத்துகம காவல் நிலையத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து ஒரு சேவைத் துப்பாக்கி மற்றும் 10 ரவைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில், ஒரு காவல் ஆய்வாளர் மற்றும்...

புத்தர் சிலையை கடத்தியவர்கள் கைது!

0
பழமையான புத்தர் சிலை கடத்தல்: 14 பேர் கைது. மாவத்தகம (Mawathagama) பகுதியில் இருந்து பழமையான மதிப்புமிக்க புத்தர் சிலை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச்...

4 கிலோ கொக்கேயினுடன் பிடிபட்ட பெண் – 7 நாள் தடுப்புக்காவல்.!

0
கம்பஹாவில் கணேமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொல்லதே பிரதேசத்தில் 22 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணை 7 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய கம்பஹா நீதவான்...

இளைஞன் செய்த பெரும் மோசடி ; இழக்கப்பட்ட பல கோடி ரூபாய்கள்.!

0
பணமோசடி சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் ஒருவர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 88,050,000 ரூபாய் பெறுமதியுடைய 09 இரத்தினக் கற்களைப் பெற்று, அதற்கு 64,600,000 ரூபாய் பெறுமதியுடைய காசோலைகளை...