மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 4 பேர் துப்பாக்கியுடன் கைது.!

0
மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடையதாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நால்வர், மேலும் ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்டியாகொடை பொலிஸ் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை (29) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்...

கஹவத்தை அருகே மணிக்கக்கல் தொழிலதிபர் மர்மமாக காணாமல் போனது – பொலிஸார் விசாரணை தீவிரம்.!

0
கஹவத்தை – நீலகாமம் வீதியில் சனிக்கிழமை (28) நண்பகல் வேளையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மணிக்கக்கல் தொழிலதிபர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். கட்டங்கே பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய இரண்டு...

ரயில் மோதி பலத்த காயங்களுடன் சுற்றித் திரியும் காட்டு யானை.!

0
பொலன்னறுவை–மட்டக்களப்பு பிரதான ரயில் மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை 2:30 மணியளவில் கடுகதி ரயிலில் மோதிய காட்டு யானை ஒன்று, பலத்த காயங்களுடன் மெனிக்திவெல கிராமத்துக்குள் அலைந்து திரிவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

1990 குருக்கள்மட படுகொலை: அகழ்வுப் பணி மீண்டும் தொடக்கம்!

0
1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்து கல்முனை வழியாக காத்தான்குடி நோக்கி பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் குருக்கள்மடத்தில் இடைமறிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளின் ஒரு...

யூரியா உரம் பற்றாக்குறை: சிறுபோக நெற்செய்கைக்கே மட்டுப்படுத்தி விநியோகம்.!

0
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடி காரணமாக நாட்டில் யூரியா உரத்தின் கையிருப்பு குறைந்துள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், 2026ஆம் ஆண்டு நடப்பு சிறுபோக நெற்செய்கைக்காக மட்டுமே யூரியா உரத்தை...

மட்டக்களப்பு கொலை–கொள்ளை வழக்கு: மயக்க மருந்து வழங்கிய பிரதான சூத்திரதாரி கைது.!

0
மட்டக்களப்பில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி, தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கொலை செய்ததாகக் கூறப்படும் கும்பலுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) இரவு கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளையைச்...

பதுளை – கண்டி வீதியில் விபத்து: கடற்படை அதிகாரி உயிரிழப்பு!

0
பதுளை -  கண்டி வீதியில் இன்று திங்கட்கிழமை (30) மதியம் இடம்பெற்ற விபத்தில் கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். அலவத்துர, கெட்டியமுல்ல பகுதியைச் சேர்ந்த 33 வயதான அதிகாரியே இவ்வாறு...

அரச வைத்தியர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தம் அறிவிப்பு.!!

0
அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படுகின்றதாகக் கூறப்படும் வைத்தியர் இடமாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை செவ்வாய்க்கிழமை (31) காலை 08.00 மணி முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் நடத்த...

புத்தளத்தில் 468 கிலோ பீடி இலைகள் பறிமுதல்: கடத்தல்காரர்கள் தப்பியோட்டம்!

0
புத்தளம் - தலவில கரையோரப் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சுமார் 468 கிலோ கிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடத்தல்காரர்கள் அவற்றை கைவிட்டு தப்பிச் சென்ற நிலையில் இந்தப்...

கிரிக்கெட் வீரரின் தங்க சங்கிலி மோசடி: இளம் நடிகை கைது.!

0
கிரிக்கெட் வீரர் ஒருவரின் தங்க சங்கிலி மோசடி வழக்கில், இளம் நடிகை ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (29) கைது செய்யப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். தலங்கம பொலிஸ் குற்றப்பிரிவு அதிகாரிகள், முறைப்பாட்டின் அடிப்படையில்...