கல்முனைக்கு சென்ற பஸ்ஸில் சிறுமி மீது பாலியல் சேஷ்டை : இராணுவ வீரர் கைது.!!

0
பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பிரயாணிகளுடன் பயணித்த பஸ் வண்டியில் 14 வயது சிறுமி ஒருவருடன் பாலியல் சேட்டை புரிந்த புனானை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் இராணுவ சிப்பாய் ஒருவரை  வியாழக்கிழமை...

இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா – இலங்கை வர்த்தக செயற்குழு உதயம்.

0
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதையும், முதலீடுகளை ஊக்குவிப்பதையும் நோக்காகக்கொண்டு அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின்கீழ் 'அமெரிக்கா - இலங்கை வர்த்தக செயற்குழு' என்ற கட்டமைப்பு ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் மற்றும்...

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தலா வருமானம் உயர்வு – மத்திய வங்கியின் பொருளாதார மீளாய்வு அறிக்கையில் தகவல்.!

0
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கையின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டு 4,546 டொலராகப் பதிவாகியிருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தலா வருமானம், கடந்த ஆண்டு...

நீண்டகாலமாக நிலவிய பணத் தகராறு; அடித்து கொலை செய்த அயல் வீட்டார்.!!

0
குருநாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்தெட்டுகல பகுதியில் நேற்று வியாழக்கிழமை (23) இரவு இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த குறித்த நபர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர்...

அம்பாந்தோட்டையில் பாரிய அளவிலான வெடிபொருட்களுடன் ஒருவர் கைது.!!

0
அம்பாந்தோட்டை - வீரகெட்டிய, கசாகல அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, பாரிய அளவிலான வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, மத்தள பகுதியில் இருந்து...

அயல் வீட்டுப் பெண் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்த இளைஞன் கைது.!!

0
கொழும்பு 07 பகுதியில் அயல் வீட்டுப் பெண் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்து, அதனை அவரது நண்பிக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞனை மே மாதம் 04 ஆம் திகதி...

ஆண்டின் முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணம் அனுப்பல் அதிகரிப்பு.!!

0
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களால் நாட்டிற்கு அனுப்பப்பட்ட பணப்பரிமாற்றம் கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 26.5 சதவீதத்தினால் உயர்ந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின்...

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் பெண் ஒருவர் கைது!

0
வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைக்கால பகுதியில் நேற்று புதன்கிழமை (22) மதியம்; பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையில், சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பெருமளவிலான பீடி இலைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 35...

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை: நால்வர் கைது.!

0
பேலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளுகஹ சந்தி பகுதியில், மசாஜ் நிலையம் என்ற பெயரில் சட்டவிரோதமாக இயங்கிவந்த விபச்சார விடுதி பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டதுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று (22)...

முச்சக்கர வண்டி மோதி பல்கலைக்கழக மாணவர் படுகாயம்; சாரதி கைது.!

0
கஹத்துடுவ - ரிலாவல சந்தியில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கஹத்துடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு - ஹொரணை வீதியில், கொழும்பிலிருந்து கஹத்துடுவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள்...