இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை – முன்னாள் இராணுவச் சிப்பாய் உட்பட மூவர் கைது!

0
குருநாகலில் கடை ஒன்றின் உரிமையாளர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (9.2.2026) குருநாகல்- யக்வில, தம்பாடிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 42 வயதுடைய தளபாடங்கள் தயாரிக்கும் கடை ஒன்றின்...

அரச ஊழியர்களுக்கு ஏமாற்றம்! 2027 வரை சம்பள உயர்வு இல்லை.!!

0
அண்மைகாலமாக இலங்கை ரூபாவினுடைய பெறுமதி அமெரிக்க டொலருக்கு சார்பாக சற்று தேய்வடைந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும்...

மட்டக்களப்பில் மின்வேலியைத் தகர்த்து ஊருக்குள் புகுந்த நூற்றுக்கணக்கான யானைகள்.!!

0
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரடியனாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலியை உடைத்து தள்ளி விட்டு ஊருக்குள் பட்டி பட்டியாக நூற்றுக்கணக்கான காட்டு யானைகள் மக்கள் குடியிருக்கும் பகுதியை நோக்கி...

ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு நிலவரம்.!!

0
இலங்கை மத்திய வங்கி வைத்திருக்கும் அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்துக்களின் மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஜனவரி 2026 இல் 14 மில்லியன் அமெரிக்க டொலர்களால் சிறிதளவு சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன்...

நீதிமன்ற அவமதிப்பு: சட்டத்தரணிக்கு 3 ஆண்டு கடூழிய சிறை.!

0
நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றத்திற்காக சட்டத்தரணி ஒருவருக்கு மூன்று ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதி அரசர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதி அரசர்கள் தொடர்பில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாகவும் குறித்த சட்டத்தரணி...

விவசாய நிலத்தில் முதியவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை.!!

0
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிடபொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (08) மாலை பதிவானதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான நபர் பொரலந்த...

வீதியால் நடந்து சென்ற 13 வயது சிறுவன் லொறி மோதி பலி.!!

0
உடவளவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, உடவளவை - தனமல்வில வீதியின் மலபொட்டுஆர பகுதியில், நேற்று (08) மதியம் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேரியல் சந்தியிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த லொறி...

தங்கம் விலை மீண்டும் உச்சம்; உலக சந்தையில் நிலவும் அதிரடி மாற்றம்.!!

0
தினந்தோறும் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் அதற்கு இணையாக உள்நாட்டுத் தங்கத்தின் விலையும் அதிகரித்து வருகின்றது. உலக சந்தையில், இன்றைய தினமும் தங்கத்தின் விலை அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது. இதற்கமைய, இன்றைய...

ஸ்ரீடெலோ குழுவின் தலைவர் உதயராசா கைது ஏன்? காவல்துறை ஊடகப்பிரிவு.

0
ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது தொடர்பில் காவல்துறை ஊடகப்பிரிவு தகவல். ஸ்ரீடெலோ குழுவினா தலைவர் பி.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.அதன்படி, 07 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு...

மகளின் துஷ்பிரயோக வழக்கை முடிக்க தாயிடம் பாலியல் லஞ்சம்? சிக்கிய உப பொலிஸ் பரிசோதகர்.!

0
கேகாலை மேல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள ஒரு வழக்கை விரைவாக முடித்து வைக்க உதவுவதாகக் கூறி, பாலியல் லஞ்சம் பெறும் நோக்குடன் ஒரு பெண்ணை வரக்காப்பொல பிரதேசத்தில் உள்ள ஒரு ஹோட்டல் அறைக்கு...