படகு கவிழ்ந்ததில் 4 பாடசாலை மாணவர்கள்  உயிரிழப்பு.!!

0
புத்தளம், வனாத்தவில்லு பிரதேசத்தில் 4 பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மங்களபுர வில்லுவில், பூக்கள் பறிப்பதற்காக படகு ஒன்றில் சென்ற பாடசாலை மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐந்து மாணவர்கள்...

பொலிஸார் மீது தாக்குதல்: சோதனையின் போது வன்முறை வெடிப்பு.!

0
காலி - எல்பிட்டிய பகுதியில் சந்தேகநபர்களை கைது செய்ய சென்ற பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. எல்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு ஒன்று கஹடுவ பகுதிக்கு சோதனைக்காகச் சென்றபோது, சந்தேகநபர்கள்...

புதுமாப்பிள்ளை வாள்வெட்டில் படுகொலை.!!

0
குருநாகல் மாவட்டம், பன்னலை பிரதேசத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவத்தில் ரிதிகமை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து...

முன்னாள் ஜனாதிபதி மகன் தொடர்புடைய சொகுசு கார் கடத்தல் விவகாரம்: சுங்க வரி தவிர்ப்பு குறித்து குற்றப்புலனாய்வு விசாரணை.!

0
முன்னாள் ஜனாதிபதியொருவரின் மகன், சுங்க வரிகளை தவிர்த்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்களை நாட்டிற்குள் கடத்திய கும்பல் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு ஒரு சிறப்பு விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த கும்பல் முந்தைய அரசாங்கங்களின்...

கிழக்கில் ஐவர் படுகொலை: பிள்ளையானுக்கு 13 ஆம் திகதி வரை விளக்கமறியல்.!

0
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஐந்து பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தின் பல...

மயில் மோதியதில் 18 வயது இளைஞன் பலி.!!

0
எதிர்பாராத ஒரு விபத்து, ஒரு இளம் உயிரை மிக கொடூரமாக பறித்துள்ளது. ஹெட்டிபொல – வஸ்கமுவ வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, திடீரென குறுக்கே வந்த மயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 18...

கொழும்பில் 16 வயது மாணவன் அதி வேகமாக மோட்டார் சைக்கிள் ஓடி பலி.!!

0
கொழும்பு – பிலியந்தலை பகுதியில், பாடசாலை மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தொலைபேசி கம்பத்துடன் மோதியதில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் மகரகம மத்திய மகா...

மட்டக்களப்பு புதுப்பாலத்திற்கு பெய்லி பாலம்.

0
மட்டக்களப்பில் உடைந்து வீழ்ந்துள்ள புதிய பாலத்துக்கு பதிலாக பெய்லி ரக பாலத்தை தற்காலிமாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். அதன்படி, தற்காலிக பாலம் அமைக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படும்...

தென்னை ஏற்றுமதி மூலம் 514 மில்லியன் டொலர் வருவாய்.!!

0
இந்த ஆண்டு இதுவரை தென்னை ஏற்றுமதி மூலம் 514 மில்லியன் டொலர் வருவாய் ஈட்டியுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. மேலும் தென்னை அறுவடை அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதிக்கான தேவை அதிகரிப்பு ஆகியவையே இந்த...

பதுளை நீர்த்தேக்கத்தில் வள்ளமொன்று கவிழ்ந்ததில் இருவர் பலி.!!

0
பதுளை - ரிதீமாலியத்த, லொக்கல் ஓயா நீர்த்தேக்கத்தில் வள்ளமொன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது. கண்டி, கட்டுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரும் பூஜாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய...