வேலை கேட்டுச் செல்லும் பட்டதாரிகளை அடித்து விரட்டுகிறது அரசாங்கம்– நாமல்

0
பொதுமக்களுக்கு அசாத்தியமான எதிர்பார்ப்புகளையும், பொய் வாக்குறுதிகளையும் வழங்கி அதிகாரத்தைக் கைப்பற்றிய தற்போதைய அரசாங்கம், நாட்டின் இளைஞர் சமூகத்தின் எதிர்காலத்தை முற்றாக நாசமாக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

புதிய மெட்ரோ பேருந்து ‘எய்ட்ஸ் நோயால் பீடிக்கப்பட்ட பேரழகியை’ போன்றது – கெமுனு விஜேரத்ன விமர்சனம்

0
இலங்கைக்கு புதிதாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள மெட்ரோ பேருந்துகள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர்...

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது ஆடுகளத்தில் சரிந்து விழுந்து வீரர் மரணம்!

0
பேருவளை, சீனன்கோட்டை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் பழைய மாணவர்களுக்கு இடையில் நேற்று (5) நடைபெற்ற சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியின் போது, விளையாடிக்கொண்டிருந்த வீரர் ஒருவர் ஆடுகளத்திலேயே சரிந்து விழுந்து துரதிர்ஷ்டவசமாக...

நவீன வசதிகளுடன் கூடிய சபரகமுவ மருத்துவ பீட வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர்!

0
சபரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவ பீட வளாகத்தை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (04) திறந்து வைத்துள்ளார். குறித்த திட்டத்திற்காக சவூதி அரேபியா சுமார் 15 பில்லியன் ரூபாயை வழங்கியுள்ளதுடன், இலங்கை அரசாங்கம் இதற்காக...

அஸ்வெசும பயனாளிகளுக்கு அதிர்ச்சித் தகவல்.

0
பொருளாதார மீட்பு நடவடிக்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உடன்படிக்கைக்கு அமைய, 'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தில் உள்ள பயனாளிகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் மேலும்...

நிலக்கரி கொள்முதல் முறைகேடு விசாரணை : நாளை முதல் சாட்சியப் பதிவு ஆரம்பம்!

0
நிலக்கரி கொள்முதல் தொடர்பான முறைகேடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, நாளை (6) காலை முதல் சாட்சியங்களைப் பதிவு செய்யும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளது. இந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் முதலாவதாகச் சாட்சியமளிப்பதற்காக...

புதிய கல்விச் சீர்திருத்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக பிரதமர் அறிவிப்பு

0
அடுத்த வருடம் (2027) நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது திட்டமிட்டபடி நிறைவடைந்து வருவதாக கல்வி அமைச்சரும், பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாடசாலையிலிருந்து வெளியேறி உலகிற்குச் செல்லும் ஒவ்வொரு பிள்ளைக்கும்,...

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் மோதல்.!!

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே இன்று மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த 21 கைதிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்புக்கள் தெரிவித்துள்ளன. மோதலுக்கான காரணம் குறித்து இதுவரை உத்தியோகபூர்வ தகவல் வெளியாகவில்லை. சம்பவம்...

வெனிசுவேலா நிலநடுக்கத்ததால் 885 கட்டடங்கள் சேதம்.!!

0
வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் 885 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன, மேலும் 189 கட்டடங்கள் முற்றிலுமாக இடிந்து வீழ்ந்துள்ளன. நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,645 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,666 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

க.பொ.த சாதாரண தர பரீட்சை 2026 – விண்ணப்பிப்பதற்கான இறுதி திகதி அறிவிப்பு.

0
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் நடவடிக்கை, இந்த மாதம் 23ஆம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் (03) முதல் இணையவழியூடாக விண்ணப்பங்கள்...