வெறும் 280 ரூபாய்க்கு ஆசைப்பட்ட நபரொவருவர் 01 லட்சம் ரூபாயை இழந்த சம்பவம்.!

0
  ஒரு கிலோ கீரிச் சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 260 ரூபாய் என்று - அரசு நிர்ணயித்துள்ளது. இந்த நிலையில், இரண்டு கிலோ கீரிச் சம்பாவை 800 ரூபாய்க்கு அக்கரைப்பற்றில் விற்ற -...

முன்னாள் ஜனாதிபதி – அவர் மனைவி என பலர் சிறை செல்லலாம்..! அநுரவின் அதிரடி அறிவிப்பு

0
இந்த மாதத்தில் மிக முக்கிய நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த தினங்களில் அந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்படவிருந்தது. எனினும், அந்தத் தீர்ப்பு இந்த மாதத்தில் வழங்கப்படும்...

ஜனாதிபதி அநுர தலைமையில் நுவரெலியாவில் மாபெரும் மே தினக் கூட்டம்.

0
தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று நுவரெலியாவில் நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின் இவ்வருட மே தின நிகழ்வுகள் “மக்கள் ஆட்சிக்குப் பலம்” எனும்...

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தி கட்சியின் பேரணி.!

0
தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஜனநாயக மக்கள் அதிகாரம் என்னும் தலைப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட தொழிலாளர் தின பேரணியும், கூட்டமும் இன்று (01) வெள்ளிக்கிழமை அமைச்சர் சுனில் ஹிந்து நெத்தி தலைமையில்...

மர்மமான முறையில் உயிரிழந்த நிதி அமைச்சக அதிகாரி; காரணம் $2.5 மில்லியன் சைபர் திருட்டு?

0
இலங்கையில் இடம்பெற்ற 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 80 கோடி+) சைபர் திருட்டு சம்பவம் தொடர்பாக நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் (30.04.2026)...

சுற்றுலா பயணியிடம் பாலியல் சீண்டல்: பல்கலைக்கழக மாணவர் கைது.!!

0
உனவடுனவில் வாடகை வாகனத்தில் பயணித்த பிரெஞ்சு நாட்டுப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதாக 25 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சுற்றுலா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சமீபத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுவதுடன், பாதிக்கப்பட்ட...

கல்வி பெயரில் காம வலை – சொகுசு காரில் மாணவிகளை சிக்கவைத்த டியூஷன் ஆசான் கைது.!!

0
மாத்தளை மாவட்டம் லக்கல, பகமூன மற்றும் நாவுல பகுதிகளில் டியூஷன் நடத்தி வந்த ஆசிரியர் ஒருவர், மாணவிகளை தவறாக பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஒரு மாணவியின்...

பெண் வைத்தியர்களை குளியலறையில் வீடியோ எடுத்த இலங்கை U-19 கிரிக்கெட் வீரர்கள் கைது.!

0
நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த பெண் வைத்தியர்களை குளியலறையில் இரகசியமாக வீடியோ எடுத்ததாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுகாதார அமைச்சின் கருத்தரங்கில் பங்கேற்க வந்த...

யாழில் அதிர்ச்சி! ஆன்லைன் விளையாட்டால் பறிபோன இளம் உயிர்.!!

0
  யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில், கணிதப் பிரிவில் கல்வி கற்று வந்த 19 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆரம்ப தகவல்களின் படி, மாணவன் உயிரிழந்த நிலையில்...

ஹட்டனில் பஸ் விபத்து: மாணவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயம் – சிலர் கவலைக்கிடம்.!!

0
இன்று (29.04.2026) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் ஹட்டன் அருகிலுள்ள டிக்கோயா பட்டல்கல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மாணவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த...