காலி – மாத்தறை வீதியில் ஸ்தம்பித்த போக்குவரத்து! தீ விபத்தால் வாகன நெரிசல்.!

0
காலி, தெவட்ட சந்திப் பகுதியில் அமைந்துள்ள பழைய இரும்பு சேகரிக்கும் கடையொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீ விபத்து காரணமாக காலி - மாத்தறை பிரதான வீதியில் கடும்...

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 24 வயது இளைஞன் பரிதாப பலி.!!

0
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் காலி, கரந்தெனிய பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள்,...

ஓய்வில்லாக் கடமையால் விரக்தியடைந்து பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறிய கான்ஸ்டபிள்.!!

0
ஓய்வு இல்லாமல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டமை மற்றும் கடும் மன அழுத்தம் காரணமாக கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறிச் சென்ற சம்பவம் அளுத்கம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. மாத்தறை கெகனதுர பிரதேசத்தைச் சேர்ந்தவரும், அளுத்கம பொலிஸ்...

முச்சக்கரவண்டி மோதி 72 வயது முதியவர் பலி! தப்பிச் சென்ற சாரதிக்கு வலைவீச்சு.!!

0
அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு - மட்டக்களப்பு வீதியில் முச்சக்கரவண்டியில் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம், நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வீதியோரத்தில் நின்று கொண்டிருந்த வயோதிபர் மீதே முச்சக்கரவண்டி...

எண்ணெய் சந்தையில் திருப்பம்; பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

0
சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான அராம்கோ நிறுவனம், மார்ச் மாதத்துக்கான ‘அரப் லைட்’ ரக கச்சா எண்ணெயின் விலையை ஒரு பேரலுக்கு 30 சென்ட் குறைத்துள்ளது. இது அமெரிக்க டாலர் மதிப்பில் 0.30...

மக்களுக்கு நற்செய்தி: ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் இலவசம்.!!

0
கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக் கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு ஆயுள் காப்புறுதி ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுராதபுரப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத்...

தென்னிலங்கையில் அரசியல்வாதியை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு.!!

0
தென்னிலங்கையில் அரசியல்வாதியை ஒருவரை கொலை செய்ய நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பந்துல பிரசன்ன என்பவர் மீது நேற்றிரவு துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட...

இலங்கை வரலாற்றில் முதல்முறை! 1,000 கோடி ரூபா வைப்புச் செய்த மர்ம நபர் CID-யால் கைது.!!

0
இலங்கையில் பல ஆயிரம் கோடி கணக்கான ரூபாய் பணத்தை பல வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்திருந்த மர்ம நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில்...

பொருளாதார நெருக்கடியால் அஞ்சல் துறை விலை உயர்வு! புதிய கட்டண விபரங்கள்.!!

0
அஞ்சல் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாளை (09.02.2026) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி, ஆகக்குறைந்த அஞ்சல் கட்டணம் 70 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய...

காதலனால் வந்த வினை? ஹெரோயினுடன் கைதான பல்கலைக்கழக மாணவி.!!

0
அம்பாந்தோட்டை, வீரகெட்டிய பிரதேசத்தில் நேற்று ஹெரோயின் போதைப்பொருளுடன் இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த யுவதி பல்கலைக்கழகம் ஒன்றில் டிப்ளோமாக் கற்கைநெறியைப் பயின்று...