ரூ.3 கோடிக்கும் அதிக மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது.!!

0
வத்தளை, எந்தரமுல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதலின் போது, 34 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் 3.32 கிலோகிராம் ஹெரோயினுடன் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் சந்தை பெறுமதி ரூ.3 கோடிக்கும்...

ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதியின் நெருங்கிய சகா இரகசிய சந்திப்பு

0
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அரசாங்கத்தின் முக்கிய செயற்திட்டமான க்ளீன் ஸ்ரீலங்கா பணிப்பாளரும், ஜனாதிபதியின் நெருங்கிய ஆலோசகருமான கிரிசாந்த குரேயும் இரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். கடந்த 4ஆம் திகதி மாலை, ப்ளவர் வீதியில்...

இளைஞர்களை வலுக்கட்டாயமாக பிடித்து வந்து சிறைக்குள் சுட்டுக்கொலை – கண்ணீருடன் கதறும் தாய்.!!

0
நீர்கொழும்பில் இரண்டு தினங்களாக இடம்பெற்ற வன்முறை சம்பவங்களால் ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. இந்நிலையில் தமது பிள்ளைகளை எந்தவித குற்றச்செயலில் ஈடுபடாத போதும் வலுக்கட்டாய பிடித்து வந்து சிறையில் அடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெற்றோர் மற்றும்...

நாடாளுமன்றத்தில் காரசார விவாதம் – சபாநாயகரை கடுமையாகச் சாடிய ரோஹினி கவிரத்ன!

0
நாடாளுமன்ற விவாதங்களின் போது சபாநாயகரின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். "இந்த நாடாளுமன்றத்தில் சபாநாயகர்தான் ஒரு வேடிக்கையாக (Joke) மாறியுள்ளார்" என அவர் சபையில் குறிப்பிட்டார். நாடாளுமன்ற...

2030 ஆம் ஆண்டிற்குள் ‘அஸ்வெசும’ பயனாளிகளை வறுமையிலிருந்து மீட்க இலக்கு: பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ

0
அடுத்த 2030 ஆம் ஆண்டிற்குள் தற்போதைய 'அஸ்வெசும' பயனாளிகள் அனைவரையும் வறுமையிலிருந்து மீட்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றுக்கு...

நாட்டில் பொது அமைதியை நிலைநாட்ட முப்படையினருக்கு அழைப்பு விடுத்து ஜனாதிபதி அவசர பிரகடனம்!

0
நாட்டில் பொது அமைதியைப் பேணிப் பாதுகாப்பதற்காக, முப்படைகளின் அனைத்து உறுப்பினர்களையும் குறிப்பிட்ட பிரதேசங்களில் விசேட கடமைகளில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பிறப்பித்துள்ள அவசர உத்தரவை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று...

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற சீனியை புதிய பொதிகளில் அடைத்து விற்பனை மோசடி

0
காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற சீனியை புதிய பொதிகளில் அடைத்து, சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு விற்பனை செய்து வந்த பாரிய மோசடி ஒன்றினை, மத்திய ஊழல் தடுப்புப் படையினரும் நுகர்வோர் விவகார...

சிறைச்சாலை அசம்பாவிதங்களுக்கு பொறுப்பேற்றார் நீதி அமைச்சர்.!

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கு விடயதான அமைச்சர் என்ற ரீதியில் தாம் முழுமையான பொறுப்பை ஏற்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே...

நிந்தவூர் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் திடீர் உயிரிழப்பு!

0
அம்பாறை நிந்தவூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் குற்றச்சாட்டில் நேற்று மாலை கைது செய்ய குறித்த இளைஞன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக, அம்பாறை மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்,...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் – உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்வு.

0
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்ற நிலையால் இதுவரையில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகள் ஐந்து பேரும், கைதிகள் 20 பேரும் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு மருத்துவமனையின் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று இடம்பெற்று வரும்...